<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5305069288564085318</id><updated>2011-11-05T22:29:44.706-07:00</updated><title type='text'>தமிழ் முஸ்லிம் குழுமம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tamilmuslimgroup.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5305069288564085318/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslimgroup.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஜி.என்-குழுமம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://4.bp.blogspot.com/_GP5y0WvsL98/SNfVuuZwRTI/AAAAAAAAAAU/sFlx03XXCa8/S220/1220koran.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>16</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5305069288564085318.post-7629901993960400929</id><published>2010-02-14T21:57:00.000-08:00</published><updated>2010-02-14T21:58:11.883-08:00</updated><title type='text'>முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt;&lt;br&gt;Subject: &lt;b class="gmail_sendername"&gt;முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!&lt;/b&gt;&lt;br&gt;------------------------&lt;br&gt;&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;muslim&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;tomuslim@&lt;/span&gt;Date: 2010/1/18&lt;br&gt;  To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div dir="ltr"&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்   &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு, உங்களுடன் சிறு கலந்துரையாடல்.&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;//24 :31 இல்லாஹ் மா லஹர மின்ஹா இது லாசிமான வினை.இந்த வசனத்தில் இருந்து பொருள் எடுக்க முடியாது முகத்தையும் முன் கையையும் திறப்பதற்கு ஏனெறால் இதற்கு பொருள் தானாக வெளியாவது என்பதே ஒழிய வேண்டுமெண்டே காட்டுவது கிடையாது.இந்த ஆயத்தில் நின்று இவர்கள் விளக்கம் எடுப்பதாக இருந்தால் ஒரு பெண் முகத்தையும் முன்கை உட்பட முழுமையாக மறைக்கப்பட வேண்டும் என்பதே அந்த விளக்கம் .&lt;font style="BACKGROUND-COLOR: #ff6666"&gt;&lt;strong&gt; இல்லாஹ் மா லஹர மின்ஹா தானாக வெளியாவதை தவிர&lt;/strong&gt;&lt;/font&gt; மற்றதை காட்ட கூடாது.&lt;br&gt;  முகத்தையும் முன்மநிகட்டும் மறைக்க கூடாது என்பதற்கு இவர்களிடம் என்ன ஆதாரம் என்றால் ஹதீஸில் வந்துள்ளது என்பதே. இந்த ஹதீஸ்களுக்கு விளக்கமாக இந்த ஆயத்தை வலைத்தார்களே ஒழிய இந்த ஆயத்தில் நின்று விளக்கம் கொடுக்கவில்லை. உண்மையான விளக்கம் //&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;div&gt;&lt;font face="TheneeUniTx"&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு, உங்களுடன் சிறு கலந்துரையாடல். &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மேல்கண்டவை &lt;/font&gt;&lt;/p&gt;&lt;/font&gt;&lt;font face="TheneeUniTx"&gt;முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் வேண்டும் என வேறு இழையில் நீங்கள் எழுதிய விளக்கமிது! &lt;/font&gt;&lt;/div&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&amp;#39;&amp;#39;இல்லா மா லஹர மின்ஹா&amp;#39;&amp;#39; - &amp;#39;&amp;#39;தானாக வெளியாவதைத் தவிர&amp;#39;&amp;#39; என அர்த்தப்படுத்தியுள்ளீர்கள். &amp;#39;&amp;#39;தானாக வெளியாவதைத் தவிர&amp;#39;&amp;#39; என்றால் அது எவ்வாறு? என்பதை இன்னும் கூடுதல் விளக்கத்துடன் சொல்லுங்கள்.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மேலும், இறைமறை 24:30,31 வசனங்களில் மூஃமினான ஆண்களுக்கும், மூஃமினான பெண்களுக்கும் என இரு பாலினருக்கும் சேர்த்தே பார்வைளைத் தாழ்த்திக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான். ஆண் முகம் மறைக்காமல் இருப்பதால் அங்கு பார்வைகள் சந்திக்காமல் இருக்க என்ற கருத்து கொண்டு, பெண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்பது சரியே! &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. எனும்போது ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும் என்பது இங்கு பொருத்தமாக இல்லை. அதாவது, பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்று சொல்வது ஒரு செயலைத் தவிர்த்துக்கொள்ளும்படி இடும் கட்டளையாகும். அந்தக் கட்டளை இருபாலினருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் இரு சாராருக்கும் ஒரே மாதியாக &amp;#39;&amp;#39;பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும்&amp;#39;&amp;#39; எனச் சொல்லப்படுகிறது. இதையும் சற்று விளக்கவும்.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;பெண்கள் முகத்திரை அணிந்து பார்வைக்காக கண்கள் மட்டும் திறந்திருக்கலாம் என்று சொன்னால் கண்கள் முகத்தின் ஒரு பகுதியாகும். என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;குறிப்ப:-&lt;/b&gt; இது கலந்துரையாடல் மட்டுமே என்பதால் குழும சகோதர, சகோதரிகள் அனைவரும் மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துகளை இங்கு பதிவு செய்யலாம்.   &lt;/font&gt;&lt;/p&gt;&lt;/div&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;&lt;/b&gt;&lt;span dir="ltr"&gt;&amp;lt;&lt;a href="mailto:ibnuhassan@mail.com" target="_blank"&gt;ibnuhassan@mail.com&lt;/a&gt;&amp;gt;&lt;/span&gt;&lt;br&gt;  Date: 2010/1/18&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div&gt; நன்றி அன்புச் சகோதரர்.....முஸ்லிம்..... &lt;br&gt;சகோ.....இது சம்பந்தமாக வர உள்ள எனது பதிலில் நான் கேட்க இருந்ததை நீங்களே  கேட்டுவிட்டீர்கள்... நன்றிகள்... இதற்கு சகோ....FAZLY , பதில் அளிக்க வேண்டும்....... அத்துடன் முகம் கை மூடனும் என்போருக்கு பல கேள்விகள் உண்டு......பல கேள்விகள் உண்டு...... நான் இசை பற்றிய  இழையை பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால் ,  ஆய்வு  பதில் தமதம்மாகும்...  சகோ..முஸ்லிம்  உதவுங்கள்...&lt;br&gt;  &lt;/div&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;Mohamed hussain Fazly&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;fazlylk@&lt;/span&gt;Date: 2010/1/18&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div&gt; &lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="LINE-HEIGHT: 28px; FONT-FAMILY: Arial, Helvetica, sans-serif; FONT-SIZE: medium"&gt; அஸ்ஸலாமு அழைக்கும்,  &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;சஹோதரர் முஸ்லிம் அவர்களின் கேள்வி தானாக வெளியாவது என்றால் அது எவ்வாறு என்பதே அது எவ்வாறு என்பதை வேறு இலையில் சொல்லியுள்ளேன் அதாவது என் கையில் இருந்து கண்ணாடி விழுந்தது,என் கையில் இருந்த கண்ணாடியை கீழே போட்டேன்இந்த இரண்டில் எது தானாக விழுந்தது என்பதை அறியாதவர் அல்ல &lt;/div&gt;   &lt;div&gt;முஸ்லிம் என்பவர்.சஹோதரர் அவர்களே இந்த ஆயத்திற்கு நான் செய்த அர்த்தம் சரியா பிழையா?&lt;/div&gt; &lt;div&gt;முதலில் இதை முடிப்போம் .   &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;muslim&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;tomuslim@&lt;/span&gt;Date: 2010/1/18&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div dir="ltr"&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;24:31வது வசனத்தில் இடம்பெறும் &amp;#39;&amp;#39;ஜீனத்&amp;#39;&amp;#39; என்ற பதம் &amp;#39;&amp;#39;அலங்காரம்&amp;#39;&amp;#39; எனப் பொருள் தரும். என்றக் கருத்தில் உள்ளேன் என்பதைப் பதிவு செய்துகொள்கிறேன்!&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&amp;#39;&amp;#39;அலங்காரத்தில் வெளியே தெரிவதைத் தவிர&amp;#39;&amp;#39; என சாதாரணமாக விளங்க வேண்டிய சொற்றொடரை,  &amp;#39;&amp;#39;தானாக&amp;#39;&amp;#39; வெளியாவதைத் தவிர என்று அலங்காரம் தானியங்கியாக வெளியாவதைப் போன்று அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு &amp;#39;&amp;#39;தானாக&amp;#39;&amp;#39; வெளியாவது என்பதே நெருடலாக உள்ளது. அதற்கான விளக்கம் தந்தால் நன்று!&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மேலும், &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;பெண்கள் நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறார்கள். அதில் ஒன்று, &lt;strong&gt;&amp;#39;&amp;#39;பெண் அழகுக்காகவும் மணமுடிக்கப்படுவார்&amp;#39;&amp;#39;&lt;/strong&gt; என்ற நபிவழி அறிவிப்புகள் - புகாரி, 5090, முஸ்லிம் 2905 ஆகிய நூல்களில் - பதிவு செய்யப்பட்டுள்ளன.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;பெண் அழகுக்காகவும் மணமுடிக்கப்படுவார் என்பதை வெளிப்படையாக விளங்குவதென்றால் அந்தப் பெண்ணின் அழகைப் பார்த்திருக்க வேண்டும். முகம் உள்பட தன்னை முற்றாக மறைத்துக்கொண்ட பெண்ணிடம் அழகு வெளிப்பட வாய்ப்பில்லை.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தாம் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப் போவதாகத் தெரிவித்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் &amp;#39;&amp;#39;நீர் அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டீரா? ஏனெனில் அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை) உள்ளது&amp;#39;&amp;#39; என்றார்கள். அதற்கு அந்த மனிதர் &amp;#39;&amp;#39;அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டேன்&amp;#39;&amp;#39; என்றார்.&lt;/b&gt; அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 2783, 2784)&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;திருமணத்திற்காகப் பெண் பார்க்கும்போது பெண் முகத்தைப் பார்க்க நேரடியாக மேல்கண்ட அறிவிப்பு அனுமதிக்கிறது. ஒரு அன்னியப் பெண்ணின் முகம் பார்க்கவும், பார்த்ததாகவும் இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.  பெண் அழகுக்காகவும் மணமுடிக்கப்படுகிறார் என்பதும் முக அழகையேக் குறிப்பிடுகின்றது என்பது நமது நிலைபாடு. &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மாற்றுக் கருத்துடையோர் பகிர்ந்துகொள்ளலாம்.&lt;/font&gt;&lt;/p&gt;&lt;/div&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;Mohamed hussain Fazly&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;fazlylk@&lt;/span&gt;Date: 2010/1/18&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div&gt; &lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt; &lt;div&gt;&lt;span style="LINE-HEIGHT: 28px; FONT-FAMILY: Arial, Helvetica, sans-serif; FONT-SIZE: medium"&gt; &lt;div&gt;&amp;quot;ஜீனத்&amp;quot; என்ற பதத்துக்கு சஹோதரர் ஜி.என் அவர்கள் முகம்,முன்கை என்று பெண்ணின் இயற்கை அழகை குறிப்பிடுகிறார் அவரும் இந்த ஆயத்தை வைத்து முகம் முன்கை திறக்கலாம் என்று சொல்கிறார் நீங்களும் முகம் முன்கை திறக்கலாம் என்று சொல்கிறீர்கள் ஆனால்&amp;quot; ஜீனத்&amp;quot; அலங்காரம் என்று சொல்கிறீர்கள் இதில் எது சரி. இவ்வாறு முரண்படுவதால் உங்களுடைய வாதங்கள் பலஹீனம் அடைகின்றது .&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;சரி ஜீனத் என்றால் இயற்கை அழகு என்று ஜி,என் கூறுகிறார் அது முகம்,முன்கை என்றும் கூறுகிறார் இது ஆயத்தில் இல்லை இவரின் விளக்கம். ஆயத்தில் நின்றுவிளக்கம் கொடுங்கள் ஏற்று கொள்கிறோம் &lt;/div&gt; &lt;div&gt;சஹோதரர் முஸ்லிம் அவர்களே &amp;quot;ஜீனத்&amp;quot;என்பது  அலங்காரம் என்று சொன்னால் அந்த ஆயத் இவ்வாறு வரும்&lt;/div&gt; &lt;div&gt;&amp;quot;அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்&amp;quot; இதில்  வரும் அலங்காரம் ஆடையை குறிக்கும் என்று நீங்கள் சொல்கிறீர்களா அப்படி என்றால் மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம் என்று சொன்னால் முழுமையாக வெளிப்படுத்த கூடாது என்பது தானே அர்த்தம்.உங்களின் வாதம் பிரகாரமும் என்னுடைய கருத்து நிலை பெற்று விட்டதே.&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;அலங்காரத்தில் வெளியே தெரிபவை என்றால் என்ன இதை தெளிவு பத்தவும்.    &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;Abu Ali&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;al_ameen@&lt;/span&gt;Date: 2010/1/18&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;br&gt;  &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt; Assalamu Alaikum..&lt;br&gt; &lt;br&gt;One Doubt brother..&lt;br&gt; &lt;br&gt;&lt;font color="#00b050"&gt;//திருமணத்திற்காகப் பெண் பார்க்கும்போது பெண் முகத்தைப் பார்க்க நேரடியாக மேல்கண்ட அறிவிப்பு அனுமதிக்கிறது.//&lt;/font&gt;&lt;br&gt;&lt;font color="#00b050"&gt;Ok.. I accept it..&lt;/font&gt;&lt;br&gt;  &lt;font color="#00b050"&gt;&lt;/font&gt; &lt;br&gt;&lt;font color="#00b050"&gt;&lt;/font&gt; &lt;br&gt;&lt;font color="#ff0000"&gt;//ஒரு அன்னியப் பெண்ணின் முகம் பார்க்கவும், பார்த்ததாகவும் இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.//&lt;/font&gt;&lt;br&gt;In this versus, what will u come to say?.. Do you say that Islam allows to see a girl/women, even she is proper or not?&lt;br&gt;   &lt;br&gt; &lt;div&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;muslim&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;tomuslim@&lt;/span&gt;Date: 2010/1/18&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;br&gt;  &lt;/div&gt; &lt;div dir="ltr"&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;24:31வது வசனத்தில் வரும் &amp;#39;&amp;#39;ஸீனத்&amp;#39;&amp;#39; என்ற பதம் அலங்காரத்தையே குறிப்பிடும் என்பதை நமது தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளோம். இயன்றால் உங்கள் சார்பில் கருத்து மாற்றம் இருப்பின் அதைத் தெளிவுபடுத்துவும்.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மேலும், ஆதாரங்களின் அடைப்படையில் கருத்துகள் இருக்கவேண்டும் என்பதை நீங்களும் ஒப்புக்கொண்டுள்ளீர்கள். பிறகு &amp;#39;&amp;#39;அவரு சொல்றாரு, இவரு சொல்றாரு&amp;#39;&amp;#39; என்ற வியாக்கினங்கள் இங்கு அவசியமற்றது.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;நாம் கேட்டது &amp;#39;&amp;#39;தானாக&amp;#39;&amp;#39; வெளியாவதைத் தவிர என்று நீங்கள் எழுதிய உங்கள் கருத்தில் &amp;#39;&amp;#39;தானாக&amp;#39;&amp;#39; என்பதின் மேலதிக விளக்கம் தாருங்கள் எனக் கேட்டிருந்தோம் அதற்கு விளக்கம் தாருங்கள்.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;24:31வது வசனத்தின் கருத்துப்படி பெண்களின் செயற்கை அலங்காரத்தில் வெளியே தெரியக்கூடியவை - வெளிப்படுத்துவை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அலங்காரம் என்பது செயற்கையாகச் செய்வது. கண்ணுக்கு மை இடுதல், கை மணிக்கட்டில் அணியும் வளையல்கள், கைச்செயின்கள், மற்றும் விரல்களில் அணியும் மோதிரங்கள். இவை வெளிப்படும் செயற்கை அலங்காரங்களாகும்.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;/div&gt; &lt;div dir="ltr"&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது (அதில் தலையிட்டு தமக்காக) வியாபாரம் செய்யவேண்டாம். தம் (முஸ்லிம்) சகோதரன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது (குறுக்கிட்டுத்) தமக்காக பெண் பேசவேண்டாம். முதலில் பேசியவர் இவருக்கு அனுமதியளித்தால் தவிர! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/b&gt; &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;இந்தக் கருத்தில் நபித்தோழர்கள் இப்னு உமர் (ரலி) அபூஹூரைரா (ரலி) இருவரின் அறிப்புகள் புகாரி 2140, 2148, 2150,2151, 2160, 2162,2723, 2727, 5144, 5152, 6601. முஸ்லிம் 2759 - 2765)&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;முஸ்லிம் நூலில் இடம்பெறும் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களின் அறிவிப்பில்  ஏற்கெனவே பெண் பேசுபவர் கைவிடும் வரை மற்றவர் தமக்காக பெண் பேசவேண்டாம் என்ற கருத்தில் வாசகங்கள் உள்ளன.&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;ஒருவர் பெண் பேசும்போது அதேப் பெண்ணைத் தமக்காக இன்னொருவர் பெண் பேச முன்வரக்கூடாது. முன்னர் பேசியவர் அனுமதிக்கும் வரை. அல்லது அவர் கைவிடும் வரை அதில் மற்றொருவர் குறுக்கிட வேண்டாம் என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்கு!&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;திருமணத்திற்காக பெண் தேர்வு செய்யும் நேரத்தில் பெண் பேசுபவருக்கு அந்தப் பெண் அந்நியப் பெண்! விருப்பம் இல்லாமல், ஒப்புதல் இல்லாமலும் திருமணம் வரை செல்லாமல் பேச்சு வார்த்தையோடு முடியும் பெண் பேசும், பெண் பார்க்கும் காரியத்தோடும் நின்றுவிடுவதுண்டு.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;திருமணத்திற்கு முன்பே பெண்ணைப் பார்த்துக்கொள் என்று ரஸுலல்லாஹ் கூறுகிறார்கள். &amp;#39;&amp;#39;பார்த்துக்கொள்&amp;#39;&amp;#39; அதுவும் முகத்தைப் பார்த்துக்கொள் என்ற அனுமதி, பார்த்த பிறகு பெண்ணிடம் குறை இருக்குமெனில் அதன் பின்னும் பெண் பேசுவதைக் கைவிடலாம், அல்லது மன ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ளலாம். என்றும் விளங்குகிறது.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மேலும், அன்னியப் பெண்ணின் முகத்தைப் பார்க்கலாகாது என்ற சட்டம் குறித்து வரும் அறிவிப்புகள்.&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;u&gt;&lt;font face="TheneeUniTx"&gt;நபிமொழிகள்&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;&amp;#39;&amp;#39;நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், ஏதேச்சையாக (அன்னியப் பெண் மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்&amp;quot; &lt;/b&gt;அறிவிப்பவர் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) (நூல்கள் - முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்)&lt;br&gt;  &lt;br&gt;&lt;b&gt;&amp;quot;அலியே! எதிர்பாராது அன்னியப் பெண்ணைப் பார்க்க நேரிட்டால் மீண்டும் பார்க்காதே!. ஏனெனில் முதல் பார்வை உனக்கு (அனுமதிக்கப்பட்டு) உள்ளது. இரண்டாம் பார்வை (அனுமதிக்கப்பட்டது) இல்லை&amp;quot; என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/b&gt; அறிவிப்பவர் புரைதா (ரலி) (நூல்கள் - திர்மிதீ, அபூதாவூத்)&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;உங்களில் ஒருவரை ஒரு பெண்(ணின் அழகு) கவர்ந்து அவரது உள்ளத்தில் தவறான எண்ணம் தோன்றினால் உடனே அவர் தம் மனைவியை நாடிச் சென்று அவளுடன் உறவு கொள்ளட்டும். ஏனெனில் அது அவரது மனதில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/b&gt; (நூல்கள் - முஸ்லிம் 2718. திர்மிதீ) &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;இந்த அறிவிப்புகளிலிருந்து, அன்னியப் பெண்ணைப் பார்க்கலாம், தீய எண்ணத்துடன் - சபலத்துடன் பார்க்கலாகாது. தேவையின்றிப் பார்ப்பதே தடைசெய்யப்பட்டதாகும். என்றே விளங்க முடிகிறது. &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மூஃமினான ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் (24:30) என்ற வசனத்தின் கருத்திலிருந்தும் எதிரே வருவது பெண்ணாக இருந்தால் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என ஒரு முறை பார்ப்பதற்கான அனுமதியாகும்.   &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீது அவதூறு சுமத்திய செய்தியின் அறிவிப்பில் ஸஃப்வான் இப்னு முஅத்தல் அல் ஸுலமீ (ரலி) அவர்கள் தனியாக தூங்கிக்கொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களின் முகத்தைப் பார்த்தே இவர் நபியவர்களின் துணைவியார் என்று தெரிந்து கொள்கிறார். (புகாரி 2661)&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;div&gt;&lt;font face="TheneeUniTx"&gt;எனவே, பொது இடங்களில் சந்தர்ப்பம், சூழ்நிலைகளையோட்டி தேவையின் நிமித்தம் அந்நியப் பெண்ணைப் பார்ப்பது பெரும் குற்றமென &lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font face="TheneeUniTx"&gt;நாமறியவில்லை்&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;/font&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;strong&gt;நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தாம் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப் போவதாகத் தெரிவித்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் &lt;font style="BACKGROUND-COLOR: #66ffff"&gt;&amp;#39;&amp;#39;நீர் அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டீரா?&lt;/font&gt; ஏனெனில் அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை) உள்ளது&amp;#39;&amp;#39; என்றார்கள். அதற்கு அந்த மனிதர் &lt;font style="BACKGROUND-COLOR: #66ffff"&gt;&amp;#39;&amp;#39;அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டேன்&amp;#39;&amp;#39;&lt;/font&gt; என்றார்.&lt;/strong&gt; அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 2784)&lt;/font&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;/font&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;font face="TheneeUniTx"&gt;நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள நபிமொழியின் ஹைலைட் வாசகங்களை மீண்டும் படித்தால், &lt;u&gt;ஒரு அன்னியப் பெண்ணின் முகம் பார்க்கவும், பார்த்ததாகவும்&lt;/u&gt; என்று நாம் எழுதிய கருத்து புரியலாம். அதோடு, ஒரு பெண் அழகுக்காகவும் திருமணம் செய்யப்படுகிறார் என்கிற அறிவிப்பையும் இத்துடன் இணைத்து சிந்தியுங்கள்!&lt;/font&gt;&lt;/div&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;(அல்லாஹ் மிக அறிந்தவன்)  &lt;/font&gt;&lt;/p&gt;&lt;/div&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;Abu Ali&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;al_ameen@&lt;/span&gt;&lt;br&gt;Date: 2010/1/19&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;/font&gt;&lt;br&gt;  &lt;/span&gt;&lt;br&gt; &lt;div&gt; &lt;br&gt; &lt;div&gt;அன்பு சகோதரர்க்கு  அஸ்ஸலாமு அழைக்கும். தங்களுடைய பதில் அழகிய முறையில் பதித்து உள்ளீர்கள். அந்நிய பெண்களை பார்பது கூடாது. திருமணம் செய்து கொள்ள கூடிய பெண்களை முகம் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறீர்கள். சரிதானே? &lt;/div&gt;   &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;~Abu&lt;/div&gt;&lt;/div&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;Abu Ali&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;al_ameen@&lt;/span&gt;&lt;br&gt;Date: 2010/1/19&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div&gt;&lt;font size="3"&gt;&lt;font face="Times New Roman"&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;அஸ்ஸலாமு அழைக்கும். &lt;/font&gt;&lt;/font&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Verdana" lang="EN"&gt;&lt;font color="#000066" size="3"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;  &lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt; &lt;div style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt; &lt;div dir="ltr"&gt; &lt;p&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font size="3"&gt;&lt;font color="#000066"&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நபியே! நீர் உம் மனைவிகளுக்கும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Verdana" lang="EN"&gt;, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Verdana" lang="EN"&gt;, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அவர்கள் தங்கள் &lt;u&gt;தலைமுன்றானைகளைத்&lt;/u&gt; தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Verdana" lang="EN"&gt;.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்.. மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Verdana" lang="EN"&gt;.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Verdana" lang="EN"&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;மிக்க அன்புடையவன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Verdana" lang="EN"&gt;(33:59)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Verdana" lang="EN"&gt;&lt;font size="3"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font size="3"&gt;&lt;font color="#009900"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span lang="AR-SA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;கூறுகின்றார்கள்&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;strong&gt;&lt;span lang="EN"&gt;&lt;font color="#009900" size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font size="3"&gt;&lt;font color="#009900"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;இஹ்ராம் அணிந்த பெண் &lt;u&gt;முகத்திரை&lt;/u&gt; அணியக் கூடாது&lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;; &lt;/font&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!&lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;#39;&amp;#39; &lt;/font&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஃஹாரி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span&gt;&lt;font face="Times New Roman"&gt;-1838&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/font&gt; &lt;/p&gt;  &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;மேலே உள்ள ஆதாரங்கள் ஒரு சகோதரர் அனுபியடுதான். இதற்கும் தங்கள் விளக்கம் தந்தால், நானும் மற்ற சகோதரர்களுக்கு சொல்ல வசதியாக இருக்கும். கேள்வியை தனி தனியே பிரித்து கேட்பதற்கு சகோதரர்கள் மன்னிக்கவும். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;  &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;Mohamed hussain Fazly&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;fazlylk@&lt;/span&gt;Date: 2010/1/19&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div&gt; &lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt; &lt;div&gt;&lt;span style="LINE-HEIGHT: 28px; FONT-FAMILY: Arial, Helvetica, sans-serif; FONT-SIZE: medium"&gt; &lt;div&gt;சஹோதரர் முஸ்லிம் அவர்களே ஒருவரை ஆதாரமாக பின்பற்றுவது தான் தடை ,ஒரே வசனத்துக்கு ஒரே கருத்தில் உள்ள இருவர் முரண்பட்ட விளக்கம் கொடுப்பதை சுட்டி காட்டுவது தப்பு கிடையாது.&lt;/div&gt; &lt;div&gt;தானாக வெளியானதை தவிர அவர்கள் தங்கள் அழகலங்காரத்தை வெளிக்காட்ட வேண்டாம் .இந்த வசனத்தில் நான் வெளியாக்குவது&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;(முத&amp;#39;அத்து) &lt;/span&gt; என்ற வினை கிடையாது ஆரம்பத்திலும் சொன்னேன் லஹர என்றால் எந்த வினை &lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;லாஜிமான வினை &lt;/span&gt;&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;வெளிப்படுவது,&lt;/span&gt; &lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,0,0)"&gt;வெளியாக்குவது கிடையாது.&lt;/span&gt;இன்னும் விளக்குகிறேன் ஒரு பெண் தனது உடலுறுப்புகள் அனைத்தையும் மறைக்க வேண்டும் அவ்வாறு உடுத்து செல்லும் போது காற்று வீசுவதிநாளோ அதைப்போல வேறு ஏதாவது காரணத்தினாலோ தனக்கு தெரியாமல் முகமோ கை காலோ வேறு ஏதாவது உறுப்போ தெரிந்தால் அது மன்னிக்க படும் இதை விளங்குவதற்கு இரண்டு ஆதாரங்கள்.&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;ஆயிஷா(ரலி)அவர்கள் கூறினார்கள் நான் என்னுடைய இடத்திலேயே உட்கார்ந்திருந்தேன் எனக்குத் தூக்கம் மிகைத்ததனால் அவ்விடத்திலேயே &lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;தூங்கிவிட்டேன்&lt;/span&gt;.சப்வான் இப்னு முஅத்தல் அச்சுலமி (ரலி )அவர்கள் படைகளுக்கு பின்னால் முன் இரவில் வந்தார்கள்.நான் இருக்கும் இடத்தை அடைந்ததும் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் தோற்றத்தைக் கண்டு என்னிடத்தில் நெருங்கி வந்தார்கள்.என்னை கண்டவுடனேயே என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள்.&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;ஹிஜாப் கடமையாக்க  படுவதற்கு முன்னாள் அவர்கள் என்னை &lt;/span&gt;&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;பார்த்திருக்கிறார்கள்&lt;/span&gt;.அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு &amp;quot;இன்னா லில்லாஹி வஇன்னா இலைய்ஹி ராஜிஊன் &amp;quot;என்று கூறினார்கள்..அந்த சப்தத்தை கேட்டு நான் &lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;விழித்தெழுந்தேன்.உடனடியாக எனது ஜில்பாப் &lt;/span&gt;&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;மூலமாக அவரை விட்டும் என் முகத்தை மூடிக்கொண்டேன் &lt;/span&gt;. &lt;/div&gt;   &lt;div&gt;                                                                                                                               புஹாரி 4141 முஸ்லிம் 7020&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இந்த செய்தி ஆயிஷா (ரலி)அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்ட சம்பவத்தின் ஒரு பகுதி. இதில் வரக்கூடிய வாசகத்தை உன்னிப்பாக பாருங்கள் &amp;quot;அவர்  என்னை ஹிஜாப் கடமையாவதற்கு முன்னாள் பார்த்திருக்கின்றார்கள்&amp;quot; இந்த வாசகம் மூலமாக விளங்குவது என்ன ஹிஜாப் கடமையாக்க பட்ட  பின்னால் சப்வான்  (ரலி)அவர்கள் ஆய்ஷா (ரலி) அவர்களை கண்டதில்லை என்பதுதானே.&lt;/div&gt;   &lt;div&gt;&amp;quot;நான் எனது   ஜில்பாப் மூலமாக சப்வான்(ரலி) அவர்களை விட்டும்  எனது முகத்தை உடனடியாக மூடிக்கொண்டேன்&amp;quot;&lt;/div&gt; &lt;div&gt;முகம் மூடி ஹிஜாப் அணிவதில் மிகவும் கவனம் செலுத்தி உள்ளார்கள் நபியுடைய மனைவிமார்கள்  முமிங்களின் தாய்மார்கள் அவர்களே இவ்வாறு இருக்கும் போது இந்த காலத்தில்  பெண்கள் எவ்வாறு இருக்கவேண்டும்.&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;ஆய்ஷா(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt; ஹிஜாப் கடமை யாக்கபட்டதின் பின் &lt;/span&gt;தனது தேவைக் காக சவ்தா(ரலி)அவர்கள் வெளியில் சென்றார்கள்.&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;அவர்களை தெரிந்தவருக்கு மறையாத அளவுக்கு கொளுத்த&lt;/span&gt; &lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;பெண்மணியாக இருந்தார்கள் &lt;/span&gt;உமர்(ரலி)அவர்கள் அவர்களை கண்டு சவ்தாவே அல்லாஹ்வின் மீத சத்தியமாக எங்கள்&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt; கண்களைவிட்டு உன்னால் மறைய முடியாது&lt;/span&gt; நீ எவ்வாறு வெளியாகிறாய் என்பதை சிந்திப்பீராக எனக்கூறினார்கள் அப்பொழுது நான் திரும்பி வந்தேன் நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று நான் எனது தேவைக்காக் வெளியில் சென்றேன் எனக்கு உமர்(ரலி)அவர்கள் இவ்வாறு இவ்வாறு எல்லாம் சொன்னார் என்று சொன்னார்கள் அப்பொழுத் நபிக்கு அல்லாஹ் வஹி அறிவித்தான் நீங்கள் உங்களுடைய தேவைகளுக்கு வெளியாவதற்கு உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டது என நபியவர்கள் கூறினார்கள்.&lt;/div&gt;   &lt;div&gt;                                                                                                                               புஹாரி 4795  முஸ்லிம்  5668 &lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இந்த செய்தியில் உமர்(ரலி)அவர்கள், சவ்தா(ரலி) அவர்களை அறிந்து கொண்டது அவர்களின் உடம்பின் பருமனை வைத்துத்தான்.சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.ஆய்ஷா(ரலி)சொல்கிறார்கள் சவ்தா அவர்களை தெரிந்த யார் கண்டாலும் இவர் சவ்தா தான் என்று அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு பருத்த ஒரு பெண்ணாக இருந்தார்கள்.ஹிஜாப் கடமையாக்க பட்டதின் பின்னால் என்ற வாசகம் கவனிக்கப் படவேண்டும்.&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;பெரிய ஆச்சரியம் என்னவென்றால்  அந்த ஆயத்தில் இறுதி பகுதியில் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியபடுவதட்காக தங்களுடைய கால்களை அடித்து நடக்க வேண்டாம்  என்று அல்லாஹ் சொல்கிறான்.தான் மறைத்திருக்கும் அலங்காரம் வெளியில் தெரிவதையே  கண்டிக்கும் அல்லாஹ் முகத்தில் மை,ரோச்புவ்டார்,கைகளில்தங்க மோதிரம் காப்பு போன்ற ஆபரணங்களால் இன்னும் ஏராளமான மேகப்களை கொண்டு அலங்கரித்து கொள்வது ஏன் காதணி,கால்விரலில் எல்லாம் அணியலாமே முகத்தையும் முன்கையையும் மாத்திரம் ஏன் கூறுகிறீர்கள். காது வேலியாலங்க்காரம் இல்லையா முட்டுக் கை வெளி அலங்காரம் இல்லையா. &lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt; இது ஹிஜாபுடைய சட்டத்தையே தலைகீழாக ஆக்குவது போலில்லையா.&lt;/span&gt;&lt;/div&gt;   &lt;div&gt;ஹிஜாபின் நோக்கம் என்ன ஹதீஸை பாருங்கள் &amp;quot;உமர்(ரலி)அவர்கள் யாரசூலல்லாஹ் உங்களிடத்தில் நல்லவர்களும் கெட்டவர்களும் வந்து செல்கிறார்கள் நீங்கள் மூமீங்களின் தாய்மார்களுக்கு ஹிஜாப் அணிந்து கொள்ளும்படி ஏவினால் நன்றாக இருக்குமே என்று கூறினார்கள் .அப்பொழுது ஹிஜாபுடைய ஆயத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான் என அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்.&lt;/div&gt;   &lt;div&gt;                                                                                                                                     புஹாரி 4483  &lt;/div&gt; &lt;div&gt;இந்த ஆயத்தின் அடிப்பதில் தான் ஆய்ஷா(ரலி) அவர்கள் சப்வான் சம்பந்தப் பட்ட ஹதீஸில் முகத்தை மூடி மறைத்திக் கொண்டார்கள் ,ஏன் உங்கள் கருத்து பிரகாரம் முகத்தை திறந்தே பேசலாம் அல்லவா.              &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;  &lt;br&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;razin rahman&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;razinabdul@&lt;/span&gt;Date: 2010/1/19&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;  &lt;/span&gt;&lt;br&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;அஸ்ஸலாமு அலைக்கும்,&lt;/div&gt; &lt;div&gt;அன்பு சகோதரர்களுக்கு,&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;மேல்கண்ட இந்த கலந்துரையாடல்,மிக முக்கியமான,ஒரு பிரச்சனையை விவாதிக்கிறது..&lt;/div&gt; &lt;div&gt;இன்ஷா அல்லாஹ் இதில் அல்லாஹ் அனைவருக்கும் தெளிவை தர போதுமானவன்.&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;இது சம்பந்தமாக நான்,எனது கருத்துகளையும்,சில ஹதீஸ் ஆதாரங்களையும்,சகோதரர்கள், அறியத்தர விழைகிறேன்...&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இது ஹிஜாப் பற்றி மற்ற மததினர் கொண்டுள்ள தவறான எண்ணங்களை விட,முஸ்லிம் சமுதாயத்தினர்,கொண்டுள்ள தவறான புரிதலை தெளிவு படுத்த பயன்படும்...&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;மேலே சகோதரர்கள்,சம்பந்தபட்ட குர் ஆன் வசனங்களை தந்துவிட்டதாலும்,அதில் தரப்பட்ட விளக்கங்கலும், என்னை பொருத்தவரையில் ஏற்றுக்கொள்ளவே முடிகிறது...&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;மேலும் முகத்தை மூடுவதற்கான மற்றொரு குர் ஆன் வசனமாக 33.59 சொல்லப்படுகிறது....&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;அதில்&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#3333ff"&gt;நபியே நீர் உம்மனைவிகளுக்கும், உன் பெண்மக்களுக்கும்,ஈமான் கொண்டவர்களில் பெண்களுக்கும்,அவர்கள் தங்கள தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.அவர்கள் (கண்ணியமானவர்கள் என ) அறியப்பட்டு,நோவினை செய்யப்படாமல் இருக்க இது சுலபமான வழியாகும்.மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்.மிக்க அன்புடையவன். அல் குர் ஆன் : 33:59&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இந்த வசனத்தில் உள்ள &lt;b&gt;&amp;quot;தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு&amp;quot;&lt;/b&gt;எனற கருத்து,தலையை மறைக்க போடப்படும் துணியை குறிக்கிறது.மேலும் முன்றானை என்ற பதம்,பெண்கள் மார்புப்பகுதியை மறைக்க பயன்படும் ஆடையும் கூட,அப்படி இருக்க,அதுவேறு முன்றானை,தலையில் போடப்படுவது வேறு முன்றானை என பகுக்க இயலவில்லை.&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;பெண்களின் ஆடையை வல்ல அல்லாஹ்,வரையரை செய்யும் போது,அது,உடல் அங்கங்கள் தெரியாத அளவில் தடிமனான ஆடையாக இருக்க பணிக்கிறான்,&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;அப்படிப்பட்ட ஒரு ஆடையே முன்றானையாக பயன்படுத்த முடியும்,அது போன்ற ஓர் ஆடைகொண்டு,முகத்தை மூடுவதாக பொருள் கொண்டால்,பெண்களை மற்றவர்கள் பார்ப்பது இருக்கட்டும்,முதலில் பெண்கள் யாரையும் அல்ல எதையும் பார்க்கமுடியாத சூழல் உருவாகும்.&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;அப்படியாயின்,அவர்கள்,வெளியில் செல்லும் போது,பார்வையற்றவரை போலவா சென்றுவர முடியும்..&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;பெண்கள் விஷயத்தில் அவ்வளவு அருட்கொடைகளை வழங்கியுள்ள வல்ல ரஹ்மான்,இந்த வசனத்தின் மூலம் இது போன்றதொரு பொருள் தந்து,அவர்களை,கூண்டில் அடைக்க எண்ணியிருக்க மாட்டான்..&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;அல்லாஹ் பேரன்பும் பெரும் கிருபையும் உள்ளவனாயிற்றே...&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#006600"&gt;அல்லாஹ் பெண்களில் ஆடை விஷயத்தில் தெளிவான சட்டத்தை வகுத்துவிட்டு, ஆண்களை,நீங்கள் உங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள் என கூறுவதில் இருந்து,பார்க்க கூடாத ஏதோ ஒன்று வெளித்தெரியவே செய்யும்,&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#006600"&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#006600"&gt;அதில் இருந்து உங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்றே விளங்கிக் கொள்ள முடிகிறது..&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#006600"&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#006600"&gt;அனைத்தையும் மூடிய நிலையில்,பார்வைகளை தாழ்த்துவது தேவையற்ற ஒன்றே...&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#006600"&gt;இது சரியான ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதமாகவே உள்ளது..&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#006600"&gt;&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div&gt;அதுவல்லாது மேலும் பல ஹதீஸ்கள்,நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வில்லை என்பதையே பற்றி நிற்கிறது...&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;அவை&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#ff6600"&gt;ஆய்ஷா (ரலி) அறிவித்தார்கள்.&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#ff6600"&gt;(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) (பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின் ஒரு நாள்) இரவு நேரத்தில் வெளியே சென்றார்கள்.அவர்களைப் பார்த்து உமர் (ரலி) அடையாளம் புரிந்து கொண்டு, &amp;#39;சவ்தாவே அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியாமல் இல்லை&amp;quot; என்று கூறினார்கள்.உடனே சவ்தா (ரலி) நபி(ஸல்)அவர்களிடம் திரும்பி வந்து,அது குறித்து கூறினார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய அறையில் உணவருந்திக்கொண்டு இருந்தார்கள்.அவர்கள் கரத்தில் எழும்புத்துண்டு ஒன்று இருந்தது.அந்த சமயத்தில்  அவர்களுக்கு (வஹீ வேத அறிவிப்பு) அருளப்பெற்று (வழக்கம் போல் அதனால் ஏற்படும் சிரம நிலை) அகற்றவும் பட்டது.அப்போது அவர்கள்,&amp;quot;(என் துணைவியரே!) நீங்கள் உங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதி அளித்துவிட்டான் என்றார்கள்.&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;font color="#ff6600"&gt;&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#ff6600"&gt;ஸஹீஹுல் புஹாரி : 5237&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இதே சம்பவம் சகோ ஃபஸ்லி கூறியது போல,புஹாரியில் 4795 லும் பதிவாகியுள்ளது.&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;அதில் &lt;/div&gt; &lt;div&gt;,(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) வெளியே சென்றார்கள்.அவர்கள்,(உயரமான) கனத்த சரீரமுடைய பெண்ணாக இருந்தார்கள்,என அவர்களின் உடல் அமைப்பு பற்றி குறிப்பிடப்படுகிறது..&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;ஹதீஸ் எண் 5237 ல்,அவர் இரவு நேரத்தில் வெளிச்சென்றதாக பதியப்பட்டுள்ளது..அல்லாஹ்வின்,சட்ட்ங்களை,சஹாபிப் பெண்மணிகளைவிட சிறப்பாக யாரும் பின்பற்றியிருக்க முடியாது,எனவே,பர்தா சட்டப்படி,அவர்களின் ஆடை,உடல் அங்கங்கள் தெரிய இருக்கமாக இருந்திருக்க வாய்ப்பில்லை,என்பதே எனது கருத்து,&lt;/div&gt;   &lt;div&gt;&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;ஹதீஸ் எண் 4795 ல்,உமர் (ரலி) அவர்கள் நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள் என்று கூறுகிறார்கள்.&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;இதில் உடல் பருமனான பெண்ணை,அவர் உடலை வைத்து அடையாளம் காணமுடிவதை யாராலும் தடுக்கமுடியாத ஒன்றே...பர்தா அணிந்தும் உடல் பருமனால் அவர் அடையாளம் காணப்படுவது,அவர் மீது குற்றமாகாது, இது உமர் (ரலி) அவர்க்ளும் அறிந்தே இருப்பார்கள்,அப்படி இருக்க அவர்கள் முகத்தை கொண்டே அடையாளம் கண்டு இருக்க முடியும்.(இது எனது கருத்து)&lt;/b&gt;&lt;/div&gt;   &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;மேலும் உமர் (ரலி) அவர்கள் பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னரே,நபி(ஸல்) அவர்களிடம் பர்தா பற்றி வழியுறுத்திய சம்பவங்களை நாம் காண்கிறோம்..அப்படி இருக்க,அவர்கள் பர்தாவை குறித்தே இதை சொன்னார்கள் என தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்..&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;மேலும் சவ்தா(ரலி) அவ்ர்கள் இது குறித்தே நபி(ஸல்) அவர்களிடம் முறையிட,அல்லாஹ்வின் சட்டம் இறங்குகிறது....அதில் பர்தா பற்றிய கட்டளை சொல்லப்பட வில்லை.பெண்கள் தங்கள் தேவையை முன்னிட்டு வெளியில் செல்லலாம்,என அருளப்படுகிறது.உமர் (ரலி) அவர்களின் அந்த செயல் பொருட்படுத்தப்படவில்லை.என விளங்குகிறது....&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="COLOR: rgb(204,51,204); FONT-WEIGHT: bold"&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் நபிகள் நாயகத்தின் பின்னால் ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அமர்ந்திருந்தார்கள்.அப்போது,ஹஸ்அம் என்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் வந்தார்.ஃபழ்ல் அவர்கள் அப்பெண்ணை பார்க்கலானார்.அப்பெண்ணும் அவரைப் பார்க்கலானார்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபழ்ல் அவர்களது முகத்தை வேறு பக்கம் திருப்பினார்கள்.அப்போது அந்தப் பெண்,&amp;quot;அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை முதியவராக உள்ளார்.அவரால் வாகனத்தில் அமரமுடியாது.இந்த நிலையில் அல்லாஹ்,அடியார்கள் மீது விதியாக்கிய ஹஜ் அவர்மீது கடமையாகி விட்டது.எனவே,அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார்.அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசி ஹஜ்ஜின் போது நடந்ததாகும்.&lt;/span&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#cc33cc"&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#cc33cc"&gt;அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ் (ரலி)&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#cc33cc"&gt;ஸஹீஹுல் புஹாரி : 1513,1855&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இதே நிகழ்ச்சி புகாரியில்&lt;b&gt; 6228&lt;/b&gt; வது ஹதீஸிலும் கூறப்படுள்ளது.அதில் &lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;அப்போது அந்தப் பெண்ணை ஃபழ்ல் கூர்ந்து நோக்கலானார்.அந்த்ப்பெண்ணின் அழகு அவருக்கு &lt;/b&gt;&lt;b&gt;ஆச்சர்யத்தை ஊட்டியது.நபி(ஸல்) அவ்ர்கள் ஃபழ்ல் அவர்களை திரும்பிப் பார்த்தபோது,ஃபழ்ல் அப்பெண்ணை கூர்ந்து பார்ப்பதை கண்டார்கள்.உடனே ஃபழ்லின் முகவாயை தன் கரங்களால் பிடித்து அப்பெண்ணை பார்க்கவிடாமல்,அவரின் முகத்தை திருப்பிவிட்டார்கள்.&lt;/b&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;என பதியப்பட்டுள்ளது.&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#ff6600"&gt;இதே ஹதீஸ் திர்மிதீயிலும் 811வது ஹதீஸில்&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#ff6600"&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#ff6600"&gt;அப்பெண் இளம் பருவத்து பெண்ணாக இருந்தார் எனக் கூறப்பட்டுள்ளது.&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;மேற்கண்ட இந்த சம்பவம்.அப்பெண் முகத்தை மறைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.&lt;/div&gt; &lt;div&gt;மேலும் இது இறுதி ஹஜ்ஜின் போது நடந்தது,என குறிப்பிடப்படுவதால்,பர்தாவின் சட்டம் அருளப்பட்ட பின்னரே நடந்தது எனபதை அறியமுடிகிறது.&lt;/div&gt; &lt;div&gt;அப்பெண் அன்னிய ஆண்களுக்கு மத்தியில்,சபையில் இருந்துள்ளார் என்பதும் விளங்குகிறது,&lt;/div&gt; &lt;div&gt;அவரின் அழகு ஆண்களை கவருவதாக இருந்தது என்பது தெளிவு.&lt;/div&gt; &lt;div&gt;அப்படி இருக்க,அது சமயம் நபியவர்கள்,அப்பெண்ணின் கேள்விக்கே தவிர,வேரெந்த உபதேசமும் கூறவில்லை.முகத்தை அன்னிய ஆண்களுக்கு முன் மூடிக் கொள்ளுங்கள் என்று கூட ஆலொசனை கூறவில்லை.அவரின் முகம் வெளிப்படுவதை அனுமதித்துள்ளார்கள்.&lt;/div&gt;   &lt;div&gt;ஆனால் அவரால் கவர்ப் பட்ட,சஹாபியை பார்ப்பதை விட்டும் திருப்பியுள்ள்ளார்கள்.&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இங்கு நபி (ஸல்) அவர்கள் பர்தா சம்பந்தமான ஆண்,பெண் சட்டங்களை,முறையாக பேணியுள்ளார்கள்.அதாவது,அல்லாஹ்,அன்னியர்களுக்கு மத்தியில் தானாக வெளிப்படுவதான முகத்தை மறைக்க தேவைஇல்லை என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.&lt;/div&gt;   &lt;div&gt;ஆண்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளவேண்டும் என்ற சட்டத்தை,பின்பற்றாத சஹாபியை அவர் பார்ப்பதை விட்டும் தடுத்துள்ளார்கள்.&lt;/div&gt; &lt;div&gt;என்பது இதன் மூலம் எனக்கு அறியக்கிடைக்கும் தெளிவு.....&lt;/div&gt; &lt;div&gt;அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.....&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;ஸஹீஹ் முஸ்லிமில் பதியப்பட்டுள்ள ஒரு ஹதீஸ் இதற்கு மேலும் வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளது.&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#009900"&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன்.பாங்கும் இகாமத்தும் இல்லாமல் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுகையை துவக்கினார்கள்.பின்னர் பிலாலின் மேல் சாய்ந்து கொண்டு இறையச்சம் பற்றி கட்டளையிட்டார்கள்.இறைவனுக்கு கட்டுப்பட வேண்டும் என மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.மக்களுக்கு தேவையான அறிவுரை கூறினார்கள்.&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#009900"&gt;பின்னர்,பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கும் அறிவுரை கூற்னார்கள்.தர்மம் செய்யுங்கள்.ஏனெனில் நீங்கள் தான் நரகத்தில் அதிகமாக இருப்பீர்கள்&amp;#39; என்று குறிப்பிட்டார்கள்&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#009900"&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#009900"&gt;அப்போது பெண்கள் பகுதியில் இருந்து,இரண்டு கன்னமும் கருப்பாக இருந்த ஓரு பெண் எழுந்து,ஏன்? என்று கேள்விகேட்டார்கள்.அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,நீங்கள் அதிகமாக குறை சொல்கிறீர்கள்:கணவனுக்கு நன்றி மறக்கிறீர்கள் என்று கூறினார்கள்.&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#009900"&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#009900"&gt;அறிவிப்பாளர்:ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#009900"&gt;ஸஹீஹ் முஸ்லிம் : 1467&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இதில் அப்பெண்ணின் முக அமைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.அதை அறிவிக்கும் நபித்தோழர்,மற்றும் பிலால் ரலி ஆகிய அன்னிய ஆண்களுக்கு மத்தியில் அபெண் முகத்தை மறைக்காமல் இருந்துள்ளார் என்பதற்கு இது சான்றாக அமைகிறது.&lt;/div&gt; &lt;div&gt;----------------------------------------------------------------------------------------------------------&lt;/div&gt; &lt;div&gt;&lt;i&gt;&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,51)"&gt;இதுவல்லாது முகத்தை மூட வேண்டும் என கூறுபவர்கள்,ஃபுக்கஹாக்கள் உருவாக்கிய ஃபிக்கு சட்ட்ங்களையே முன்வைக்கின்றனர்....&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;i&gt;&lt;br&gt;&lt;/i&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;i&gt;&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,51)"&gt;நபி (ஸல்) அவர்கள் எதை அனுமதித்தார்களோ அதை தடுக்க,அல்லது அத்ற்கு மேல் அதிக கட்டுப்பாடுகளை விதிக்க யாருக்கும் உரிமை இல்லை,என்பது எனது வலிமையான வாதம்...&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;i&gt;&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,51)"&gt;அப்படி இருக்க ஃபுக்கஹாக்களின் சட்டம்,அல்லாஹ்வின் கட்டளைக்கும்,நபி (ஸல்) அவர்களில் வழிகாட்டுதலை விட உயர்ந்ததாகவோ,சிறப்பு பெற்றுவிட்டதாகவோ,என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.....&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#333333" face="&amp;#39;Trebuchet MS&amp;#39;"&gt;&lt;span style="LINE-HEIGHT: 19px"&gt;&lt;b&gt;&lt;span style="TEXT-DECORATION: underline"&gt;நபி முஹம்மது (ஸல்) அவர்கள்,தனது இறுதிப் பேருரையில்....&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#333333" face="&amp;#39;Trebuchet MS&amp;#39;"&gt;&lt;span style="LINE-HEIGHT: 19px"&gt;&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="LINE-HEIGHT: 19px; FONT-FAMILY: &amp;#39;Trebuchet MS&amp;#39;; COLOR: rgb(51,51,51)"&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;&lt;b&gt;மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின்&lt;br&gt;  வழிமுறையும்)  விட்டுச் செல்கிறேன்.  நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,102,0)"&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="LINE-HEIGHT: 19px; FONT-FAMILY: &amp;#39;Trebuchet MS&amp;#39;; COLOR: rgb(51,51,51)"&gt;&lt;span style="COLOR: rgb(0,102,0)"&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;&lt;b&gt;(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182... ஸஹீஹுத் தர்கீப் 40.)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt; &lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="LINE-HEIGHT: 19px; FONT-FAMILY: &amp;#39;Trebuchet MS&amp;#39;; COLOR: rgb(51,51,51); FONT-SIZE: 16px"&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, &amp;quot;மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?&amp;#39;&amp;#39; என்று கேட்டார்கள். &lt;b&gt;அதற்கு மக்கள், &amp;quot;நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்&amp;quot; என்றார்கள்&lt;/b&gt;.&lt;br&gt;  &lt;br&gt;உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி &amp;quot;இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா!&lt;br&gt;இதற்கு நீயே சாட்சி!&amp;quot; என்று முடித்தார்கள்... &lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,102,0)"&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;(ஸஹீஹ் முஸ்லிம் 2334)&lt;/span&gt;&lt;br&gt;  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="LINE-HEIGHT: 19px; FONT-FAMILY: &amp;#39;Trebuchet MS&amp;#39;; COLOR: rgb(51,51,51)"&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="LINE-HEIGHT: 19px; FONT-FAMILY: &amp;#39;Trebuchet MS&amp;#39;; COLOR: rgb(51,51,51)"&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;வருமாறு இறைவசனம் இறங்கியது:&amp;quot;இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையா&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;க்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)&amp;#39;&amp;#39; &lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,102,0)"&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;(அல்குர்அன் 5:3)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;&lt;br&gt;  &lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,102,0)"&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;(ஸஹீஹுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;--------------------------------------------------------------------------------------------&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இவையே எனது காதுகளில் ரீங்காரம் இட,இதுவல்லாத மற்றதை ஏற்க எனது மனம் விரும்பவில்லை....&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;பர்தா குறித்த அல்லாஹ்வின் சட்டங்களும்,நபி(ஸல்) அவர்களின் சீரிய வழிகாட்டுதலும்,நம் முன்,உள்ளங்கை நெல்லிக்கனியாய், இருக்க....&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;அழகிய முறையில் பர்தா அணிந்து,பெண்கள் இருப்பதே,அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தை பேணுவதற்கும்,கண்ணியம் பெருவதற்கும்,போதுமானதாகும்.........&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;அல்லாஹ்வே மிக்க அறிந்தவன், தீர்க்கமான அறிவுடையவன்..&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;ஹதீஸ்களை அடுத்து எழுதப்பட்டுள்ள விளக்கம்,நான் விளங்கியதே தவிர,வேரில்லை&lt;/div&gt; &lt;div&gt;சகோதரர்கள்,எனது கருத்தில் ஏதேனும் பிழை கண்டால்,சுட்டிக்காட்டவும்,இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்கிறேன்...&lt;/div&gt;அன்புடன் &lt;br&gt;ரஜின் அப்துல் ரஹ்மான்.&lt;br&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;Mohamed hussain Fazly&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;fazlylk@&lt;/span&gt;Date: 2010/1/19&lt;br&gt;  To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="LINE-HEIGHT: 28px; FONT-FAMILY: Arial, Helvetica, sans-serif; FONT-SIZE: medium"&gt; அஸ்ஸலாமு அழைக்கும் சஹோதரர் ராஜின் ரஹ்மான் அவர்களே பெண் முழுமையாக மூடவேண்டும் என்று சொலலகூடியவர்களின் வாதங்களையும் முகம் முன்கை தவிர மற்றதை மறைக்க வேண்டும் என்று சொலலகூடியவர்களின் வாதங்களையும் இங்கு கலந்துரையாடி ஒரு தெளிவான முடிவை நோக்கி செல்வோம்.  &lt;div&gt;இதனுடைய ஆரம்பமே அந்த வசனத்தை கலந்துரையாடினது .&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;ஒவ்வொரு ஆயத்தாக ஒவ்வொரு ஹதீஸாக வருவோம் இன்ஷா அல்லாஹ்   &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;mohammed tnch&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;mohammedtnch@&lt;/span&gt;Date: 2010/1/21&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div align="justify"&gt;&lt;font size="+0"&gt;&lt;strong&gt;&lt;u&gt;எனக்கு கிடைத்த ஆதாரம் :-&lt;/u&gt; &lt;font color="#000000"&gt;(bukhari, &lt;/font&gt;&lt;font color="#000000"&gt;Volume:6 Book:77)&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;font size="+0"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/font&gt; &lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;font size="+0"&gt;&lt;strong&gt;இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். &lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/div&gt;&lt;font size="+0"&gt; &lt;div align="justify"&gt;&lt;br&gt;&lt;strong&gt;ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ(ரலி) அவர்கள் மணந்தார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;strong&gt; &lt;div align="justify"&gt;&lt;br&gt;(ஒரு முறை) அந்தப் பெண்மணி &lt;u&gt;&lt;em&gt;&lt;font style="BACKGROUND-COLOR: #ffcc33"&gt;பச்சை நிற முகத்திரை அணிந்துகொண்டு&lt;/font&gt;&lt;/em&gt;&lt;/u&gt; என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மை துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தம் மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார்.&lt;/div&gt;   &lt;div align="justify"&gt; &lt;br&gt;-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவுவது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி &lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;br&gt;(நபி(ஸல்) அவர்கள் வந்தபோது, &amp;#39;இறைத்தூதர் அவர்களே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரின் (பச்சை நிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது&amp;#39; என்று சொன்னேன். (இதற்கிடையில்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்கள் தம் மனைவி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். எனவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரண்டு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார். &lt;/div&gt;   &lt;div align="justify"&gt;&lt;br&gt;அப்பெண்மணி, &amp;#39;(இறைத்தூதர் அவர்களே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை&amp;#39; என்று கூறி, தம் ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர், &amp;#39;பொய் சொன்னாள், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்துவிடுவேன். எனினும், இவள்தான் ரிஃபாஆவை (மீண்டும் மணந்து கொள்ள) விரும்பி எனக்குக் கீழ்ப்படிய மறுக்கிறாள்&amp;#39; என்றார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், &amp;#39;அப்படி(ரிஃபாஆவை மீண்டும் நீ மணந்து கொள்ள விரும்பினா)யானால், (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரை அ(ந்த முதல் கண)வருக்கு நீ &amp;#39;அனுமதிக்கப்பட்டவள்&amp;#39; அல்லது &amp;#39;ஏற்றவள்&amp;#39; நீ &amp;#39;அனுமதிக்கப்பட்டவள்&amp;#39; அல்லது &amp;#39;ஏற்றவள்&amp;#39; அல்லள்&amp;#39; என்றார்கள். அப்துர் ரஹ்மான் அவர்களுடன் இருந்த அவர்களின் இரண்டு மகன்களையும் நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். &amp;#39;இவர்கள் உங்கள் புதல்வர்களா?&amp;#39; என்று (அப்துர் ரஹ்மான் அவர்களிடம்) கேட்டார்கள். அவர், &amp;#39;ஆம்&amp;#39; என்றார். நபி(ஸல்) அவர்கள், &amp;#39;இவரைப் பற்றியா நீ இப்படிச் சொல்கிறாய்? அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு காக்கை மற்றொரு காக்கைக்கு ஒப்பாக இருப்பதை விடவும் அதிகமாக இந்தப் புதல்வர்கள் இவரை ஒத்திருக்கின்றனர்&amp;#39; என்றார்கள்.&lt;/div&gt;  &lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;muslim&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;&lt;a href="mailto:tomuslim@gmail.com" target="_blank"&gt;tomuslim@gmail.com&lt;/a&gt;&amp;gt;&lt;/span&gt;&lt;br&gt;Date: 2010/1/21&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div dir="ltr"&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;காற்றில் ஆடை விலகி மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் வெளிப்பட்டாலும் அது விதிவிலக்கு. இது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான விதி! &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&amp;#39;&amp;#39;அவர்கள் அலங்காரத்தில் வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்&amp;#39;&amp;#39;&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;24:31வது வசனத் தொடரில், மறைக்கப்பட வேண்டிய அலங்காரம், வெளியில் தெரியக்கூடிய அலங்காரம் என இருவகையான அலங்காரத்தைப் பற்றிச் சொல்லப்படுகிறது. &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;u&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மறைக்கப்படும் அலங்காரம்.&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;&amp;#39;&amp;#39;தலைவிரிகோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும்&amp;#39;&amp;#39; என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/b&gt; (புகாரி 5079)&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;24:31வது வசனத்தின் கருத்துப்படி, பெண்கள் கூந்தல் அலங்காரத்தை வெளியில் காட்டக்கூடாது என்பது மட்டும் பொருளல்ல. கூந்தல் தலைவிரிகோலமாக இருந்தாலும் வெளியில் காட்டக்கூடாது. அதாவது கூந்தலை அலங்காரம் செய்தாலும், செய்யாவிட்டாலும் பெண்கள் தலையை மூடி மறைத்துக்கொள்ள வேண்டும். என்பதால் தலைமுடி அலங்கரிக்கப்பட்டிருந்தாலும் அதை அன்னிய ஆடவர்களிடம் வெளிப்படுத்தக்கூடாத - &lt;u&gt;மறைக்கப்பட வேண்டிய அலங்காரம்.&lt;/u&gt; இதை சிறுமிகள் தவிர, பருவமடைந்த எல்லாப் பெண்களும் கடைபிடித்தாகவேண்டும்.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;வெளியில் தெரியும் அலங்காரம் - கண் மை, வளையல், கைச்சங்கிலி, மோதிரங்கள் என நாம் சொன்னதை அவைக் காற்றடித்தால் தனாக வெளிப்படுபவை என விளக்கம் சொல்லியிருப்பது ஏற்கத்தக்கதாக இல்லை! &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;அலங்காரத்தில் வெளியே தெரியக்கூடியவை என்று சொல்லியிருப்பது இயல்பாக வெளிப்படுத்தலாம் என்ற பொருளைத் தருகிறது. 24:31வது வசனத்தின் முற்பகுதிக்கு சகோதரர் காற்றடித்தலை காரணியாக்காமல்  பொருத்தமான விளக்கம் தரவேண்டும்.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;வசனத்தின் முற்பகுதியை அலசிக்கொண்டிருக்கும் போது - //அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியபடுவதட்காக தங்களுடைய கால்களை அடித்து நடக்க வேண்டாம் என்று அல்லாஹ் சொல்கிறான்.// என வசனத்தின் பிற்பகுதியும் அலசப்பட்டுள்ளது.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மேலும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்திரை அணிந்துள்ளனர், முகத்திரை அணியாமலும் இருந்திருக்கின்றனர். என்பதால் இவற்றைச் சான்றுகளாக்க முடியாது.  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5305069288564085318-7629901993960400929?l=tamilmuslimgroup.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslimgroup.blogspot.com/feeds/7629901993960400929/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmuslimgroup.blogspot.com/2010/02/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5305069288564085318/posts/default/7629901993960400929'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5305069288564085318/posts/default/7629901993960400929'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslimgroup.blogspot.com/2010/02/blog-post_14.html' title='முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!'/><author><name>ஜி.என்-குழுமம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://4.bp.blogspot.com/_GP5y0WvsL98/SNfVuuZwRTI/AAAAAAAAAAU/sFlx03XXCa8/S220/1220koran.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5305069288564085318.post-3399712697241784134</id><published>2010-02-14T21:54:00.001-08:00</published><updated>2010-02-14T21:54:52.666-08:00</updated><title type='text'>முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt;&lt;br&gt;Subject: &lt;b class="gmail_sendername"&gt;முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!&lt;/b&gt;&lt;br&gt;------------------------&lt;br&gt;&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;muslim&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;tomuslim@&lt;/span&gt;Date: 2010/1/18&lt;br&gt;  To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div dir="ltr"&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்   &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு, உங்களுடன் சிறு கலந்துரையாடல்.&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;//24 :31 இல்லாஹ் மா லஹர மின்ஹா இது லாசிமான வினை.இந்த வசனத்தில் இருந்து பொருள் எடுக்க முடியாது முகத்தையும் முன் கையையும் திறப்பதற்கு ஏனெறால் இதற்கு பொருள் தானாக வெளியாவது என்பதே ஒழிய வேண்டுமெண்டே காட்டுவது கிடையாது.இந்த ஆயத்தில் நின்று இவர்கள் விளக்கம் எடுப்பதாக இருந்தால் ஒரு பெண் முகத்தையும் முன்கை உட்பட முழுமையாக மறைக்கப்பட வேண்டும் என்பதே அந்த விளக்கம் .&lt;font style="BACKGROUND-COLOR: #ff6666"&gt;&lt;strong&gt; இல்லாஹ் மா லஹர மின்ஹா தானாக வெளியாவதை தவிர&lt;/strong&gt;&lt;/font&gt; மற்றதை காட்ட கூடாது.&lt;br&gt;  முகத்தையும் முன்மநிகட்டும் மறைக்க கூடாது என்பதற்கு இவர்களிடம் என்ன ஆதாரம் என்றால் ஹதீஸில் வந்துள்ளது என்பதே. இந்த ஹதீஸ்களுக்கு விளக்கமாக இந்த ஆயத்தை வலைத்தார்களே ஒழிய இந்த ஆயத்தில் நின்று விளக்கம் கொடுக்கவில்லை. உண்மையான விளக்கம் //&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;div&gt;&lt;font face="TheneeUniTx"&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு, உங்களுடன் சிறு கலந்துரையாடல். &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மேல்கண்டவை &lt;/font&gt;&lt;/p&gt;&lt;/font&gt;&lt;font face="TheneeUniTx"&gt;முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் வேண்டும் என வேறு இழையில் நீங்கள் எழுதிய விளக்கமிது! &lt;/font&gt;&lt;/div&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&amp;#39;&amp;#39;இல்லா மா லஹர மின்ஹா&amp;#39;&amp;#39; - &amp;#39;&amp;#39;தானாக வெளியாவதைத் தவிர&amp;#39;&amp;#39; என அர்த்தப்படுத்தியுள்ளீர்கள். &amp;#39;&amp;#39;தானாக வெளியாவதைத் தவிர&amp;#39;&amp;#39; என்றால் அது எவ்வாறு? என்பதை இன்னும் கூடுதல் விளக்கத்துடன் சொல்லுங்கள்.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மேலும், இறைமறை 24:30,31 வசனங்களில் மூஃமினான ஆண்களுக்கும், மூஃமினான பெண்களுக்கும் என இரு பாலினருக்கும் சேர்த்தே பார்வைளைத் தாழ்த்திக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான். ஆண் முகம் மறைக்காமல் இருப்பதால் அங்கு பார்வைகள் சந்திக்காமல் இருக்க என்ற கருத்து கொண்டு, பெண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்பது சரியே! &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. எனும்போது ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும் என்பது இங்கு பொருத்தமாக இல்லை. அதாவது, பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்று சொல்வது ஒரு செயலைத் தவிர்த்துக்கொள்ளும்படி இடும் கட்டளையாகும். அந்தக் கட்டளை இருபாலினருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் இரு சாராருக்கும் ஒரே மாதியாக &amp;#39;&amp;#39;பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும்&amp;#39;&amp;#39; எனச் சொல்லப்படுகிறது. இதையும் சற்று விளக்கவும்.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;பெண்கள் முகத்திரை அணிந்து பார்வைக்காக கண்கள் மட்டும் திறந்திருக்கலாம் என்று சொன்னால் கண்கள் முகத்தின் ஒரு பகுதியாகும். என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;குறிப்ப:-&lt;/b&gt; இது கலந்துரையாடல் மட்டுமே என்பதால் குழும சகோதர, சகோதரிகள் அனைவரும் மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துகளை இங்கு பதிவு செய்யலாம்.   &lt;/font&gt;&lt;/p&gt;&lt;/div&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;&lt;/b&gt;&lt;span dir="ltr"&gt;&amp;lt;&lt;a href="mailto:ibnuhassan@mail.com" target="_blank"&gt;ibnuhassan@mail.com&lt;/a&gt;&amp;gt;&lt;/span&gt;&lt;br&gt;  Date: 2010/1/18&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div&gt; நன்றி அன்புச் சகோதரர்.....முஸ்லிம்..... &lt;br&gt;சகோ.....இது சம்பந்தமாக வர உள்ள எனது பதிலில் நான் கேட்க இருந்ததை நீங்களே  கேட்டுவிட்டீர்கள்... நன்றிகள்... இதற்கு சகோ....FAZLY , பதில் அளிக்க வேண்டும்....... அத்துடன் முகம் கை மூடனும் என்போருக்கு பல கேள்விகள் உண்டு......பல கேள்விகள் உண்டு...... நான் இசை பற்றிய  இழையை பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால் ,  ஆய்வு  பதில் தமதம்மாகும்...  சகோ..முஸ்லிம்  உதவுங்கள்...&lt;br&gt;  &lt;/div&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;Mohamed hussain Fazly&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;fazlylk@&lt;/span&gt;Date: 2010/1/18&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div&gt; &lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="LINE-HEIGHT: 28px; FONT-FAMILY: Arial, Helvetica, sans-serif; FONT-SIZE: medium"&gt; அஸ்ஸலாமு அழைக்கும்,  &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;சஹோதரர் முஸ்லிம் அவர்களின் கேள்வி தானாக வெளியாவது என்றால் அது எவ்வாறு என்பதே அது எவ்வாறு என்பதை வேறு இலையில் சொல்லியுள்ளேன் அதாவது என் கையில் இருந்து கண்ணாடி விழுந்தது,என் கையில் இருந்த கண்ணாடியை கீழே போட்டேன்இந்த இரண்டில் எது தானாக விழுந்தது என்பதை அறியாதவர் அல்ல &lt;/div&gt;   &lt;div&gt;முஸ்லிம் என்பவர்.சஹோதரர் அவர்களே இந்த ஆயத்திற்கு நான் செய்த அர்த்தம் சரியா பிழையா?&lt;/div&gt; &lt;div&gt;முதலில் இதை முடிப்போம் .   &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;muslim&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;tomuslim@&lt;/span&gt;Date: 2010/1/18&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div dir="ltr"&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;24:31வது வசனத்தில் இடம்பெறும் &amp;#39;&amp;#39;ஜீனத்&amp;#39;&amp;#39; என்ற பதம் &amp;#39;&amp;#39;அலங்காரம்&amp;#39;&amp;#39; எனப் பொருள் தரும். என்றக் கருத்தில் உள்ளேன் என்பதைப் பதிவு செய்துகொள்கிறேன்!&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&amp;#39;&amp;#39;அலங்காரத்தில் வெளியே தெரிவதைத் தவிர&amp;#39;&amp;#39; என சாதாரணமாக விளங்க வேண்டிய சொற்றொடரை,  &amp;#39;&amp;#39;தானாக&amp;#39;&amp;#39; வெளியாவதைத் தவிர என்று அலங்காரம் தானியங்கியாக வெளியாவதைப் போன்று அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு &amp;#39;&amp;#39;தானாக&amp;#39;&amp;#39; வெளியாவது என்பதே நெருடலாக உள்ளது. அதற்கான விளக்கம் தந்தால் நன்று!&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மேலும், &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;பெண்கள் நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறார்கள். அதில் ஒன்று, &lt;strong&gt;&amp;#39;&amp;#39;பெண் அழகுக்காகவும் மணமுடிக்கப்படுவார்&amp;#39;&amp;#39;&lt;/strong&gt; என்ற நபிவழி அறிவிப்புகள் - புகாரி, 5090, முஸ்லிம் 2905 ஆகிய நூல்களில் - பதிவு செய்யப்பட்டுள்ளன.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;பெண் அழகுக்காகவும் மணமுடிக்கப்படுவார் என்பதை வெளிப்படையாக விளங்குவதென்றால் அந்தப் பெண்ணின் அழகைப் பார்த்திருக்க வேண்டும். முகம் உள்பட தன்னை முற்றாக மறைத்துக்கொண்ட பெண்ணிடம் அழகு வெளிப்பட வாய்ப்பில்லை.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தாம் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப் போவதாகத் தெரிவித்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் &amp;#39;&amp;#39;நீர் அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டீரா? ஏனெனில் அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை) உள்ளது&amp;#39;&amp;#39; என்றார்கள். அதற்கு அந்த மனிதர் &amp;#39;&amp;#39;அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டேன்&amp;#39;&amp;#39; என்றார்.&lt;/b&gt; அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 2783, 2784)&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;திருமணத்திற்காகப் பெண் பார்க்கும்போது பெண் முகத்தைப் பார்க்க நேரடியாக மேல்கண்ட அறிவிப்பு அனுமதிக்கிறது. ஒரு அன்னியப் பெண்ணின் முகம் பார்க்கவும், பார்த்ததாகவும் இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.  பெண் அழகுக்காகவும் மணமுடிக்கப்படுகிறார் என்பதும் முக அழகையேக் குறிப்பிடுகின்றது என்பது நமது நிலைபாடு. &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மாற்றுக் கருத்துடையோர் பகிர்ந்துகொள்ளலாம்.&lt;/font&gt;&lt;/p&gt;&lt;/div&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;Mohamed hussain Fazly&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;fazlylk@&lt;/span&gt;Date: 2010/1/18&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div&gt; &lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt; &lt;div&gt;&lt;span style="LINE-HEIGHT: 28px; FONT-FAMILY: Arial, Helvetica, sans-serif; FONT-SIZE: medium"&gt; &lt;div&gt;&amp;quot;ஜீனத்&amp;quot; என்ற பதத்துக்கு சஹோதரர் ஜி.என் அவர்கள் முகம்,முன்கை என்று பெண்ணின் இயற்கை அழகை குறிப்பிடுகிறார் அவரும் இந்த ஆயத்தை வைத்து முகம் முன்கை திறக்கலாம் என்று சொல்கிறார் நீங்களும் முகம் முன்கை திறக்கலாம் என்று சொல்கிறீர்கள் ஆனால்&amp;quot; ஜீனத்&amp;quot; அலங்காரம் என்று சொல்கிறீர்கள் இதில் எது சரி. இவ்வாறு முரண்படுவதால் உங்களுடைய வாதங்கள் பலஹீனம் அடைகின்றது .&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;சரி ஜீனத் என்றால் இயற்கை அழகு என்று ஜி,என் கூறுகிறார் அது முகம்,முன்கை என்றும் கூறுகிறார் இது ஆயத்தில் இல்லை இவரின் விளக்கம். ஆயத்தில் நின்றுவிளக்கம் கொடுங்கள் ஏற்று கொள்கிறோம் &lt;/div&gt; &lt;div&gt;சஹோதரர் முஸ்லிம் அவர்களே &amp;quot;ஜீனத்&amp;quot;என்பது  அலங்காரம் என்று சொன்னால் அந்த ஆயத் இவ்வாறு வரும்&lt;/div&gt; &lt;div&gt;&amp;quot;அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்&amp;quot; இதில்  வரும் அலங்காரம் ஆடையை குறிக்கும் என்று நீங்கள் சொல்கிறீர்களா அப்படி என்றால் மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம் என்று சொன்னால் முழுமையாக வெளிப்படுத்த கூடாது என்பது தானே அர்த்தம்.உங்களின் வாதம் பிரகாரமும் என்னுடைய கருத்து நிலை பெற்று விட்டதே.&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;அலங்காரத்தில் வெளியே தெரிபவை என்றால் என்ன இதை தெளிவு பத்தவும்.    &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;Abu Ali&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;al_ameen@&lt;/span&gt;Date: 2010/1/18&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;br&gt;  &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt; Assalamu Alaikum..&lt;br&gt; &lt;br&gt;One Doubt brother..&lt;br&gt; &lt;br&gt;&lt;font color="#00b050"&gt;//திருமணத்திற்காகப் பெண் பார்க்கும்போது பெண் முகத்தைப் பார்க்க நேரடியாக மேல்கண்ட அறிவிப்பு அனுமதிக்கிறது.//&lt;/font&gt;&lt;br&gt;&lt;font color="#00b050"&gt;Ok.. I accept it..&lt;/font&gt;&lt;br&gt;  &lt;font color="#00b050"&gt;&lt;/font&gt; &lt;br&gt;&lt;font color="#00b050"&gt;&lt;/font&gt; &lt;br&gt;&lt;font color="#ff0000"&gt;//ஒரு அன்னியப் பெண்ணின் முகம் பார்க்கவும், பார்த்ததாகவும் இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.//&lt;/font&gt;&lt;br&gt;In this versus, what will u come to say?.. Do you say that Islam allows to see a girl/women, even she is proper or not?&lt;br&gt;   &lt;br&gt; &lt;div&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;muslim&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;tomuslim@&lt;/span&gt;Date: 2010/1/18&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;br&gt;  &lt;/div&gt; &lt;div dir="ltr"&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;24:31வது வசனத்தில் வரும் &amp;#39;&amp;#39;ஸீனத்&amp;#39;&amp;#39; என்ற பதம் அலங்காரத்தையே குறிப்பிடும் என்பதை நமது தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளோம். இயன்றால் உங்கள் சார்பில் கருத்து மாற்றம் இருப்பின் அதைத் தெளிவுபடுத்துவும்.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மேலும், ஆதாரங்களின் அடைப்படையில் கருத்துகள் இருக்கவேண்டும் என்பதை நீங்களும் ஒப்புக்கொண்டுள்ளீர்கள். பிறகு &amp;#39;&amp;#39;அவரு சொல்றாரு, இவரு சொல்றாரு&amp;#39;&amp;#39; என்ற வியாக்கினங்கள் இங்கு அவசியமற்றது.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;நாம் கேட்டது &amp;#39;&amp;#39;தானாக&amp;#39;&amp;#39; வெளியாவதைத் தவிர என்று நீங்கள் எழுதிய உங்கள் கருத்தில் &amp;#39;&amp;#39;தானாக&amp;#39;&amp;#39; என்பதின் மேலதிக விளக்கம் தாருங்கள் எனக் கேட்டிருந்தோம் அதற்கு விளக்கம் தாருங்கள்.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;24:31வது வசனத்தின் கருத்துப்படி பெண்களின் செயற்கை அலங்காரத்தில் வெளியே தெரியக்கூடியவை - வெளிப்படுத்துவை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அலங்காரம் என்பது செயற்கையாகச் செய்வது. கண்ணுக்கு மை இடுதல், கை மணிக்கட்டில் அணியும் வளையல்கள், கைச்செயின்கள், மற்றும் விரல்களில் அணியும் மோதிரங்கள். இவை வெளிப்படும் செயற்கை அலங்காரங்களாகும்.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;/div&gt; &lt;div dir="ltr"&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது (அதில் தலையிட்டு தமக்காக) வியாபாரம் செய்யவேண்டாம். தம் (முஸ்லிம்) சகோதரன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது (குறுக்கிட்டுத்) தமக்காக பெண் பேசவேண்டாம். முதலில் பேசியவர் இவருக்கு அனுமதியளித்தால் தவிர! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/b&gt; &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;இந்தக் கருத்தில் நபித்தோழர்கள் இப்னு உமர் (ரலி) அபூஹூரைரா (ரலி) இருவரின் அறிப்புகள் புகாரி 2140, 2148, 2150,2151, 2160, 2162,2723, 2727, 5144, 5152, 6601. முஸ்லிம் 2759 - 2765)&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;முஸ்லிம் நூலில் இடம்பெறும் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களின் அறிவிப்பில்  ஏற்கெனவே பெண் பேசுபவர் கைவிடும் வரை மற்றவர் தமக்காக பெண் பேசவேண்டாம் என்ற கருத்தில் வாசகங்கள் உள்ளன.&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;ஒருவர் பெண் பேசும்போது அதேப் பெண்ணைத் தமக்காக இன்னொருவர் பெண் பேச முன்வரக்கூடாது. முன்னர் பேசியவர் அனுமதிக்கும் வரை. அல்லது அவர் கைவிடும் வரை அதில் மற்றொருவர் குறுக்கிட வேண்டாம் என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்கு!&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;திருமணத்திற்காக பெண் தேர்வு செய்யும் நேரத்தில் பெண் பேசுபவருக்கு அந்தப் பெண் அந்நியப் பெண்! விருப்பம் இல்லாமல், ஒப்புதல் இல்லாமலும் திருமணம் வரை செல்லாமல் பேச்சு வார்த்தையோடு முடியும் பெண் பேசும், பெண் பார்க்கும் காரியத்தோடும் நின்றுவிடுவதுண்டு.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;திருமணத்திற்கு முன்பே பெண்ணைப் பார்த்துக்கொள் என்று ரஸுலல்லாஹ் கூறுகிறார்கள். &amp;#39;&amp;#39;பார்த்துக்கொள்&amp;#39;&amp;#39; அதுவும் முகத்தைப் பார்த்துக்கொள் என்ற அனுமதி, பார்த்த பிறகு பெண்ணிடம் குறை இருக்குமெனில் அதன் பின்னும் பெண் பேசுவதைக் கைவிடலாம், அல்லது மன ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ளலாம். என்றும் விளங்குகிறது.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மேலும், அன்னியப் பெண்ணின் முகத்தைப் பார்க்கலாகாது என்ற சட்டம் குறித்து வரும் அறிவிப்புகள்.&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;u&gt;&lt;font face="TheneeUniTx"&gt;நபிமொழிகள்&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;&amp;#39;&amp;#39;நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், ஏதேச்சையாக (அன்னியப் பெண் மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்&amp;quot; &lt;/b&gt;அறிவிப்பவர் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) (நூல்கள் - முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்)&lt;br&gt;  &lt;br&gt;&lt;b&gt;&amp;quot;அலியே! எதிர்பாராது அன்னியப் பெண்ணைப் பார்க்க நேரிட்டால் மீண்டும் பார்க்காதே!. ஏனெனில் முதல் பார்வை உனக்கு (அனுமதிக்கப்பட்டு) உள்ளது. இரண்டாம் பார்வை (அனுமதிக்கப்பட்டது) இல்லை&amp;quot; என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/b&gt; அறிவிப்பவர் புரைதா (ரலி) (நூல்கள் - திர்மிதீ, அபூதாவூத்)&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;உங்களில் ஒருவரை ஒரு பெண்(ணின் அழகு) கவர்ந்து அவரது உள்ளத்தில் தவறான எண்ணம் தோன்றினால் உடனே அவர் தம் மனைவியை நாடிச் சென்று அவளுடன் உறவு கொள்ளட்டும். ஏனெனில் அது அவரது மனதில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/b&gt; (நூல்கள் - முஸ்லிம் 2718. திர்மிதீ) &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;இந்த அறிவிப்புகளிலிருந்து, அன்னியப் பெண்ணைப் பார்க்கலாம், தீய எண்ணத்துடன் - சபலத்துடன் பார்க்கலாகாது. தேவையின்றிப் பார்ப்பதே தடைசெய்யப்பட்டதாகும். என்றே விளங்க முடிகிறது. &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மூஃமினான ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் (24:30) என்ற வசனத்தின் கருத்திலிருந்தும் எதிரே வருவது பெண்ணாக இருந்தால் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என ஒரு முறை பார்ப்பதற்கான அனுமதியாகும்.   &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீது அவதூறு சுமத்திய செய்தியின் அறிவிப்பில் ஸஃப்வான் இப்னு முஅத்தல் அல் ஸுலமீ (ரலி) அவர்கள் தனியாக தூங்கிக்கொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களின் முகத்தைப் பார்த்தே இவர் நபியவர்களின் துணைவியார் என்று தெரிந்து கொள்கிறார். (புகாரி 2661)&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;div&gt;&lt;font face="TheneeUniTx"&gt;எனவே, பொது இடங்களில் சந்தர்ப்பம், சூழ்நிலைகளையோட்டி தேவையின் நிமித்தம் அந்நியப் பெண்ணைப் பார்ப்பது பெரும் குற்றமென &lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font face="TheneeUniTx"&gt;நாமறியவில்லை்&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;/font&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;strong&gt;நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தாம் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப் போவதாகத் தெரிவித்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் &lt;font style="BACKGROUND-COLOR: #66ffff"&gt;&amp;#39;&amp;#39;நீர் அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டீரா?&lt;/font&gt; ஏனெனில் அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை) உள்ளது&amp;#39;&amp;#39; என்றார்கள். அதற்கு அந்த மனிதர் &lt;font style="BACKGROUND-COLOR: #66ffff"&gt;&amp;#39;&amp;#39;அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டேன்&amp;#39;&amp;#39;&lt;/font&gt; என்றார்.&lt;/strong&gt; அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 2784)&lt;/font&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;/font&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;font face="TheneeUniTx"&gt;நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள நபிமொழியின் ஹைலைட் வாசகங்களை மீண்டும் படித்தால், &lt;u&gt;ஒரு அன்னியப் பெண்ணின் முகம் பார்க்கவும், பார்த்ததாகவும்&lt;/u&gt; என்று நாம் எழுதிய கருத்து புரியலாம். அதோடு, ஒரு பெண் அழகுக்காகவும் திருமணம் செய்யப்படுகிறார் என்கிற அறிவிப்பையும் இத்துடன் இணைத்து சிந்தியுங்கள்!&lt;/font&gt;&lt;/div&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;(அல்லாஹ் மிக அறிந்தவன்)  &lt;/font&gt;&lt;/p&gt;&lt;/div&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;Abu Ali&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;al_ameen@&lt;/span&gt;&lt;br&gt;Date: 2010/1/19&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;/font&gt;&lt;br&gt;  &lt;/span&gt;&lt;br&gt; &lt;div&gt; &lt;br&gt; &lt;div&gt;அன்பு சகோதரர்க்கு  அஸ்ஸலாமு அழைக்கும். தங்களுடைய பதில் அழகிய முறையில் பதித்து உள்ளீர்கள். அந்நிய பெண்களை பார்பது கூடாது. திருமணம் செய்து கொள்ள கூடிய பெண்களை முகம் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறீர்கள். சரிதானே? &lt;/div&gt;   &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;~Abu&lt;/div&gt;&lt;/div&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;Abu Ali&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;al_ameen@&lt;/span&gt;&lt;br&gt;Date: 2010/1/19&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div&gt;&lt;font size="3"&gt;&lt;font face="Times New Roman"&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;அஸ்ஸலாமு அழைக்கும். &lt;/font&gt;&lt;/font&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Verdana" lang="EN"&gt;&lt;font color="#000066" size="3"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;  &lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt; &lt;div style="FONT-FAMILY: times new roman, new york, times, serif; FONT-SIZE: 12pt"&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt; &lt;div dir="ltr"&gt; &lt;p&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font size="3"&gt;&lt;font color="#000066"&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நபியே! நீர் உம் மனைவிகளுக்கும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Verdana" lang="EN"&gt;, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Verdana" lang="EN"&gt;, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அவர்கள் தங்கள் &lt;u&gt;தலைமுன்றானைகளைத்&lt;/u&gt; தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Verdana" lang="EN"&gt;.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்.. மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Verdana" lang="EN"&gt;.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Verdana" lang="EN"&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;மிக்க அன்புடையவன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Verdana" lang="EN"&gt;(33:59)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;strong&gt;&lt;span style="FONT-FAMILY: Verdana" lang="EN"&gt;&lt;font size="3"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font size="3"&gt;&lt;font color="#009900"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span lang="AR-SA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;கூறுகின்றார்கள்&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;strong&gt;&lt;span lang="EN"&gt;&lt;font color="#009900" size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font size="3"&gt;&lt;font color="#009900"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;இஹ்ராம் அணிந்த பெண் &lt;u&gt;முகத்திரை&lt;/u&gt; அணியக் கூடாது&lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;; &lt;/font&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!&lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;#39;&amp;#39; &lt;/font&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஃஹாரி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span&gt;&lt;font face="Times New Roman"&gt;-1838&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/font&gt; &lt;/p&gt;  &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;மேலே உள்ள ஆதாரங்கள் ஒரு சகோதரர் அனுபியடுதான். இதற்கும் தங்கள் விளக்கம் தந்தால், நானும் மற்ற சகோதரர்களுக்கு சொல்ல வசதியாக இருக்கும். கேள்வியை தனி தனியே பிரித்து கேட்பதற்கு சகோதரர்கள் மன்னிக்கவும். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;  &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;Mohamed hussain Fazly&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;fazlylk@&lt;/span&gt;Date: 2010/1/19&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div&gt; &lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt; &lt;div&gt;&lt;span style="LINE-HEIGHT: 28px; FONT-FAMILY: Arial, Helvetica, sans-serif; FONT-SIZE: medium"&gt; &lt;div&gt;சஹோதரர் முஸ்லிம் அவர்களே ஒருவரை ஆதாரமாக பின்பற்றுவது தான் தடை ,ஒரே வசனத்துக்கு ஒரே கருத்தில் உள்ள இருவர் முரண்பட்ட விளக்கம் கொடுப்பதை சுட்டி காட்டுவது தப்பு கிடையாது.&lt;/div&gt; &lt;div&gt;தானாக வெளியானதை தவிர அவர்கள் தங்கள் அழகலங்காரத்தை வெளிக்காட்ட வேண்டாம் .இந்த வசனத்தில் நான் வெளியாக்குவது&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;(முத&amp;#39;அத்து) &lt;/span&gt; என்ற வினை கிடையாது ஆரம்பத்திலும் சொன்னேன் லஹர என்றால் எந்த வினை &lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;லாஜிமான வினை &lt;/span&gt;&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;வெளிப்படுவது,&lt;/span&gt; &lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,0,0)"&gt;வெளியாக்குவது கிடையாது.&lt;/span&gt;இன்னும் விளக்குகிறேன் ஒரு பெண் தனது உடலுறுப்புகள் அனைத்தையும் மறைக்க வேண்டும் அவ்வாறு உடுத்து செல்லும் போது காற்று வீசுவதிநாளோ அதைப்போல வேறு ஏதாவது காரணத்தினாலோ தனக்கு தெரியாமல் முகமோ கை காலோ வேறு ஏதாவது உறுப்போ தெரிந்தால் அது மன்னிக்க படும் இதை விளங்குவதற்கு இரண்டு ஆதாரங்கள்.&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;ஆயிஷா(ரலி)அவர்கள் கூறினார்கள் நான் என்னுடைய இடத்திலேயே உட்கார்ந்திருந்தேன் எனக்குத் தூக்கம் மிகைத்ததனால் அவ்விடத்திலேயே &lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;தூங்கிவிட்டேன்&lt;/span&gt;.சப்வான் இப்னு முஅத்தல் அச்சுலமி (ரலி )அவர்கள் படைகளுக்கு பின்னால் முன் இரவில் வந்தார்கள்.நான் இருக்கும் இடத்தை அடைந்ததும் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் தோற்றத்தைக் கண்டு என்னிடத்தில் நெருங்கி வந்தார்கள்.என்னை கண்டவுடனேயே என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள்.&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;ஹிஜாப் கடமையாக்க  படுவதற்கு முன்னாள் அவர்கள் என்னை &lt;/span&gt;&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;பார்த்திருக்கிறார்கள்&lt;/span&gt;.அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு &amp;quot;இன்னா லில்லாஹி வஇன்னா இலைய்ஹி ராஜிஊன் &amp;quot;என்று கூறினார்கள்..அந்த சப்தத்தை கேட்டு நான் &lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;விழித்தெழுந்தேன்.உடனடியாக எனது ஜில்பாப் &lt;/span&gt;&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;மூலமாக அவரை விட்டும் என் முகத்தை மூடிக்கொண்டேன் &lt;/span&gt;. &lt;/div&gt;   &lt;div&gt;                                                                                                                               புஹாரி 4141 முஸ்லிம் 7020&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இந்த செய்தி ஆயிஷா (ரலி)அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்ட சம்பவத்தின் ஒரு பகுதி. இதில் வரக்கூடிய வாசகத்தை உன்னிப்பாக பாருங்கள் &amp;quot;அவர்  என்னை ஹிஜாப் கடமையாவதற்கு முன்னாள் பார்த்திருக்கின்றார்கள்&amp;quot; இந்த வாசகம் மூலமாக விளங்குவது என்ன ஹிஜாப் கடமையாக்க பட்ட  பின்னால் சப்வான்  (ரலி)அவர்கள் ஆய்ஷா (ரலி) அவர்களை கண்டதில்லை என்பதுதானே.&lt;/div&gt;   &lt;div&gt;&amp;quot;நான் எனது   ஜில்பாப் மூலமாக சப்வான்(ரலி) அவர்களை விட்டும்  எனது முகத்தை உடனடியாக மூடிக்கொண்டேன்&amp;quot;&lt;/div&gt; &lt;div&gt;முகம் மூடி ஹிஜாப் அணிவதில் மிகவும் கவனம் செலுத்தி உள்ளார்கள் நபியுடைய மனைவிமார்கள்  முமிங்களின் தாய்மார்கள் அவர்களே இவ்வாறு இருக்கும் போது இந்த காலத்தில்  பெண்கள் எவ்வாறு இருக்கவேண்டும்.&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;ஆய்ஷா(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt; ஹிஜாப் கடமை யாக்கபட்டதின் பின் &lt;/span&gt;தனது தேவைக் காக சவ்தா(ரலி)அவர்கள் வெளியில் சென்றார்கள்.&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;அவர்களை தெரிந்தவருக்கு மறையாத அளவுக்கு கொளுத்த&lt;/span&gt; &lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt;பெண்மணியாக இருந்தார்கள் &lt;/span&gt;உமர்(ரலி)அவர்கள் அவர்களை கண்டு சவ்தாவே அல்லாஹ்வின் மீத சத்தியமாக எங்கள்&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt; கண்களைவிட்டு உன்னால் மறைய முடியாது&lt;/span&gt; நீ எவ்வாறு வெளியாகிறாய் என்பதை சிந்திப்பீராக எனக்கூறினார்கள் அப்பொழுது நான் திரும்பி வந்தேன் நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று நான் எனது தேவைக்காக் வெளியில் சென்றேன் எனக்கு உமர்(ரலி)அவர்கள் இவ்வாறு இவ்வாறு எல்லாம் சொன்னார் என்று சொன்னார்கள் அப்பொழுத் நபிக்கு அல்லாஹ் வஹி அறிவித்தான் நீங்கள் உங்களுடைய தேவைகளுக்கு வெளியாவதற்கு உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டது என நபியவர்கள் கூறினார்கள்.&lt;/div&gt;   &lt;div&gt;                                                                                                                               புஹாரி 4795  முஸ்லிம்  5668 &lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இந்த செய்தியில் உமர்(ரலி)அவர்கள், சவ்தா(ரலி) அவர்களை அறிந்து கொண்டது அவர்களின் உடம்பின் பருமனை வைத்துத்தான்.சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.ஆய்ஷா(ரலி)சொல்கிறார்கள் சவ்தா அவர்களை தெரிந்த யார் கண்டாலும் இவர் சவ்தா தான் என்று அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு பருத்த ஒரு பெண்ணாக இருந்தார்கள்.ஹிஜாப் கடமையாக்க பட்டதின் பின்னால் என்ற வாசகம் கவனிக்கப் படவேண்டும்.&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;பெரிய ஆச்சரியம் என்னவென்றால்  அந்த ஆயத்தில் இறுதி பகுதியில் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியபடுவதட்காக தங்களுடைய கால்களை அடித்து நடக்க வேண்டாம்  என்று அல்லாஹ் சொல்கிறான்.தான் மறைத்திருக்கும் அலங்காரம் வெளியில் தெரிவதையே  கண்டிக்கும் அல்லாஹ் முகத்தில் மை,ரோச்புவ்டார்,கைகளில்தங்க மோதிரம் காப்பு போன்ற ஆபரணங்களால் இன்னும் ஏராளமான மேகப்களை கொண்டு அலங்கரித்து கொள்வது ஏன் காதணி,கால்விரலில் எல்லாம் அணியலாமே முகத்தையும் முன்கையையும் மாத்திரம் ஏன் கூறுகிறீர்கள். காது வேலியாலங்க்காரம் இல்லையா முட்டுக் கை வெளி அலங்காரம் இல்லையா. &lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,0)"&gt; இது ஹிஜாபுடைய சட்டத்தையே தலைகீழாக ஆக்குவது போலில்லையா.&lt;/span&gt;&lt;/div&gt;   &lt;div&gt;ஹிஜாபின் நோக்கம் என்ன ஹதீஸை பாருங்கள் &amp;quot;உமர்(ரலி)அவர்கள் யாரசூலல்லாஹ் உங்களிடத்தில் நல்லவர்களும் கெட்டவர்களும் வந்து செல்கிறார்கள் நீங்கள் மூமீங்களின் தாய்மார்களுக்கு ஹிஜாப் அணிந்து கொள்ளும்படி ஏவினால் நன்றாக இருக்குமே என்று கூறினார்கள் .அப்பொழுது ஹிஜாபுடைய ஆயத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான் என அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்.&lt;/div&gt;   &lt;div&gt;                                                                                                                                     புஹாரி 4483  &lt;/div&gt; &lt;div&gt;இந்த ஆயத்தின் அடிப்பதில் தான் ஆய்ஷா(ரலி) அவர்கள் சப்வான் சம்பந்தப் பட்ட ஹதீஸில் முகத்தை மூடி மறைத்திக் கொண்டார்கள் ,ஏன் உங்கள் கருத்து பிரகாரம் முகத்தை திறந்தே பேசலாம் அல்லவா.              &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;  &lt;br&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;razin rahman&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;razinabdul@&lt;/span&gt;Date: 2010/1/19&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;  &lt;/span&gt;&lt;br&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;அஸ்ஸலாமு அலைக்கும்,&lt;/div&gt; &lt;div&gt;அன்பு சகோதரர்களுக்கு,&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;மேல்கண்ட இந்த கலந்துரையாடல்,மிக முக்கியமான,ஒரு பிரச்சனையை விவாதிக்கிறது..&lt;/div&gt; &lt;div&gt;இன்ஷா அல்லாஹ் இதில் அல்லாஹ் அனைவருக்கும் தெளிவை தர போதுமானவன்.&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;இது சம்பந்தமாக நான்,எனது கருத்துகளையும்,சில ஹதீஸ் ஆதாரங்களையும்,சகோதரர்கள், அறியத்தர விழைகிறேன்...&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இது ஹிஜாப் பற்றி மற்ற மததினர் கொண்டுள்ள தவறான எண்ணங்களை விட,முஸ்லிம் சமுதாயத்தினர்,கொண்டுள்ள தவறான புரிதலை தெளிவு படுத்த பயன்படும்...&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;மேலே சகோதரர்கள்,சம்பந்தபட்ட குர் ஆன் வசனங்களை தந்துவிட்டதாலும்,அதில் தரப்பட்ட விளக்கங்கலும், என்னை பொருத்தவரையில் ஏற்றுக்கொள்ளவே முடிகிறது...&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;மேலும் முகத்தை மூடுவதற்கான மற்றொரு குர் ஆன் வசனமாக 33.59 சொல்லப்படுகிறது....&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;அதில்&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#3333ff"&gt;நபியே நீர் உம்மனைவிகளுக்கும், உன் பெண்மக்களுக்கும்,ஈமான் கொண்டவர்களில் பெண்களுக்கும்,அவர்கள் தங்கள தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.அவர்கள் (கண்ணியமானவர்கள் என ) அறியப்பட்டு,நோவினை செய்யப்படாமல் இருக்க இது சுலபமான வழியாகும்.மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்.மிக்க அன்புடையவன். அல் குர் ஆன் : 33:59&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இந்த வசனத்தில் உள்ள &lt;b&gt;&amp;quot;தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு&amp;quot;&lt;/b&gt;எனற கருத்து,தலையை மறைக்க போடப்படும் துணியை குறிக்கிறது.மேலும் முன்றானை என்ற பதம்,பெண்கள் மார்புப்பகுதியை மறைக்க பயன்படும் ஆடையும் கூட,அப்படி இருக்க,அதுவேறு முன்றானை,தலையில் போடப்படுவது வேறு முன்றானை என பகுக்க இயலவில்லை.&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;பெண்களின் ஆடையை வல்ல அல்லாஹ்,வரையரை செய்யும் போது,அது,உடல் அங்கங்கள் தெரியாத அளவில் தடிமனான ஆடையாக இருக்க பணிக்கிறான்,&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;அப்படிப்பட்ட ஒரு ஆடையே முன்றானையாக பயன்படுத்த முடியும்,அது போன்ற ஓர் ஆடைகொண்டு,முகத்தை மூடுவதாக பொருள் கொண்டால்,பெண்களை மற்றவர்கள் பார்ப்பது இருக்கட்டும்,முதலில் பெண்கள் யாரையும் அல்ல எதையும் பார்க்கமுடியாத சூழல் உருவாகும்.&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;அப்படியாயின்,அவர்கள்,வெளியில் செல்லும் போது,பார்வையற்றவரை போலவா சென்றுவர முடியும்..&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;பெண்கள் விஷயத்தில் அவ்வளவு அருட்கொடைகளை வழங்கியுள்ள வல்ல ரஹ்மான்,இந்த வசனத்தின் மூலம் இது போன்றதொரு பொருள் தந்து,அவர்களை,கூண்டில் அடைக்க எண்ணியிருக்க மாட்டான்..&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;அல்லாஹ் பேரன்பும் பெரும் கிருபையும் உள்ளவனாயிற்றே...&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#006600"&gt;அல்லாஹ் பெண்களில் ஆடை விஷயத்தில் தெளிவான சட்டத்தை வகுத்துவிட்டு, ஆண்களை,நீங்கள் உங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள் என கூறுவதில் இருந்து,பார்க்க கூடாத ஏதோ ஒன்று வெளித்தெரியவே செய்யும்,&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#006600"&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#006600"&gt;அதில் இருந்து உங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்றே விளங்கிக் கொள்ள முடிகிறது..&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#006600"&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#006600"&gt;அனைத்தையும் மூடிய நிலையில்,பார்வைகளை தாழ்த்துவது தேவையற்ற ஒன்றே...&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#006600"&gt;இது சரியான ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதமாகவே உள்ளது..&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#006600"&gt;&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div&gt;அதுவல்லாது மேலும் பல ஹதீஸ்கள்,நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வில்லை என்பதையே பற்றி நிற்கிறது...&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;அவை&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#ff6600"&gt;ஆய்ஷா (ரலி) அறிவித்தார்கள்.&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#ff6600"&gt;(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) (பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின் ஒரு நாள்) இரவு நேரத்தில் வெளியே சென்றார்கள்.அவர்களைப் பார்த்து உமர் (ரலி) அடையாளம் புரிந்து கொண்டு, &amp;#39;சவ்தாவே அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியாமல் இல்லை&amp;quot; என்று கூறினார்கள்.உடனே சவ்தா (ரலி) நபி(ஸல்)அவர்களிடம் திரும்பி வந்து,அது குறித்து கூறினார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய அறையில் உணவருந்திக்கொண்டு இருந்தார்கள்.அவர்கள் கரத்தில் எழும்புத்துண்டு ஒன்று இருந்தது.அந்த சமயத்தில்  அவர்களுக்கு (வஹீ வேத அறிவிப்பு) அருளப்பெற்று (வழக்கம் போல் அதனால் ஏற்படும் சிரம நிலை) அகற்றவும் பட்டது.அப்போது அவர்கள்,&amp;quot;(என் துணைவியரே!) நீங்கள் உங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதி அளித்துவிட்டான் என்றார்கள்.&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;font color="#ff6600"&gt;&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#ff6600"&gt;ஸஹீஹுல் புஹாரி : 5237&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இதே சம்பவம் சகோ ஃபஸ்லி கூறியது போல,புஹாரியில் 4795 லும் பதிவாகியுள்ளது.&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;அதில் &lt;/div&gt; &lt;div&gt;,(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) வெளியே சென்றார்கள்.அவர்கள்,(உயரமான) கனத்த சரீரமுடைய பெண்ணாக இருந்தார்கள்,என அவர்களின் உடல் அமைப்பு பற்றி குறிப்பிடப்படுகிறது..&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;ஹதீஸ் எண் 5237 ல்,அவர் இரவு நேரத்தில் வெளிச்சென்றதாக பதியப்பட்டுள்ளது..அல்லாஹ்வின்,சட்ட்ங்களை,சஹாபிப் பெண்மணிகளைவிட சிறப்பாக யாரும் பின்பற்றியிருக்க முடியாது,எனவே,பர்தா சட்டப்படி,அவர்களின் ஆடை,உடல் அங்கங்கள் தெரிய இருக்கமாக இருந்திருக்க வாய்ப்பில்லை,என்பதே எனது கருத்து,&lt;/div&gt;   &lt;div&gt;&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;ஹதீஸ் எண் 4795 ல்,உமர் (ரலி) அவர்கள் நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள் என்று கூறுகிறார்கள்.&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;இதில் உடல் பருமனான பெண்ணை,அவர் உடலை வைத்து அடையாளம் காணமுடிவதை யாராலும் தடுக்கமுடியாத ஒன்றே...பர்தா அணிந்தும் உடல் பருமனால் அவர் அடையாளம் காணப்படுவது,அவர் மீது குற்றமாகாது, இது உமர் (ரலி) அவர்க்ளும் அறிந்தே இருப்பார்கள்,அப்படி இருக்க அவர்கள் முகத்தை கொண்டே அடையாளம் கண்டு இருக்க முடியும்.(இது எனது கருத்து)&lt;/b&gt;&lt;/div&gt;   &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;மேலும் உமர் (ரலி) அவர்கள் பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னரே,நபி(ஸல்) அவர்களிடம் பர்தா பற்றி வழியுறுத்திய சம்பவங்களை நாம் காண்கிறோம்..அப்படி இருக்க,அவர்கள் பர்தாவை குறித்தே இதை சொன்னார்கள் என தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்..&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;மேலும் சவ்தா(ரலி) அவ்ர்கள் இது குறித்தே நபி(ஸல்) அவர்களிடம் முறையிட,அல்லாஹ்வின் சட்டம் இறங்குகிறது....அதில் பர்தா பற்றிய கட்டளை சொல்லப்பட வில்லை.பெண்கள் தங்கள் தேவையை முன்னிட்டு வெளியில் செல்லலாம்,என அருளப்படுகிறது.உமர் (ரலி) அவர்களின் அந்த செயல் பொருட்படுத்தப்படவில்லை.என விளங்குகிறது....&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="COLOR: rgb(204,51,204); FONT-WEIGHT: bold"&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் நபிகள் நாயகத்தின் பின்னால் ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அமர்ந்திருந்தார்கள்.அப்போது,ஹஸ்அம் என்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் வந்தார்.ஃபழ்ல் அவர்கள் அப்பெண்ணை பார்க்கலானார்.அப்பெண்ணும் அவரைப் பார்க்கலானார்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபழ்ல் அவர்களது முகத்தை வேறு பக்கம் திருப்பினார்கள்.அப்போது அந்தப் பெண்,&amp;quot;அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை முதியவராக உள்ளார்.அவரால் வாகனத்தில் அமரமுடியாது.இந்த நிலையில் அல்லாஹ்,அடியார்கள் மீது விதியாக்கிய ஹஜ் அவர்மீது கடமையாகி விட்டது.எனவே,அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார்.அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசி ஹஜ்ஜின் போது நடந்ததாகும்.&lt;/span&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#cc33cc"&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#cc33cc"&gt;அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ் (ரலி)&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#cc33cc"&gt;ஸஹீஹுல் புஹாரி : 1513,1855&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இதே நிகழ்ச்சி புகாரியில்&lt;b&gt; 6228&lt;/b&gt; வது ஹதீஸிலும் கூறப்படுள்ளது.அதில் &lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;அப்போது அந்தப் பெண்ணை ஃபழ்ல் கூர்ந்து நோக்கலானார்.அந்த்ப்பெண்ணின் அழகு அவருக்கு &lt;/b&gt;&lt;b&gt;ஆச்சர்யத்தை ஊட்டியது.நபி(ஸல்) அவ்ர்கள் ஃபழ்ல் அவர்களை திரும்பிப் பார்த்தபோது,ஃபழ்ல் அப்பெண்ணை கூர்ந்து பார்ப்பதை கண்டார்கள்.உடனே ஃபழ்லின் முகவாயை தன் கரங்களால் பிடித்து அப்பெண்ணை பார்க்கவிடாமல்,அவரின் முகத்தை திருப்பிவிட்டார்கள்.&lt;/b&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;என பதியப்பட்டுள்ளது.&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#ff6600"&gt;இதே ஹதீஸ் திர்மிதீயிலும் 811வது ஹதீஸில்&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#ff6600"&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#ff6600"&gt;அப்பெண் இளம் பருவத்து பெண்ணாக இருந்தார் எனக் கூறப்பட்டுள்ளது.&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;மேற்கண்ட இந்த சம்பவம்.அப்பெண் முகத்தை மறைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.&lt;/div&gt; &lt;div&gt;மேலும் இது இறுதி ஹஜ்ஜின் போது நடந்தது,என குறிப்பிடப்படுவதால்,பர்தாவின் சட்டம் அருளப்பட்ட பின்னரே நடந்தது எனபதை அறியமுடிகிறது.&lt;/div&gt; &lt;div&gt;அப்பெண் அன்னிய ஆண்களுக்கு மத்தியில்,சபையில் இருந்துள்ளார் என்பதும் விளங்குகிறது,&lt;/div&gt; &lt;div&gt;அவரின் அழகு ஆண்களை கவருவதாக இருந்தது என்பது தெளிவு.&lt;/div&gt; &lt;div&gt;அப்படி இருக்க,அது சமயம் நபியவர்கள்,அப்பெண்ணின் கேள்விக்கே தவிர,வேரெந்த உபதேசமும் கூறவில்லை.முகத்தை அன்னிய ஆண்களுக்கு முன் மூடிக் கொள்ளுங்கள் என்று கூட ஆலொசனை கூறவில்லை.அவரின் முகம் வெளிப்படுவதை அனுமதித்துள்ளார்கள்.&lt;/div&gt;   &lt;div&gt;ஆனால் அவரால் கவர்ப் பட்ட,சஹாபியை பார்ப்பதை விட்டும் திருப்பியுள்ள்ளார்கள்.&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இங்கு நபி (ஸல்) அவர்கள் பர்தா சம்பந்தமான ஆண்,பெண் சட்டங்களை,முறையாக பேணியுள்ளார்கள்.அதாவது,அல்லாஹ்,அன்னியர்களுக்கு மத்தியில் தானாக வெளிப்படுவதான முகத்தை மறைக்க தேவைஇல்லை என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.&lt;/div&gt;   &lt;div&gt;ஆண்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளவேண்டும் என்ற சட்டத்தை,பின்பற்றாத சஹாபியை அவர் பார்ப்பதை விட்டும் தடுத்துள்ளார்கள்.&lt;/div&gt; &lt;div&gt;என்பது இதன் மூலம் எனக்கு அறியக்கிடைக்கும் தெளிவு.....&lt;/div&gt; &lt;div&gt;அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.....&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;ஸஹீஹ் முஸ்லிமில் பதியப்பட்டுள்ள ஒரு ஹதீஸ் இதற்கு மேலும் வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளது.&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#009900"&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன்.பாங்கும் இகாமத்தும் இல்லாமல் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுகையை துவக்கினார்கள்.பின்னர் பிலாலின் மேல் சாய்ந்து கொண்டு இறையச்சம் பற்றி கட்டளையிட்டார்கள்.இறைவனுக்கு கட்டுப்பட வேண்டும் என மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.மக்களுக்கு தேவையான அறிவுரை கூறினார்கள்.&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#009900"&gt;பின்னர்,பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கும் அறிவுரை கூற்னார்கள்.தர்மம் செய்யுங்கள்.ஏனெனில் நீங்கள் தான் நரகத்தில் அதிகமாக இருப்பீர்கள்&amp;#39; என்று குறிப்பிட்டார்கள்&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#009900"&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#009900"&gt;அப்போது பெண்கள் பகுதியில் இருந்து,இரண்டு கன்னமும் கருப்பாக இருந்த ஓரு பெண் எழுந்து,ஏன்? என்று கேள்விகேட்டார்கள்.அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,நீங்கள் அதிகமாக குறை சொல்கிறீர்கள்:கணவனுக்கு நன்றி மறக்கிறீர்கள் என்று கூறினார்கள்.&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#009900"&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#009900"&gt;அறிவிப்பாளர்:ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;&lt;font color="#009900"&gt;ஸஹீஹ் முஸ்லிம் : 1467&lt;/font&gt;&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இதில் அப்பெண்ணின் முக அமைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.அதை அறிவிக்கும் நபித்தோழர்,மற்றும் பிலால் ரலி ஆகிய அன்னிய ஆண்களுக்கு மத்தியில் அபெண் முகத்தை மறைக்காமல் இருந்துள்ளார் என்பதற்கு இது சான்றாக அமைகிறது.&lt;/div&gt; &lt;div&gt;----------------------------------------------------------------------------------------------------------&lt;/div&gt; &lt;div&gt;&lt;i&gt;&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,51)"&gt;இதுவல்லாது முகத்தை மூட வேண்டும் என கூறுபவர்கள்,ஃபுக்கஹாக்கள் உருவாக்கிய ஃபிக்கு சட்ட்ங்களையே முன்வைக்கின்றனர்....&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;i&gt;&lt;br&gt;&lt;/i&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;i&gt;&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,51)"&gt;நபி (ஸல்) அவர்கள் எதை அனுமதித்தார்களோ அதை தடுக்க,அல்லது அத்ற்கு மேல் அதிக கட்டுப்பாடுகளை விதிக்க யாருக்கும் உரிமை இல்லை,என்பது எனது வலிமையான வாதம்...&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;i&gt;&lt;span style="BACKGROUND-COLOR: rgb(255,255,51)"&gt;அப்படி இருக்க ஃபுக்கஹாக்களின் சட்டம்,அல்லாஹ்வின் கட்டளைக்கும்,நபி (ஸல்) அவர்களில் வழிகாட்டுதலை விட உயர்ந்ததாகவோ,சிறப்பு பெற்றுவிட்டதாகவோ,என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.....&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#333333" face="&amp;#39;Trebuchet MS&amp;#39;"&gt;&lt;span style="LINE-HEIGHT: 19px"&gt;&lt;b&gt;&lt;span style="TEXT-DECORATION: underline"&gt;நபி முஹம்மது (ஸல்) அவர்கள்,தனது இறுதிப் பேருரையில்....&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#333333" face="&amp;#39;Trebuchet MS&amp;#39;"&gt;&lt;span style="LINE-HEIGHT: 19px"&gt;&lt;b&gt;&lt;br&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="LINE-HEIGHT: 19px; FONT-FAMILY: &amp;#39;Trebuchet MS&amp;#39;; COLOR: rgb(51,51,51)"&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;&lt;b&gt;மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின்&lt;br&gt;  வழிமுறையும்)  விட்டுச் செல்கிறேன்.  நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,102,0)"&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="LINE-HEIGHT: 19px; FONT-FAMILY: &amp;#39;Trebuchet MS&amp;#39;; COLOR: rgb(51,51,51)"&gt;&lt;span style="COLOR: rgb(0,102,0)"&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;&lt;b&gt;(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182... ஸஹீஹுத் தர்கீப் 40.)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt; &lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="LINE-HEIGHT: 19px; FONT-FAMILY: &amp;#39;Trebuchet MS&amp;#39;; COLOR: rgb(51,51,51); FONT-SIZE: 16px"&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, &amp;quot;மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?&amp;#39;&amp;#39; என்று கேட்டார்கள். &lt;b&gt;அதற்கு மக்கள், &amp;quot;நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்&amp;quot; என்றார்கள்&lt;/b&gt;.&lt;br&gt;  &lt;br&gt;உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி &amp;quot;இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா!&lt;br&gt;இதற்கு நீயே சாட்சி!&amp;quot; என்று முடித்தார்கள்... &lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,102,0)"&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;(ஸஹீஹ் முஸ்லிம் 2334)&lt;/span&gt;&lt;br&gt;  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="LINE-HEIGHT: 19px; FONT-FAMILY: &amp;#39;Trebuchet MS&amp;#39;; COLOR: rgb(51,51,51)"&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="LINE-HEIGHT: 19px; FONT-FAMILY: &amp;#39;Trebuchet MS&amp;#39;; COLOR: rgb(51,51,51)"&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;வருமாறு இறைவசனம் இறங்கியது:&amp;quot;இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையா&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;க்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)&amp;#39;&amp;#39; &lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,102,0)"&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;(அல்குர்அன் 5:3)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;&lt;br&gt;  &lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,102,0)"&gt;&lt;span style="FONT-SIZE: small"&gt;(ஸஹீஹுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;--------------------------------------------------------------------------------------------&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;இவையே எனது காதுகளில் ரீங்காரம் இட,இதுவல்லாத மற்றதை ஏற்க எனது மனம் விரும்பவில்லை....&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;பர்தா குறித்த அல்லாஹ்வின் சட்டங்களும்,நபி(ஸல்) அவர்களின் சீரிய வழிகாட்டுதலும்,நம் முன்,உள்ளங்கை நெல்லிக்கனியாய், இருக்க....&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;b&gt;அழகிய முறையில் பர்தா அணிந்து,பெண்கள் இருப்பதே,அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தை பேணுவதற்கும்,கண்ணியம் பெருவதற்கும்,போதுமானதாகும்.........&lt;/b&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;அல்லாஹ்வே மிக்க அறிந்தவன், தீர்க்கமான அறிவுடையவன்..&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;ஹதீஸ்களை அடுத்து எழுதப்பட்டுள்ள விளக்கம்,நான் விளங்கியதே தவிர,வேரில்லை&lt;/div&gt; &lt;div&gt;சகோதரர்கள்,எனது கருத்தில் ஏதேனும் பிழை கண்டால்,சுட்டிக்காட்டவும்,இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்கிறேன்...&lt;/div&gt;அன்புடன் &lt;br&gt;ரஜின் அப்துல் ரஹ்மான்.&lt;br&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;Mohamed hussain Fazly&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;fazlylk@&lt;/span&gt;Date: 2010/1/19&lt;br&gt;  To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div style="FONT-FAMILY: arial, helvetica, sans-serif; FONT-SIZE: 12pt"&gt;&lt;span style="LINE-HEIGHT: 28px; FONT-FAMILY: Arial, Helvetica, sans-serif; FONT-SIZE: medium"&gt; அஸ்ஸலாமு அழைக்கும் சஹோதரர் ராஜின் ரஹ்மான் அவர்களே பெண் முழுமையாக மூடவேண்டும் என்று சொலலகூடியவர்களின் வாதங்களையும் முகம் முன்கை தவிர மற்றதை மறைக்க வேண்டும் என்று சொலலகூடியவர்களின் வாதங்களையும் இங்கு கலந்துரையாடி ஒரு தெளிவான முடிவை நோக்கி செல்வோம்.  &lt;div&gt;இதனுடைய ஆரம்பமே அந்த வசனத்தை கலந்துரையாடினது .&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;ஒவ்வொரு ஆயத்தாக ஒவ்வொரு ஹதீஸாக வருவோம் இன்ஷா அல்லாஹ்   &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;mohammed tnch&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;mohammedtnch@&lt;/span&gt;Date: 2010/1/21&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div align="justify"&gt;&lt;font size="+0"&gt;&lt;strong&gt;&lt;u&gt;எனக்கு கிடைத்த ஆதாரம் :-&lt;/u&gt; &lt;font color="#000000"&gt;(bukhari, &lt;/font&gt;&lt;font color="#000000"&gt;Volume:6 Book:77)&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;font size="+0"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/font&gt; &lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;font size="+0"&gt;&lt;strong&gt;இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். &lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/div&gt;&lt;font size="+0"&gt; &lt;div align="justify"&gt;&lt;br&gt;&lt;strong&gt;ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ(ரலி) அவர்கள் மணந்தார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: &lt;/strong&gt;&lt;/div&gt;  &lt;strong&gt; &lt;div align="justify"&gt;&lt;br&gt;(ஒரு முறை) அந்தப் பெண்மணி &lt;u&gt;&lt;em&gt;&lt;font style="BACKGROUND-COLOR: #ffcc33"&gt;பச்சை நிற முகத்திரை அணிந்துகொண்டு&lt;/font&gt;&lt;/em&gt;&lt;/u&gt; என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மை துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தம் மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார்.&lt;/div&gt;   &lt;div align="justify"&gt; &lt;br&gt;-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவுவது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி &lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;br&gt;(நபி(ஸல்) அவர்கள் வந்தபோது, &amp;#39;இறைத்தூதர் அவர்களே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரின் (பச்சை நிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது&amp;#39; என்று சொன்னேன். (இதற்கிடையில்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்கள் தம் மனைவி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். எனவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரண்டு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார். &lt;/div&gt;   &lt;div align="justify"&gt;&lt;br&gt;அப்பெண்மணி, &amp;#39;(இறைத்தூதர் அவர்களே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை&amp;#39; என்று கூறி, தம் ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர், &amp;#39;பொய் சொன்னாள், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்துவிடுவேன். எனினும், இவள்தான் ரிஃபாஆவை (மீண்டும் மணந்து கொள்ள) விரும்பி எனக்குக் கீழ்ப்படிய மறுக்கிறாள்&amp;#39; என்றார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், &amp;#39;அப்படி(ரிஃபாஆவை மீண்டும் நீ மணந்து கொள்ள விரும்பினா)யானால், (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரை அ(ந்த முதல் கண)வருக்கு நீ &amp;#39;அனுமதிக்கப்பட்டவள்&amp;#39; அல்லது &amp;#39;ஏற்றவள்&amp;#39; நீ &amp;#39;அனுமதிக்கப்பட்டவள்&amp;#39; அல்லது &amp;#39;ஏற்றவள்&amp;#39; அல்லள்&amp;#39; என்றார்கள். அப்துர் ரஹ்மான் அவர்களுடன் இருந்த அவர்களின் இரண்டு மகன்களையும் நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். &amp;#39;இவர்கள் உங்கள் புதல்வர்களா?&amp;#39; என்று (அப்துர் ரஹ்மான் அவர்களிடம்) கேட்டார்கள். அவர், &amp;#39;ஆம்&amp;#39; என்றார். நபி(ஸல்) அவர்கள், &amp;#39;இவரைப் பற்றியா நீ இப்படிச் சொல்கிறாய்? அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு காக்கை மற்றொரு காக்கைக்கு ஒப்பாக இருப்பதை விடவும் அதிகமாக இந்தப் புதல்வர்கள் இவரை ஒத்திருக்கின்றனர்&amp;#39; என்றார்கள்.&lt;/div&gt;  &lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;muslim&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;&lt;a href="mailto:tomuslim@gmail.com" target="_blank"&gt;tomuslim@gmail.com&lt;/a&gt;&amp;gt;&lt;/span&gt;&lt;br&gt;Date: 2010/1/21&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div dir="ltr"&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;காற்றில் ஆடை விலகி மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் வெளிப்பட்டாலும் அது விதிவிலக்கு. இது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான விதி! &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&amp;#39;&amp;#39;அவர்கள் அலங்காரத்தில் வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்&amp;#39;&amp;#39;&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;24:31வது வசனத் தொடரில், மறைக்கப்பட வேண்டிய அலங்காரம், வெளியில் தெரியக்கூடிய அலங்காரம் என இருவகையான அலங்காரத்தைப் பற்றிச் சொல்லப்படுகிறது. &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;u&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மறைக்கப்படும் அலங்காரம்.&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;&amp;#39;&amp;#39;தலைவிரிகோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும்&amp;#39;&amp;#39; என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/b&gt; (புகாரி 5079)&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;24:31வது வசனத்தின் கருத்துப்படி, பெண்கள் கூந்தல் அலங்காரத்தை வெளியில் காட்டக்கூடாது என்பது மட்டும் பொருளல்ல. கூந்தல் தலைவிரிகோலமாக இருந்தாலும் வெளியில் காட்டக்கூடாது. அதாவது கூந்தலை அலங்காரம் செய்தாலும், செய்யாவிட்டாலும் பெண்கள் தலையை மூடி மறைத்துக்கொள்ள வேண்டும். என்பதால் தலைமுடி அலங்கரிக்கப்பட்டிருந்தாலும் அதை அன்னிய ஆடவர்களிடம் வெளிப்படுத்தக்கூடாத - &lt;u&gt;மறைக்கப்பட வேண்டிய அலங்காரம்.&lt;/u&gt; இதை சிறுமிகள் தவிர, பருவமடைந்த எல்லாப் பெண்களும் கடைபிடித்தாகவேண்டும்.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;வெளியில் தெரியும் அலங்காரம் - கண் மை, வளையல், கைச்சங்கிலி, மோதிரங்கள் என நாம் சொன்னதை அவைக் காற்றடித்தால் தனாக வெளிப்படுபவை என விளக்கம் சொல்லியிருப்பது ஏற்கத்தக்கதாக இல்லை! &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;அலங்காரத்தில் வெளியே தெரியக்கூடியவை என்று சொல்லியிருப்பது இயல்பாக வெளிப்படுத்தலாம் என்ற பொருளைத் தருகிறது. 24:31வது வசனத்தின் முற்பகுதிக்கு சகோதரர் காற்றடித்தலை காரணியாக்காமல்  பொருத்தமான விளக்கம் தரவேண்டும்.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;வசனத்தின் முற்பகுதியை அலசிக்கொண்டிருக்கும் போது - //அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியபடுவதட்காக தங்களுடைய கால்களை அடித்து நடக்க வேண்டாம் என்று அல்லாஹ் சொல்கிறான்.// என வசனத்தின் பிற்பகுதியும் அலசப்பட்டுள்ளது.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மேலும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்திரை அணிந்துள்ளனர், முகத்திரை அணியாமலும் இருந்திருக்கின்றனர். என்பதால் இவற்றைச் சான்றுகளாக்க முடியாது.  &lt;/font&gt;&lt;/p&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;Abu Ali&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;&lt;a href="mailto:al_ameen@live.com" target="_blank"&gt;al_ameen@live.com&lt;/a&gt;&amp;gt;&lt;/span&gt;&lt;br&gt;  Date: 2010/1/22&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;Assalamu Alaikum..&lt;br&gt; &lt;br&gt;I read that..  &lt;div&gt;இதில் தங்கள் சொல்ல வருவது என்ன சகோதரரே?..  &lt;/div&gt; &lt;br&gt; &lt;br&gt; &lt;br&gt; &lt;br&gt; &lt;br&gt; &lt;br&gt; &lt;br&gt; &lt;br&gt; &lt;br&gt; &lt;br&gt; &lt;br&gt; &lt;br&gt; &lt;br&gt; &lt;br&gt; &lt;hr&gt; To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;Date: Thu, 21 Jan 2010 06:16:02 -0500&lt;br&gt;From: &lt;a href="mailto:ibnuhassan@mail.com" target="_blank"&gt;ibnuhassan@mail.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/div&gt;   &lt;p&gt;&lt;/p&gt;-- &lt;br&gt; &lt;div&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b&gt;&lt;/b&gt;&lt;span dir="ltr"&gt;&amp;lt;&lt;a href="mailto:ibnuhassan@mail.com" target="_blank"&gt;ibnuhassan@mail.com&lt;/a&gt;&amp;gt;&lt;/span&gt;&lt;br&gt;Date: 2010/1/22&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com" target="_blank"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div align="left"&gt;சகோதரர் ,,, salaam,,,,,,,,,&lt;br&gt;அந்த  HADEESகளை ஐ நீங்கள் தொடர்ந்து பல முறை படியுங்கள்........ அதில் இரண்டு  ஒரே விஷயம்  இரண்டு செயல்களை  சொல்கின்றது........&lt;font color="firebrick"&gt;&lt;font size="1"&gt; நீங்கள் இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து எழுதியுள்ளீர்கள்&lt;/font&gt;.....&lt;br&gt;  &lt;/font&gt;ஓன்று........        அந்த பெண், தூதரிடம் ,   தன கணவனிட மிருந்து விலக போவதை , தன கணவனின் உறுப்பை பற்றி , ஒரு   குஞ்சம் போன்றது  என்று  விளக்கி  கூறியதை  ,  தோழர் காலித்&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5305069288564085318-3399712697241784134?l=tamilmuslimgroup.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslimgroup.blogspot.com/feeds/3399712697241784134/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmuslimgroup.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5305069288564085318/posts/default/3399712697241784134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5305069288564085318/posts/default/3399712697241784134'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslimgroup.blogspot.com/2010/02/blog-post.html' title='முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!'/><author><name>ஜி.என்-குழுமம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://4.bp.blogspot.com/_GP5y0WvsL98/SNfVuuZwRTI/AAAAAAAAAAU/sFlx03XXCa8/S220/1220koran.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5305069288564085318.post-4721020049981598486</id><published>2010-01-12T07:15:00.001-08:00</published><updated>2010-01-12T07:15:49.752-08:00</updated><title type='text'>பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்!</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt; &lt;b class="gmail_sendername"&gt;பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்!&lt;/b&gt;&lt;br&gt;------------------------&lt;br&gt;&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;muslim&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;tomuslim@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt;   &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/2&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div dir="ltr" class="gmail_quote"&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மனிதன் வாழ்வதற்கு வசதியாக பேரண்டத்தைப் படைத்தப் பேரறிவாளன் அல்லாஹ், மனிதனின் தேவைகளை தன்னிடம் கேட்பதை விரும்புகிறான். உயர்ந்தோன் அல்லாஹ் மனிதனின் நியாயமான தேவைகளை அவனிடம் கேட்கும்போது அவற்றை நிறைவேற்றக் காத்திருக்கிறான்.  &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;&lt;font color="#0000ff"&gt;&amp;#39;&amp;#39;என்னிடம் கேளுங்கள் உங்களுக்குப் பதிலளிக்கிறேன்&amp;#39;&amp;#39;&lt;/font&gt;&lt;/b&gt; (அல்குர்ஆன் 40:60)&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;font color="#0000ff"&gt;மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும், (அவன்) &lt;b&gt;பிடரி நரம்பை விட நாம் அவனுக்கு நெருக்கமாக இருக்கின்றோம்.&lt;/b&gt;&lt;/font&gt; (அல்குர்ஆன் 50:16) &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;&amp;#39;&amp;#39;அல்லாஹ்விடம் துஆ - பிரார்த்தனையை விட மதிப்பிற்குரியது எதுவுமில்லை&amp;#39;&amp;#39;&lt;/b&gt; என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் - திர்மிதீ, இப்னுமாஜா)&lt;br&gt;&lt;b&gt;&lt;br&gt;வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகிறான், &amp;#39;&amp;#39;என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்&amp;#39;&amp;#39; என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/b&gt; அறிவிப்பவுர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி 7405, 7505. முஸ்லிம் 5195)&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;strong&gt;குறிப்பு:-&lt;/strong&gt; அன்பின் குழும உறுப்பினர்களுக்கு, துஆ - பிரார்த்தனை குறித்த திருமறை வசனங்கள், மற்றும் நபிமொழிகளை இந்த இழையில் தொடர்ந்து பதிவு செய்யலாம். ஓரிடத்தில் பதிவு செய்தால் குழும அங்கத்தினர் சிரமமின்றி மீண்டும், மீண்டும் படித்துத் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும். மறக்க வேண்டாம், பிரார்த்தனைகள் குறித்தவை மட்டும் இதே இழையில் பதியவும்.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;/div&gt; &lt;p class="gmail_quote"&gt;&lt;/p&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;அப்துல் காதிர்&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;katharmak007@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/3&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;பாவமன்னிப்பு கோருவதில்&lt;br&gt;  தலையாய துஆ:&lt;br&gt;&lt;br&gt;கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே&lt;br&gt;மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு&lt;br&gt;இரவிலேயே மரணித்து விட்டால் அவனும்&lt;br&gt;சொர்க்கவாசியாவான்&lt;br&gt;என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.&lt;br&gt;  &lt;br&gt;&amp;quot;அல்லாஹும்மஅன்(த்)த ரப்பீ லாயிலாஹ இல்லா&lt;br&gt;அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்து(க்)க வஅன&lt;br&gt;அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது&lt;br&gt;பி(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூவு ல(க்)க பினிஃமதி(க்)க&lt;br&gt;அலய்ய , வஅபூவுல(க்)க பிதன்பீ பக்பிர்லீ&lt;br&gt;  பஇன்னஹு லா&lt;br&gt;யஃக்பிருத் துனூப இல்லா அன்(த்)த&amp;quot;.&lt;br&gt;&lt;br&gt;பொருள் :&lt;br&gt;இறைவா! நீயே என் எஜமான். உன்னைத்தவிர&lt;br&gt;வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான்&lt;br&gt;உனது அடிமை.உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின்படியும் என்னால் இயன்ற&lt;br&gt;  வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத்&lt;br&gt;தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும்&lt;br&gt;உன்னிடம் மீள்கிறேன்.&lt;br&gt;எனவே என்னை மன்னிப்பாயாக!&lt;br&gt;உன்னைத் தவிர யாரும்&lt;br&gt;பாவங்களை மன்னிக்கமுடியாது.&lt;br&gt;  ஆதாரம்: புகாரி 6309&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;அப்துல் காதிர்&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;katharmak007@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/3&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;மகான்கள் பொருட்டால் கேட்கக் கூடாது:&lt;br&gt;  &lt;br&gt;பிரார்த்தனை செய்து முடிக்கும் போது,&lt;br&gt;&amp;quot;இறைவா! இந்தப் பெரியாரின் பொருட்டால்&lt;br&gt;இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொள்&amp;quot;&lt;br&gt;என்று சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.&lt;br&gt;&lt;br&gt;தனது அடிமைத் தனத்தையும்,&lt;br&gt;இறைவனின் பேராற்றலையும்&lt;br&gt;  உணர்ந்து உருகிக் கேட்கும் வகையில்&lt;br&gt;அமைந்த பிரார்த்தனையைத் தான்&lt;br&gt;இறைவன் ஏற்றுக் கொள்வான்.&lt;br&gt;&lt;br&gt;மற்றவர் பெயரைச்&lt;br&gt;சொல்லி இறைவனை மிரட்டுவது போல்&lt;br&gt;அமைந்த இது போன்ற திமிரான வார்த்தைகள் இறைவனுக்குக் கடும்&lt;br&gt;கோபத்தை ஏற்படுத்தும்.&lt;br&gt;  &lt;br&gt;எந்த மகானுக்காகவும் இறைவன் எதையும்&lt;br&gt;தரவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.&lt;br&gt;&lt;br&gt;ஆதம் (அலை)&lt;br&gt;அவர்கள் நபிகள் நாயகத்தின்(ஸல்)&lt;br&gt;பொருட்டால் மன்னிப்புக் கேட்டதால்&lt;br&gt;மன்னிக்கப்பட்டனர் என்ற கட்டுக்கதையை இதற்கு ஆதாரமாகக்&lt;br&gt;  காட்டுகின்றனர்.&lt;br&gt;&lt;br&gt;திர்மிதீ, ஹாகிம் ஆகிய நூல்களிலும், இன்ன பிற நூல்களிலும் பதிவு செய்யப்பட்ட&lt;br&gt;இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்டது என&lt;br&gt;அறிஞர்கள் கூறியுள்ளனர் .&lt;br&gt;&lt;br&gt;அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின்&lt;br&gt;அஸ்லம் என்பவர்&lt;br&gt;  வழியாகவே இது அறிவிக்கப்படுகிறது.&lt;br&gt;அவர் இட்டுக் கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர்.&lt;br&gt;&lt;br&gt;ஆதம் (அலை)&lt;br&gt;எவ்வாறு மன்னிப்புக் கேட்டார் என்று திருக்குர்ஆனின் 2:37, 7:23 வசனங்கள்&lt;br&gt;விளக்குவதற்கு எதிராகவும் இந்தக்&lt;br&gt;கதை அமைந்துள்ளது.&lt;br&gt;  &lt;br&gt;(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக்&lt;br&gt;கொண்டார். எனவே அவரை இறைவன்&lt;br&gt;மன்னித்தான்; அவன்&lt;br&gt;மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.&lt;br&gt;(அல்குர்ஆன் 2:37)&lt;br&gt;&lt;br&gt;இறைவன் புறத்திருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக்&lt;br&gt;  கொண்டார் என்று திருக்குர்ஆனின் 2:37&lt;br&gt;வசனத்தில் கூறப்படுகிறது. அந்த&lt;br&gt;வார்த்தைகள் யாவை என்பது இங்கே கூறப்படாவிட்டாலும்&lt;br&gt;திருக்குர்ஆனின் 7:23 வசனத்தில் அந்த வார்த்தைகள் யாவை எனக் கூறப்பட்டுள்ளது.&lt;br&gt;&lt;br&gt;&amp;#39;எங்கள் இறைவா!&lt;br&gt;  எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம்.&lt;br&gt;நீ எங்களை மன்னித்து, அருள்&lt;br&gt;புரியவில்லையானால்&lt;br&gt;நஷ்டமடைந்தோராவோம் &amp;#39;&lt;br&gt;என்று அவ்விருவரும் கூறினர்.&lt;br&gt;(அல்குர்ஆன் 7:23)&lt;br&gt;&lt;br&gt;இதைக் கூறித் தான் இருவரும் மன்னிப்புக் கேட்டனர்; அல்லாஹ்&lt;br&gt;  அவர்களை மன்னித்தான் என்பதையும், தமது தவறை உணர்ந்து வருந்திக்கேட்கும்&lt;br&gt;போது தான் இறைவன்&lt;br&gt;மன்னிப்பான் என்பதையும் 7:23&lt;br&gt;வசனத்திருந்து அறியலாம்.&lt;br&gt;&lt;br&gt;எனவே அந்தக்கதையை நம்புவது குர்ஆனுக்கு எதிரானதாகும்.&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;அப்துல் காதிர்&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;katharmak007@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/3&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;தல்கீன் ஓதுதல்:&lt;br&gt;  &lt;br&gt;ஒருவரை அடக்கம்செய்து முடித்தவுடன்&lt;br&gt;அவரது தலைமாட்டில் இருந்து கொண்டு&lt;br&gt;மோதினார் தல்கீன் என்ற&lt;br&gt;பெயரில் எதையோ கூறுவார்.&lt;br&gt;&lt;br&gt;&amp;quot;உன்னிடம் வானவர்கள் வருவார்கள்&amp;quot;. &amp;quot;உன்&lt;br&gt;இறைவன் யார்?&amp;quot; எனக் கேட்பார்கள்.&lt;br&gt;  &amp;quot;அல்லாஹ்&amp;quot; என்று பதில் கூறு! &amp;quot;உன் மார்க்கம் எது?&amp;quot; எனக்&lt;br&gt;கேட்பார்கள். &amp;quot;இஸ்லாம்&amp;quot; என்று கூறு &amp;#39; என்று&lt;br&gt;அரபு மொழியில் நீண்ட&lt;br&gt;அறிவுரை கூறுவது தான் தல்கீன்.&lt;br&gt;&lt;br&gt;இப்படிச் சொல்லிக் கொடுத்து , அது&lt;br&gt;  இறந்தவருக்குக் கேட்டு , அவரும் இந்த விடையைச் சொல்ல முடியும் என்றால்&lt;br&gt;இதை விட உச்ச கட்ட&lt;br&gt;மடமை வேறு என்ன இருக்கமுடியும். இது போன்ற மூடத்தனத்தைத் தவிர்க்க வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;&amp;quot;அடக்கம் செய்து முடித்தவுடன் அதன்&lt;br&gt;அருகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்&lt;br&gt;  நின்று கொண்டு (மக்களை நோக்கி)&lt;br&gt;&amp;quot;உங்கள் சகோதரருக்காகப்&lt;br&gt;பாவமன்னிப்புத் தேடுங்கள். அவருக்காக&lt;br&gt;உறுதிப்பாட்டைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுகிறார்&amp;quot;&lt;br&gt;என்று கூறுவார்கள். அறிவிப்பவர்:&lt;br&gt;உஸ்மான் பின் அஃப்பான் (ரலி).&lt;br&gt;  நூல்:அபூ தாவூத் 2894 , ஹாகிம்1 /370, பைஹகீ 4 /56.&lt;br&gt;&lt;br&gt;எனவே மய்யித்திற்குச்&lt;br&gt;சொல்லிக் கொடுக்கும்&lt;br&gt;தல்கீனை ஒழித்துக்கட்டி அல்லாஹ்விடம் அவர் நல்ல முறையில் பதில் சொல்ல அனைவரும்&lt;br&gt;துஆச் செய்ய வேண்டும்.&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;ismail ismail&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;ismailboy662@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/3&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;அஸ்ஸலாமு அழைக்கும் . அப்துல் காதிர் அவர்களே தாங்கள்  துஆவில் எந்த பெரியாரையும் முன்னிறுத்த கூடாது என்று சொல்கிறிர்கள் மேலும் நபிகளையும் முன்னிறுத்த கூடாது என்று கூறுவதுபோல் உங்கள் எழுத்துக்கள் அமைந்துள்ளது எந்த காரியத்துக்கும் நபிகளை முன்னிறுத்த கூடாது என்று சொல்கிறிர்களா அப்படியன்றால் வசில்லாவைப்பற்றி உங்கள் கருத்து என்ன    &lt;/div&gt;   &lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;அப்துல் காதிர்&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;katharmak007@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/3&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;வஸீலாவைப்பற்றி என்&lt;br&gt;  கருத்து :&lt;br&gt;&lt;br&gt;&amp;quot;நம்பிக்கை கொண்டோரே!&lt;br&gt;அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!&lt;br&gt;அவனை நோக்கி ஒரு வஸீலாவைத்&lt;br&gt;தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில்&lt;br&gt;அறப்போர் செய்யுங்கள்!&lt;br&gt;வெற்றி பெறுவீர்கள்&amp;quot;.&lt;br&gt;(அல்குர்ஆன் 5:35)&lt;br&gt;  &lt;br&gt;வஸீலா என்பதன் பொருள் சாதனம்.&lt;br&gt;கடல் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாக&amp;#39; சாதனமாக உள்ளது என்பர்.&lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;இறைவனை நெருங்க நினைப்பவர்கள்&lt;br&gt;&amp;quot;நல்லறங்கள்&amp;quot; எனும்&lt;br&gt;&amp;quot;வஸீலாவை&amp;quot;&lt;br&gt;சாதனத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்&lt;br&gt;  என்று இங்கே கட்டளையிடப்படுகின்றது.&lt;br&gt;&lt;br&gt;இறைவனை நெருங்க&lt;br&gt;வேண்டுமானால் ஒவ்வொருவரும்&lt;br&gt;நல்லறங்கள் செய்து அதன் மூலமே நெருங்க வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;அவ்வாறின்றி மகான்களை இடைத்&lt;br&gt;தரகர்களாகப்&lt;br&gt;பயன்படுத்தி வெற்றி பெறமுடியாது என்பதே வஸீலா தேடுங்கள்!&amp;#39;&lt;br&gt;  என்பதன் கருத்தாகும்.&lt;br&gt;&lt;br&gt;இடைத் தரகர்களை அறவே ஒழித்துக்&lt;br&gt;கட்டும் வகையில் அமைந்தஇவ்வசனத்தை இடைத்தரகர்களை ஏற்படுத்திக்&lt;br&gt;கொள்ளுங்கள்என்று நேர் மாறாக விளங்கிக்&lt;br&gt;கொள்கிறார்கள்.&lt;br&gt;&lt;br&gt;வஸீலாவுக்கு மகான்கள், இடைத்தரகர்கள் என்ற அர்த்தம் கிடையாது.&lt;br&gt;  இவ்வசனத்தின் (5:35) துவக்கத்தில்&lt;br&gt;&amp;quot;நம்பிக்கையாளர்களே&amp;quot;&lt;br&gt;என்று அழைக்கப்படுகிறது.&lt;br&gt;&lt;br&gt;இந்த அழைப்பில் மகான்கள் என்று கருதப்படுவோரும்&lt;br&gt;அடங்குவார்கள். &amp;#39;மகான்களும்&lt;br&gt;வஸீலா தேட வேண்டும்&amp;#39;&lt;br&gt;என்பது தான் இவ்வசனத்தின் பொருள்.&lt;br&gt;  &lt;br&gt;&amp;#39;நம்பிக்கையாளர்களே&amp;#39; என்ற அழைப்பில் முதல் அடங்கக்கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்)&lt;br&gt;அவர்கள் தாம். அவர்களுக்கும்&lt;br&gt;வஸீலா தேடும் கட்டளை உள்ளது. அவர்கள் எந்த மகானைப் பிடிப்பார்கள்?&lt;br&gt;என்று சிந்தித்தால் இப்படி விளங்கமாட்டார்கள்.&lt;br&gt;  &lt;br&gt;இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள்உள்ளன. மற்ற இரண்டு கட்டளைகள் எவ்வாறு&lt;br&gt;மகான்கள் உள்ளிட்ட&lt;br&gt;அனைவரையும் கட்டுப்படுத்துமோ,&lt;br&gt;அது போல் தான் வஸீலா தேடும் கட்டளையும் அனைவரையும்&lt;br&gt;கட்டுப்படுத்தும்.&lt;br&gt;&lt;br&gt;மகான்கள் கூட&lt;br&gt;வஸீலா தேடுகிறார்கள்&lt;br&gt;  என்று தெளிவாகவே கூறும் மற்றொரு வசனம்&lt;br&gt;&lt;br&gt;&amp;quot;இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு)&lt;br&gt;மிகவும்&lt;br&gt;நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத்&lt;br&gt;தேடு கின்றனர்.&lt;br&gt;அவனது அருளை எதிர்பார்க் கின்றனர்.&lt;br&gt;  அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர்.&lt;br&gt;உமது இறைவனின்&lt;br&gt;வேதனை அச்சப்பட&lt;br&gt;வேண்டியதாகும்(17:57)&lt;br&gt;&lt;br&gt;எனவே நல்லறங்கள் எனும் வஸீலா -சாதனம் மூலம் இறைவனை நெருங்குங்கள் என்று&lt;br&gt;பொருள் கொண்டால் தான் நபிகள்நாயகம் (ஸல்) உள்ளிட்ட&lt;br&gt;  அனைத்து முஃமின்களும்&lt;br&gt;வஸீலா தேட வேண்டும்&lt;br&gt;என்பது பொருந்தும்.&lt;br&gt;&lt;br&gt;மகான்களைப்&lt;br&gt;பிடித்துக் கொள்ளுங்கள் என்று பொருள்&lt;br&gt;கொண்டால் இவ்வசனம்&lt;br&gt;பொருளற்றதாகி விடும்.&lt;br&gt;(ALLAH miga arinthavan)&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;muslim&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;tomuslim@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/3&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div dir="ltr" class="gmail_quote"&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;முன்னொரு காலத்தில் மூன்று பேர் மழைக்காக மலைக் குகையொன்றில் ஒதுங்கினார்கள். அப்போது மலையிலிருந்து உருண்டு வந்த பாறையொன்று குகையின் வாசலை அடைத்து விட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்காக மூவரும் தாங்கள் செய்த நல்லறங்களின் மூலம் அல்லாஹ்விடம் உதவி தேடுகின்றனர். அல்லாஹ்வும் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, குகை வாசலை அடைத்துக் கொண்ட பாறை அகற்றி குகையில் சிக்கிக்கொண்ட மூவரையும் விடுவிக்கின்றான்.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;span dir="ltr"&gt;&lt;span&gt;&lt;font color="#000000" size="5"&gt; الْوَسِيلَةَ&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;font face="TheneeUniTx"&gt; - &lt;b&gt;வஸீலா&lt;/b&gt; என்பதன் பொருள் இதுதான்: அல்லாஹ்வுக்காக மட்டும் செய்த - செய்யும் கலப்பற்ற அறச் செயல்களைக் கொண்டு அல்லாஹ்விடம் உதவி கோருவதே வஸீலாவாகும். எடுத்துக் காட்டு:&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;div&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&amp;quot;(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், &lt;b&gt;&amp;#39;நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்&amp;#39;&lt;/b&gt; என்றனர்.&lt;/font&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;font face="TheneeUniTx"&gt; &lt;br&gt;அவர்களில் ஒருவர், &amp;#39;இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானதைப் பார்க்கும் வகையில் ஓரிடை வெளியை ஏற்படுத்து&amp;#39; எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது.&lt;br&gt;  &lt;br&gt;மற்றொருவர், &amp;#39;இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்கு&amp;#39; எனக் கூறினார். அல்லாஹ் அவர்களைவிட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான்.&lt;br&gt;  &lt;br&gt;மற்றொருவர், &amp;#39;இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்துவிட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களைவிட்டு இந்தச் சிரமத்தை நீக்கு&amp;#39; எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.&amp;quot; என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல்கள் - புகாரி, 2215, 2272, 2333, 3465, 5974. முஸ்லிம் 5293)&lt;/font&gt;&lt;/div&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;அறச் செயல்கள் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதே &amp;#39;&amp;#39;வஸீலா&amp;#39;&amp;#39; என்பதாகும். நபிமார்களும், நல்லடியார்களும் பாமர மக்களும் நல்லறங்களைக் கொண்டே அல்லாஹ்வை நெருங்க வேண்டும். கலப்பற்ற நல்லறங்களால் மட்டுமே இறைவனை நெருங்க முடியும்! நபிமார்கள், மற்றும் நல்லடியார்களின் பொருட்டாலும் இறைவனை நெருங்கலாம் என்பது தவறான புரிதலாகும்.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;(அல்லாஹ் மிக அறிந்தவன்)&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மேலும், வஸீலா என்பது சுவனத்தின் உயர் பதவி என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பார்க்க: புகாரி 614. முஸ்லிம் 628. ஆகிய நபிமொழிகள்.&lt;/font&gt;&lt;br&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;ismail ismail&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;ismailboy662@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/3&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;அஸ்ஸலாமு அழைக்கும் .சகோதரர்களே இதற்க்குபெயரும் வசிலா என்று சொல்லப்படும். அதாவது ஒருவர் ஒரு பொருளை நேரில் கேட்காமல் பிறரிடம் சொல்லிகேட்குமறாரு சொல்வதற்கு வசிலா என்று சொல்லப்படுகிறது.நபி (ஸல் )அவர்களின் வாழ்நாட்களில் மக்கள் நபி (ஸல் ) அவர்களிடம் தங்களுக்காய் பிராத்தனை செய்யும் மாறு கூர்வார்கள் நபியும் அவர்களுக்காக பிராத்தனை செய்வார்கள்.இறைவனும் மனிதர்கள் இவ்வாறு செய்யும் மாறு போதனை செய்துள்ளான்.&lt;font color="#009900"&gt;அவர்கள் தங்களுக்கு அணிதமிளைத்துக் கொண்டபோது உம்மிடம் அவர்கள் மன்னிப்பு கோரி தூதரும் அவர்களை மன்னிக்க கோரி இருந்தால் நிச்சியமாக அவர்களுடைய மன்னிப்பை ஏற்றுகொல்பவனாகவும் கருனையலனாகவும் இறைவனை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:64   &lt;/font&gt;&lt;font color="#333333"&gt;இந்த வசனத்தில் தவறு செய்தவர்கள் நபியிடம் மன்னிப்பு கோரி நபியும் துஆ செய்தால் அது நிச்சியமாக ஏற்றுகொள்ளப்படும் என்று அல்லா கூறுகிறான்.நபியிடம் துஆ செய்யச்சொலி நபியும் துஆ செய்ததாக பல ஹதிஸ்கள் காணலாம். நபி (ஸல் ) கலத்திக்குப்பின்பு கூட ஒரு சம்பவம் காணப்படுகிறது &lt;/font&gt;&lt;font color="#009900"&gt;ஸஹிஹ் புகாரியில் ஹஜரத் இப்னு மாலிக் (ரலி) மூலமாக ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது உமர் (ரலி ) அவர்கள் காலத்தில் பஞ்சம் ஏற்ப்பட்டபோதேல்லாம் உமர் (ரலி )அவர்கள் நாயகம் (ஸல் ) அவர்களின் பெரியதந்தை அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்( ரலி ) அவர்களை வசிலாவாக்கி துஆ செய்பவர்களாக இருந்தார்கள் இருந்தார்கள்.அவர்கள் கூறுவார்கள் இறைவா நாங்கள் பஞ்சத்தால் பிடீக்கபட்டபோதேல்லாம் உன்னிடம் எங்கள் நபியை வசிலாவாக ஆக்கி கொண்டிருந்தோம் நி மழையை இறக்கிவந்தாய் இப்பொழுது உன்னிடம் எங்கள் நபியின் பெரிய தந்தயைக்கொண்டு வசீலா தேடுகிறோம் எங்களுக்கு மழையை கொடுப்பையாக என்று&lt;/font&gt;&lt;font color="#333333"&gt;.&lt;/font&gt;&lt;font color="#ff0000"&gt;. நான் அதற்காக தர்காவில் உள்ள அவ்ளியக்களிடமோ அல்லது இன்று உள்ள மற்றவர்களை முன்னிறுத்தலாம் என்றோ சொல்லவில்லை நபியை முன்னிருத்துவதற்க்கு ஆதாரங்கள் பல உள்ளது என்று சொல்கிறேன்  &lt;/font&gt; &lt;/p&gt;   &lt;p&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;muslim&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;&lt;a href="mailto:tomuslim@gmail.com"&gt;tomuslim@gmail.com&lt;/a&gt;&amp;gt;&lt;/span&gt;&lt;br&gt;Date: 2010/1/3&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;/div&gt; &lt;div dir="ltr" class="gmail_quote"&gt; &lt;font face="TheneeUniTx"&gt;&lt;font color="#0000ff"&gt;அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து &lt;b&gt;அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும்,&lt;/b&gt; மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.&lt;/font&gt; (அல்குர்ஆன் 4:64) &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;அன்புச் சகோதரர் இஸ்மாயில் அவர்களுக்கு,&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;4:64வது வசனத்தை தவறாக எழுதியுள்ளீர்கள். &lt;b&gt;&lt;u&gt;&amp;#39;&amp;#39;தனக்குத் தானே தீங்கிழைத்து கொண்டவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவர்களுக்காக தூதரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால்...&amp;#39;&amp;#39; &lt;/u&gt;&lt;/b&gt; என்றக் கருத்தே இங்கு சொல்லப்பட்டுள்ளது. நபியவர்களிடம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வசனத்தில் இல்லை.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;பாவங்களை மன்னிப்பவன் அல்லாஹ் ஒருவனே! எனக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோரலாம். உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கோரலாம். ஒரு முஸ்லிமிற்காக இன்னொரு முஸ்லிம் பாவமன்னிப்பக் கோரலாம் பாவமன்னிப்பை அல்லாஹ்விடம் கோரவேண்டும்! எனவே தவறாக எழுதியுள்ள இறைவசனத்தைத் திருத்தம் செய்துகொள்ளுங்கள். &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;பிரார்த்தனை என்பது யாருக்காகவும் யாரும் பிரார்த்திக்கலாம். எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யலாம். உங்களுக்காக நான் பிரார்த்திக்கலாம். இந்த உம்மத்துக்காகவும், மொத்த மனித குலத்துக்காகவும் பிரார்த்தனை செய்யலாம். நபிமார்கள், நல்லடியார்களுக்காகவும் பிரார்த்திக்கலாம். நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்கு முன் இந்த சமுதாயத்துக்காக பிரார்த்தனை செய்துள்ளார்கள். அதுபோல் நபியவர்கள் தமக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கவும் கற்றுத் தந்துள்ளார்கள்.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;இன்றும், தொழுகையில் நபியவர்களுக்காகவும், நல்லடியார்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம். சுவனத்தின் வஸீலா எனும் உயர் பதவியை எனக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள் என நபியவர்கள் தமக்காக பிரார்த்தனைச் செய்யும்படி சொல்லியுள்ளார்கள். இது பரஸ்பரம் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் பிரார்த்தனையாகும். இது இஸ்லாம் வலியுறுத்தும் பிரார்த்தனைகளாகும்.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும் பொழுது உமர்(ரலி), அப்பாஸ்(ரலி) மூலம் (அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தனர். &amp;#39;இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய். (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக!&amp;#39; என்று உமர்(ரலி) கூறுவார்கள். அவர்களுக்கு மழை பொழியும்.&lt;/b&gt; அறிவிப்பவர் அனஸ் (ரலி) (நூல் - புகாரி 1010)&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;உமர் (ரலி) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களை மழை வேண்டி பிரார்த்திக்கச் சொல்கிறார். அப்பாஸ் (ரலி) அவர்களின் பொருட்டால் என்று கேட்கவில்லை!&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;ஒரு கூட்டத்தில் கண்ணிமிக்கவராகக் கருதும் ஒருவரை நோக்கி &amp;#39;&amp;#39;எங்களுக்காக அல்லாஹ்விடம் மழை வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள்&amp;#39;&amp;#39; என்று சொல்லலாம். ஒரு முஸ்லிமை நோக்கி இன்னொரு முஸ்லிம் இவ்வாறுக் கோருவதை இஸ்லாம் தடுக்கவில்லை! &amp;#39;&amp;#39;இவர் பொருட்டால் எங்களுக்குத் தா - இவர் பொருட்டால் எனக்கு அருள்வாயாக&amp;#39;&amp;#39; என்று பிரார்த்தனை செய்வதே தடுக்கப்பட்டது. இதைப் புரிந்து கொண்டால் முரண்பாடு நீங்கிவிடும்!&lt;/font&gt;&lt;br&gt;  &lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;muslim&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;tomuslim@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/4&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;br&gt;&lt;/p&gt;&lt;/div&gt; &lt;div dir="ltr" class="gmail_quote"&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;ஒரு முஸ்லிம் தனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது போல் தன் கண்ணெதிரே இல்லாத முஸ்லிம் சகோதரர்களின் நலனுக்காகவும் துஆச் செய்தால் &amp;#39;&amp;#39;ஆமீன்&amp;quot; - அதுபோல் உனக்கும் கிடைக்கட்டும். என்று வானவர் கூறுகிறார். சமூக பொது நலனில் தம் நலனையும் உள்ளடக்கிய இறைவனின் கருணையே கருணை! எல்லாப்புகழும் இறைவனுக்கே!&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;&amp;#39;&amp;#39;ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காக பிரார்த்திக்கும்போது வானவர் &amp;#39;&amp;#39;உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்&amp;#39;&amp;#39; என்று கூறாமல் இருப்பதில்லை&amp;#39;&amp;#39; என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/b&gt; அறிவிப்பவர் அபூதர்தா (ரலி) (நூல் - முஸ்லிம் 5279)&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;**************** &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;நான் ஷாம் நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபூதர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா(ரஹ்) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், &amp;#39;&amp;#39;இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?&amp;#39;&amp;#39; என்று கேட்டார்.&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;நான் &amp;#39;&amp;#39;ஆம்&amp;#39;&amp;#39; என்றேன்.&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;அதற்கு அவர் சொன்னார், அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள் ஏனெனில்&lt;strong&gt; நபி (ஸல்) அவர்கள் &amp;#39;&amp;#39;ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் நியமிக்கப்பட்ட வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும்போதெல்லாம் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர் &amp;#39;இறைவா! (இவரது பிரார்த்தனையை) ஏற்றுக்கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்&amp;#39;&amp;#39; என்று கூறினார்கள்.&lt;/strong&gt; &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டுக் கடைத்தெருவுக்குச் சென்றபோது, அபூதர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதாக அவர்களும் என்னிடம் அறிவித்தார்கள். அறிவிப்பவர் ஸஃப்வான் பின் அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) (நூல் - முஸ்லிம் 5281)  &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p class="gmail_quote"&gt; &lt;div&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;ismail ismail&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;ismailboy662@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;p&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/4&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;&lt;span style="LINE-HEIGHT: 25px; FONT-SIZE: 14px"&gt;அஸ்ஸலாமு அழைக்கும் .நண்பர்களே குரானின் வசனம் விடுபட்டதை சுற்றிகாட்டியதற்கு நன்றி இனிமேல் என் எழுத்துக்களை கவனமாக பதிவு செய்வேன். தாங்கள் கூரிய கருத்துக்கு இதுவரை ஆதாரம் கட்டவில்லை அதாவது நபி(ஸல்)  அவர்கள் பொருட்டால் என் துஆவை கபுல்லாக்கு நபி (ஸல்) துஆ பரக்கத்து பொருட்டாலும் என் துஆவை கபுல்லாக்கு என்று கூறினால் அது மறுக்கப்படும் அப்படி செய்வதை அல்லாஹ்தடைசெய்தான்  அல்லது நபி (ஸல்) அவர்களோ தடைசெய்தார்கள் என்று ஆதாரம் தாருங்கள் &lt;/span&gt; &lt;/p&gt;  &lt;/p&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;சிராஜ் அப்துல்லாஹ்&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;siraj.salaam@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/4&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;strong&gt;அன்புச் சகோதரர் இஸ்மாயில்!&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;p class="gmail_quote"&gt;&lt;strong&gt;வாலைக்கும் ஸலாம்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;div class="gmail_quote"&gt;அல்லாஹ்விடம் துவா கேட்கும் போது &lt;strong&gt;நபி(ஸல்)  அவர்கள் பொருட்டால் என் துஆவை கபுல்லாக்கு நபி (ஸல்) துஆ பரக்கத்து பொருட்டாலும் என் துஆவை கபுல்லாக்கு &lt;/strong&gt;என்பதாக கூறலாம் என்று  கூற வருகிறீரா! &lt;/div&gt;   &lt;div class="gmail_quote"&gt; &lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;strong&gt;&lt;font size="4"&gt;அப்படியால் இவ்வாறு துவா கேட்பதற்கு குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? அவ்வாறு இருந்தால் அதை முன்வைக்கலாமே!&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;அப்துல் காதிர்&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;katharmak007@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/4&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;ஸலாம். சகோதரர் இஸ்மாயில் அவர்களெ.. பதிந்த சகோதரர்கள் அனைவரும் தெளிவான ஆதாரம் காட்டினோம். உஙள் தரப்பு நியாயத்தை நீங்கள் தான் தெளிவான ஆதாரம் மூலம் நிறுவ வேண்டும். நீங்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை பொருமையாக இந்த&lt;br&gt;  தலைப்பில் உள்ளவைகளை படித்து பாருங்கள்.&lt;br&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;சிராஜ் அப்துல்லாஹ்&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;siraj.salaam@&lt;/span&gt;&lt;br&gt;Date: 2010/1/4&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;/font&gt;&lt;br&gt;  &lt;/span&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;ஸலாம்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/p&gt; &lt;div style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/span&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt;&lt;strong&gt;சகோதரரே இஸ்மாயில் அவர்களே!!!&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/span&gt; &lt;/div&gt; &lt;p style="TEXT-ALIGN: center; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote" align="center"&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அல்லாஹ்வின் பெயர்கள் கொண்டு அழைப்பது&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: center; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote" align="center"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;&amp;#39;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்.அவர்கள் செய்து வந்ததற்காக&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;தண்டிக்கப் படுவார்கள்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;&amp;#39;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt; குர்ஆன் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;7 : 180&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span&gt;&lt;span style="TEXT-DECORATION: none"&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;&lt;font size="3"&gt;குர்ஆனில் ஆங்காங்கே கூறப்பட்ட அல்லாஹ்வின் பெயர்கள்&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;ரப் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;&lt;span&gt;       &lt;/span&gt;(அதிபதி)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;பஷீர் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;&lt;span&gt;    &lt;/span&gt;(பார்ப்பவன்)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;ஜப்பார்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt; &lt;span&gt;  &lt;/span&gt;(அடக்கி ஆள்பவன்)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;ஹக்கிம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;&lt;span&gt;  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;(&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;ஞானமிக்கவன்)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;ஹமீது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt; &lt;span&gt;  &lt;/span&gt;(புகழுக்குரியவன்)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;ஹய்யு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt; &lt;span&gt;  &lt;/span&gt;(உயிருள்ளவன்)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;ரவூப்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;&lt;span&gt;     &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;(&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;இரக்கமுடையவன்)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;ரஹ்மான்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt; (அருளாளன்)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;ரஹீம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt; &lt;span&gt;   &lt;/span&gt;(நிகரற்ற அன்புடையோன்)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;சலாம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;&lt;span&gt;    &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;(&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;நிம்மதி அளிப்பவன்)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;அஜீஸ்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt; &lt;span&gt;   &lt;/span&gt;(மிகைத்தவன்)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;அலீம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt; &lt;span&gt;    &lt;/span&gt;(அறிந்தவன்)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;குத்தூஸ்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt; &lt;span&gt;&lt;/span&gt;(தூயவன்)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;ஹாக்கிம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt; &lt;span&gt;     &lt;/span&gt;(தீர்ப்பு வழங்குபவன்) &lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;மலிக்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt; &lt;span&gt;    &lt;/span&gt;(அரசன்) &lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt;வக்கீல்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: #555544" lang="TA"&gt; &lt;span&gt;  &lt;/span&gt;(பொறுப்பாளன்)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Tahoma; COLOR: #555544"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;span style="FONT-FAMILY: &amp;#39;Times New Roman&amp;#39;; FONT-SIZE: 12pt" lang="EN"&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;br clear="all"&gt;&lt;/div&gt;&lt;/span&gt; &lt;p style="TEXT-ALIGN: justify" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நல்லடியார்களை விட அருகில் இருப்பவன் அல்லாஹ்தான்!&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span lang="EN"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;span lang="EN"&gt;&lt;font face="Times New Roman"&gt;'&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;பிரார்த்தனைக்குப் பதிலளிக்கின்றேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்!&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;என்னையே நம்பட்டும்!&lt;/span&gt;&lt;span lang="EN"&gt;&lt;font face="Times New Roman"&gt;' (&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அல்குர்ஆன் &lt;/span&gt;&lt;span lang="EN"&gt;&lt;font face="Times New Roman"&gt;2:186) &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;எனக் கூறுகின்றான்.&lt;/span&gt;&lt;span lang="EN"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="COLOR: #0000b9"&gt;&lt;span style="TEXT-DECORATION: none"&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt; &lt;div style="TEXT-ALIGN: center" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;&lt;font color="#009900"&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;உங்களுடைய இறைவன்&lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;கூறுகிறான். நீங்கள் என்னையே அழைத்துப் பிரார்த்தியுங்கள். நான் உங்களுடைய&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;பிரார்த்தனைக்குப் பதிலளிப்பேன். நிச்சயமாக என்னை வணங்குவதை விட்டும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;பெருமையடிப்பவர்கள் இழிவடைந்தவர் களாய் நரகில்புகுவார்கள். (அல்குர்ஆன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;font face="Times New Roman"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt; 40:60)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/div&gt;   &lt;div style="TEXT-ALIGN: justify" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: justify" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அல்லாஹ்விடமே நேரடியாகக் கேளுங்கள்!&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span lang="EN"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/div&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;(&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நபியே!) என்னுடைய&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;என்னையே விசுவாசம் கொள்ளட்டும்.&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt; (&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அல்குர்ஆன் &lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;2:186)&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;br&gt;  &lt;font size="3" face="Times New Roman"&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அல்லாஹ்வின் கருணையை சிந்தித்துப்பாருங்கள்!&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;அவன் துன்பத்தை&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="AR-SA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;நீக்குபவனும்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;? &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;அல்லாஹ்வுடன்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt; (&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;வேறு) நாயன் இருக்கின்றானா&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;? (&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="AR-SA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;சிந்தித்துப் பார்ப்பது மிக்க குறைவேயாகும். (அல்குர்ஆன் &lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;27:62)&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;span style="TEXT-DECORATION: none"&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;span style="TEXT-DECORATION: none"&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அல்லாஹ் வெட்கப்படுகிறான்&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;நிச்சயமாக உங்கள் இறைவன் நித்திய ஜீவன். கோடையாளன். அவனுடைய அடிமைகளில் யாரேனும்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="AR-SA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;அவனிடம் (எதையேனும் கேட்டு) கையேந்திவிட்டால் அதனை வெறுங்கையாக திருப்பிவிட அவன்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="AR-SA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;வெட்கப் படுகிறான். (அறிவிப்பவர்: ஸல்மான் அல்ஃபாரிஸி-ரலி&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;நூல்: அபூதாவூத்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;திர்மிதி)&lt;/span&gt;&lt;/font&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;span style="TEXT-DECORATION: none"&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அல்லாஹ் கேட்பதை கொடுக்கக்கூடியவன்&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;இம்மண்ணுலகில் இருக்கும் எவரும் அல்லாஹ்விடம் எதைக் கேட்டாலும் அல்லாஹ் அதை&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="AR-SA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;கொடுக்காமல் இருப்பதில்லை. ஆனால் அவர் பாவமானவற்றையும் உறவினரை பகைப்பதையும்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="AR-SA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;பிரார்த்திக்காதிருக்க வேண்டும். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ -ரலி&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;நூல்:&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="AR-SA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;ஹாகிம்)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அல்லாஹ்விடம் நம்பிக்கையுடன் கேட்கவேண்டும்&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;உங்களில் எவரேனும் பிரார்த்தனை செய்தால் அதனை வலியுறுத்திக் கேட்கட்டும். நீ&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="AR-SA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;விரும்பினால் தா! என்று எவரும் கேட்கவேண்டாம். ஏனெனில் அவனை நிர்ப்பந்தம் செய்வோர்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="AR-SA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;எவருமில்லை. (அறிவிப்பவர் : அனஸ் -ரலி&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;நூல் : புகாரீ)&lt;/span&gt;&lt;/font&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;பிரார்த்தனை ஒரு வணக்கம்&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;பிரார்த்தனை ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள்.&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="AR-SA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் :&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="AR-SA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;நுஃமான் பின் பஷீர் -ரலி&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;நூல்:அபூதாவூத்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;திர்மிதி)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;பிரார்த்தனையில் பணிவு&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;(&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;ஆகவே&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;அந்தரங்கமாகவும் பிரார்த்தனை&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="AR-SA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="AR-SA"&gt;செய்யுங்கள் -வரம்பு மீறியவர்கவளை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt; 7:55)&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;div class="gmail_quote"&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;அப்துல் காதிர்&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;katharmak007@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/4&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;அவசரப்படக் கூடாது:&lt;br&gt;  &lt;br&gt;அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும்&lt;br&gt;போது அவசரப்படக் கூடாது.&lt;br&gt;&lt;br&gt;ஒருதடவைபிரார்த்தனை செய்து விட்டு நான் கேட்டேன் ; கிடைக்கவில்லை&amp;#39; என்ற முடிவுக்கு வந்து விடக் கூடாது. இத்தகைய எண்ணத்துடன் கேட்பவர்களின்துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை.&lt;br&gt;  &lt;br&gt;நாம் கேட்டவுடன் தருவதற்கு அல்லாஹ் நமது வேலையாள் அல்ல! அவன் நமது எஜமானன். எஜமானனிடம் கெஞ்சிக் கேட்பதே முறையாகும்.&lt;br&gt;&lt;br&gt;&amp;quot;நான் பிரார்த்தனை செய்தேன்; அங்கீகரிக்கப்படவில்லை&amp;#39; என்று கூறி அவசரப்படாதவரை உங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும்&lt;br&gt;  என்று நபிகள்நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.&lt;br&gt;அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)&lt;br&gt;நூல்: புகாரி 6340&lt;br&gt;&amp;gt; *ஸலாம்!***&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;சிராஜ் அப்துல்லாஹ்&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;siraj.salaam@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/4&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;p style="TEXT-ALIGN: center; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal" align="center"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நபிமார்களின் சொந்த குடும்ப விஷயங்களுக்கான பரிந்துரைகள் கூட இறைவனால் நிராகரிக்கப்பட்டும் உள்ளன! இதுவும் கவனத்தில் கொள்ளவும்&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Sarukesi"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Sarukesi"&gt;&lt;span style="TEXT-DECORATION: none"&gt;&lt;font size="3"&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt; &lt;div style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அன்புச் சகோதரர் .இஸ்மாயீல் அவர்களே!&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Sarukesi"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/div&gt;   &lt;div style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நபிமார்கள் இறைவனிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பேசக்கூடிய தன்மை பெற்றவர்கள் ஆனால் இந்த நபிமார்களுக்கு கூட தங்கள் பெற்றோரை, மகன்களுக்கு நன்மையை செய்துக்கொள்ள முடியவில்லை மேலும் அல்லாஹ்விடம் &lt;b&gt;பரிந்துறைத்தும் அல்லாஹ் அவர்களின் பரிந்துரைகளை ஏற்கவில்லை &lt;/b&gt;ஆதாரம் வேண்டுமா? இதோ தருகிறேன்!&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/div&gt;   &lt;div style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Sarukesi"&gt;&lt;/span&gt;&lt;/font&gt; &lt;/div&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;span style="FONT-FAMILY: Sarukesi"&gt;&lt;font size="3"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="TA"&gt;கண் முன்னே நபிகளாரின் அருமை மகன் மரணம்!&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Sarukesi; COLOR: blue"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Sarukesi; COLOR: blue"&gt;&lt;font size="3"&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: center; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote" align="center"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அனஸ்(ரலி) அறிவித்தார்.&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;font face="Times New Roman"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: center; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote" align="center"&gt;&lt;font size="3"&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நாங்கள்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;கணவராவார். நபி(ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள்.&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;பிரிந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) &lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;#39;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni"&gt;&lt;font face="Times New Roman"&gt;?&amp;#39; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &amp;#39;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்&amp;quot;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &amp;#39;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;கண்கள் நீரைச்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;சொரிகின்றன் உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni"&gt;&lt;font face="Times New Roman"&gt;; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;எனினும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;இறைவன் விரும்பாத எந்த&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்&amp;quot; என்றார்கள்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: MeezanUni" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;(புகாரி 1303)&lt;/span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Sarukesi; COLOR: blue; FONT-SIZE: 12pt"&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;br clear="all"&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt; &lt;div style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="TA"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="TA"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="TA"&gt;கண் முன்னே &lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="AR-SA"&gt;நூஹ் (அலை)&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="TA"&gt; அவர்களின் மகன் அழிக்கப்படுதல்&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="TA"&gt; மற்றும் நூஹ் நபியின் பிரார்த்தனை நிராகரிக்கப்படுதல்!&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/div&gt;   &lt;div style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="TA"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="TA"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt; &lt;/div&gt;   &lt;p style="TEXT-ALIGN: center; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote" align="center"&gt;&lt;font size="3"&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நூஹ் தன் இறைவனிடம் &lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;"&lt;/font&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே&lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;; &lt;/font&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது&lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;; &lt;/font&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நீதிபதியாய் நீ இருக்கிறாய்&lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;"&lt;/font&gt;&lt;/b&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;எனக் கூறினார். (அல்குர்ஆன் 11-45)&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;span&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: center; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote" align="center"&gt;&lt;span&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: center; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote" align="center"&gt;&lt;font size="3"&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அ(தற்கு இறை)வன் கூறினான்: &lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;"&lt;/font&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நூஹே! உண்மையாகவே&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்&lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;; &lt;/font&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;செயல்களையே செய்து கொண்டிருந்தான்&lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;; &lt;/font&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;கேட்க வேண்டாம்&lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;;&lt;/font&gt;&lt;/b&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நீர் அறியாதவர்களில் ஒருவராகி விட வேண்டாம் என்று திடமாக நான்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;உமக்கு உபதேசம் செய்கிறேன்.&lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;"&lt;/font&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt; (அல்குர்ஆன் 11-46)&lt;/span&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;span&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;span&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: center; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote" align="center"&gt;&lt;font size="3"&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;என் இறைவா! &lt;b&gt;எனக்கு எதைப் பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்தில் கேட்பதை விட்டும்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்&lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;; &lt;/font&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நீ என்னை மன்னித்து எனக்கு அருள்&lt;/span&gt;&lt;span lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;புரியவில்லையானால் நஷ்டமடைந்தோரில் நான் ஆகி விடுவேன்&lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;" &lt;/font&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;என்று கூறினார்.&lt;b&gt; (அல்குர்ஆன் 11-47)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Sarukesi; COLOR: blue"&gt;&lt;span style="TEXT-DECORATION: none"&gt;&lt;font size="3"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt; &lt;div style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="TA"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="TA"&gt;கண் முன்னே &lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="AR-SA"&gt;இப்ராஹீம் நபியின் தந்தை&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="TA"&gt; நரகத்திற்குள் &lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/div&gt;   &lt;p style="TEXT-ALIGN: center; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote" align="center"&gt;&lt;font size="3"&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;இறைத்தூதர் (ஸல்)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அவர்கள் கூறினார்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நான் உங்களிடம்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;எனக்கு&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;? &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;தந்தை&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;இன்று உனக்கு நான் மாறு செய்யமாட்டேன் என்று கூறுவார். அப்போது இப்ராஹீம்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt; (&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;அலை) அவர்கள்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;கூடியது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;? &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;என்று கேட்பார்கள். அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நான்&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் (ஹராமாக்கி விட்டேன்)&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;என்று பதிலளிப்பான். பிறகு &lt;b&gt;&lt;span style="BACKGROUND: yellow"&gt;இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx; BACKGROUND: yellow" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; BACKGROUND: yellow" lang="TA"&gt;இருக்கிறதென்று பாருங்கள் என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx; BACKGROUND: yellow"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; BACKGROUND: yellow" lang="TA"&gt;அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப் புலி ஒன்று கிடக்கும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx; BACKGROUND: yellow"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; BACKGROUND: yellow" lang="TA"&gt;பின்னர்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx; BACKGROUND: yellow" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; BACKGROUND: yellow" lang="TA"&gt;அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும் என அபூஹுரைரா&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx; BACKGROUND: yellow"&gt;&lt;font face="Times New Roman"&gt; (&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; BACKGROUND: yellow" lang="TA"&gt;ரலி) அறிவித்தார்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt; (ஹதீஸ் எண் &lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;&lt;span style="FONT-FAMILY: TheneeUniTx"&gt;3350).&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;span&gt;&lt;font size="3" face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; FONT-SIZE: 10pt" lang="TA"&gt; &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="AR-SA"&gt;குறிப்பு&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Sarukesi; COLOR: blue"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Sarukesi; COLOR: blue"&gt;&lt;span style="TEXT-DECORATION: none"&gt;&lt;font size="3"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;&lt;font size="3"&gt;நபிகள் நாயகம் பிறப்பதற்கு முன் தந்தையை இழந்தார், வளரும் பருவத்தில் தாயை இழந்தார் எனவே அவருடைய பெற்றோருக்கு &lt;span&gt; &lt;/span&gt;நேர்வழி கிடைக்கவில்லை நபிகளார் நபித்துவம் பெற்ற பின்னர் அல்லாஹ்விடம் தம் பெற்றோருக்காக பாவ மன்னிப்பு கோரினார் ஆனால் அது கூட அல்லாஹ்வினால் நிராகரிக்கப்பட்டது! &lt;font style="BACKGROUND-COLOR: #ffff66"&gt;இதற்கான ஹதீஸ் தேடிக்கொண்டிருக்கிறென் கிடைத்தவுடன் இன்ஷா அல்லாஹ் பதிக்கிறேன்!&lt;/font&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Sarukesi; COLOR: blue"&gt;&lt;span style="TEXT-DECORATION: none"&gt;&lt;font size="3"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="FONT-FAMILY: Sarukesi; COLOR: blue"&gt;&lt;span style="TEXT-DECORATION: none"&gt;&lt;font size="3"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;font size="3"&gt;&lt;span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Lucida Grande&amp;#39;" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;கொண்டார்களோ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Lucida Grande&amp;#39;"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Lucida Grande&amp;#39;" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;விடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Lucida Grande&amp;#39;" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். &lt;b&gt;&lt;span style="COLOR: blue"&gt;அந்த&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Lucida Grande&amp;#39;; COLOR: blue" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="TA"&gt;ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலரோ&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Lucida Grande&amp;#39;; COLOR: blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="TA"&gt;பரிந்து பேசுபவரோ இல்லை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Lucida Grande&amp;#39;; COLOR: blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;; (&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="TA"&gt;தாங்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Lucida Grande&amp;#39;; COLOR: blue" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="TA"&gt;செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Lucida Grande&amp;#39;; COLOR: blue"&gt;&lt;font face="Times New Roman"&gt;, &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="TA"&gt;அது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Lucida Grande&amp;#39;; COLOR: blue" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="TA"&gt;அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் படமாட்டாது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Lucida Grande&amp;#39;; COLOR: blue"&gt;;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Lucida Grande&amp;#39;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Lucida Grande&amp;#39;" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Lucida Grande&amp;#39;"&gt;&lt;font face="Times New Roman"&gt;; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Lucida Grande&amp;#39;" lang="TA"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்-குர்ஆன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;font face="Times New Roman"&gt;&lt;span&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Lucida Grande&amp;#39;"&gt; 6:70)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-FAMILY: Latha" lang="TA"&gt;&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: justify; MARGIN: 0in 0in 0pt" class="gmail_quote"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt"&gt;&lt;font face="Times New Roman"&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="TEXT-ALIGN: center; MARGIN: 0in 0in 0pt" class="MsoNormal" align="center"&gt;&lt;font size="3"&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Sarukesi; COLOR: blue"&gt;... &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="AR-SA"&gt;அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Sarukesi; COLOR: blue" lang="AR-SA"&gt; &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="AR-SA"&gt;பரிந்து பேசக் கூடும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Sarukesi; COLOR: blue"&gt;?... (&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Latha; COLOR: blue" lang="AR-SA"&gt;அல்குர்அன் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="FONT-FAMILY: Sarukesi; COLOR: blue"&gt;2:255)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;div class="gmail_quote"&gt;&lt;br&gt;&lt;strong&gt;அல்ஹம்துலில்லாஹ்&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;-- &lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;அப்துல் காதிர்&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;katharmak007@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/4&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;ஸலாம். சகோதரர் சிராஜ் அவர்களே நீங்கள் தேடிக்கொண்டு உள்ள நபி(ஸல்) அவர்களின் தாய் தந்தை சம்பந்தமான ஹதீஸை முஸ்லிம் 302,1621,1622 ஆகிய நம்பரில் பார்க்கவும்&lt;br&gt;  &lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;ismail ismail&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;ismailboy662@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/5&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;அஸ்ஸலாமு அழைக்கும் .அப்துல் காதிர் அவர்களே இது தாங்கள் எழுதிய வார்த்தை &lt;span style="LINE-HEIGHT: normal; BORDER-COLLAPSE: collapse; FONT-FAMILY: arial, sans-serif; FONT-SIZE: 13px"&gt;ஆதம் (அலை)அவர் இட்டுக் கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர்.எந்த நுலில் எந்த இமாம் குறிப்பு தந்தார் என்று நீங்கள் குரிப்பிடவும்.மேலும் சிராஜ் அப்துல்லாவுக்கு என்னுடைய கருத்தை நன்றாக புரிந்துகொள்ளவும் தந்தை மகனுக்கோ மகன் தந்தைக்கோ கேட்கப்படும் துஆவை நான் குறிப்பிடவில்லை தனக்குத்தான் செய்யும் துஆவில் இறுதியாக நபி( ஸல்)துஆ பரக்கத்போருட்டலும் ஏற்று கொள்வாயாக என்று குறிப்பிடும் போது அது மறுக்கப்படும் என்பதற்கு ஆதாரம் கேட்டுருந்தேன் நபிகள் துஆ கபுலாகாமல் இருந்ததே இல்லை என்று நான் குறிப்பிடவில்லை.&lt;/span&gt;- &lt;br&gt;  &lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;muslim&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;tomuslim@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/5&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div dir="ltr" class="gmail_quote"&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;உறங்கு முன் அங்கத் தூய்மை செய்துகொண்டு, படுக்கையில் படுத்தபடி ஓதும் பிராத்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பிரார்த்தனையின் கருத்து, ஓர் அடியான் தம்மை முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்து விடும்படியாக அமைந்துள்ளன. துஆவைக் கற்று அனைவரும் பயன்பெறுவோம். &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;*************************     &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்கு உளூச் செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள். பிறகு உன் வலப்பக்கத்தில் படு. பிறகு &lt;font style="BACKGROUND-COLOR: #66ffff"&gt;&amp;#39;&amp;#39;அல்லாஹும்ம இன்னீ அஸ்லம்த்து வஜ்ஹீ இலைக்க, வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க வஅல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி நபியிக்கல்லதீ அர்ஸல்த்த&amp;#39;&amp;#39;&lt;/font&gt; என்று ஓதிக் கொள். இந்தப் பிரார்த்தனையை (இரவில்) இறுதிப் பேச்சாக ஆக்கிக்கொண்டு, அன்றைய இரவில் நீ மரணித்து விட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் நீ இறந்தவன் ஆவாய்&amp;#39;&amp;#39; என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/b&gt; அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல் - புகாரி 247, 6311, 6313, 6315, 7488. &lt;a href="http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=1&amp;amp;Rec=6289" target="_blank"&gt;முஸ்லிம் 5249&lt;/a&gt;)&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p align="right"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;span&gt;&lt;font color="#33477c" size="5"&gt;&lt;font color="#000000"&gt; ‏&lt;font style="BACKGROUND-COLOR: #66ffff"&gt; ‏ اللَّهُمَّ إِنِّي أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ&lt;/font&gt; ‏&lt;/font&gt;&lt;br&gt;  ‏&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;பொருள்:&lt;/b&gt; &amp;#39;&amp;#39;இறைவா! என் முகத்தை உனக்குக் கீழ்ப்படிய செய்து விட்டேன். என் காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன்னளவில் சாய்த்து விட்டேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்) உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு புகலிடமில்லை. நீ அருளிய உனது வேதத்தையும், நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்&amp;#39;&amp;#39;&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;இதன் அறிவிப்பாளர் பராவு பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார், &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;strong&gt;நான் இவற்றை நினைவில் நிறுத்துவதற்காகத் திரும்ப ஓதிக்காட்டினேன். (&amp;#39;&amp;#39;நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்&amp;#39;&amp;#39; என்பதற்குப் பதிலாக) &amp;#39;நீ அனுப்பிய உன் ரஸுலையும் நான் நம்பினேன்&amp;#39; என்று சொன்னேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், &amp;#39;&amp;#39;நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன் என்று சொல்வீராக!&amp;#39;&amp;#39; என (திருத்திக்) கூறினார்கள்.&lt;/strong&gt; &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;div&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;அப்துல் காதிர்&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;katharmak007@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/6&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;ஸலாம்&lt;br&gt;&lt;br&gt;  செய்தி:&lt;br&gt;&lt;br&gt;முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள்&lt;br&gt;தவறு செய்த பின்னர், என்இறைவா!நான் செய்த தவறை முஹம்மதின்&lt;br&gt;பொருட்டால் நீ மன்னித்து விடு!&amp;#39;&amp;#39;என்று பிரார்த்தனை செய்தனர்.&lt;br&gt;அதைக்கேட்டஅல்லாஹ், ஆதமே! நான் இன்னும் முஹம்மதைப்&lt;br&gt;  படைக்கவே இல்லையே! அவரைப்பற்றி நீ எப்படி அறிந்து கொண்டாய்?&amp;#39;&amp;#39;&lt;br&gt;என்று கேட்டான். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், என்னை நீ படைத்த&lt;br&gt;உடனே என்தலையை உயர்த்தி உனது அர்ஷைக்கண்டேன்.&lt;br&gt;அதில் &amp;quot;லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்&amp;#39;&amp;#39;என்று எழுதப்பட்டிருந்தது. உன் பெயருடன் இணைத்து முஹம்மதின்&lt;br&gt;  பெயரையும் நீ எழுதியுள்ளதால் அவர் உனக்கு நெருக்கமானவராக&lt;br&gt;இருக்கவேண்டும் என்று நான் முடிவு செய்து கொண்டேன்&amp;#39;&amp;#39;&lt;br&gt;என்று பதில்கூறினார்கள். உடனே அல்லாஹ்,&lt;br&gt;முஹம்மதின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதால் உன்னை நான்&lt;br&gt;மன்னிக்கிறேன்&amp;#39;&amp;#39; என்று கூறினான்.&lt;br&gt;  &lt;br&gt;ஹாகிம், பைஹகீ, தப்ரானி ஆகியோர்&lt;br&gt;இதனைத் தங்களின் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்து உள்ளனர்.&lt;br&gt;&lt;br&gt;அறிவிப்பாளரின் தகுதி:&lt;br&gt;&lt;br&gt;அறிவிப்பாளர்: &lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&amp;quot;முஸ்தத்ரக்&amp;#39;&amp;#39; என்று நூலில் ஹாகீம் அவர்களும்,&lt;br&gt;&amp;quot;தலாயிலுன்னுபுவ்வத்&amp;#39;&amp;#39; என்ற நூலில் பைஹகீ அவர்களும்,&lt;br&gt;&amp;quot;முஃஜமுஸ் ஸகீர்&amp;#39; என்ற நூலில் தப்ரானி அவர்களும் இதனைப்&lt;br&gt;பதிவு செய்துள்ளனர்.&lt;br&gt;  &lt;br&gt;இதனைத் தனது நூலில் பதிவு செய்துள்ள பைஹகீ அவர்கள்,&lt;br&gt;&amp;quot;இந்த ஹதீஸ் அப்துர் ரஹ்மான் மூலமாக&lt;br&gt;மட்டுமே அறிவிக்கப்படுகின்றது. அவர் பலவீனமானவர்; ஏற்கத்தக்கவர் அல்லர்&amp;#39;&amp;#39; என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த ஹதீஸைத் தமது நூலில் பதிவு செய்து விட்டு அதன் தரத்தையும் அவர்களே நமக்குச் சொல்லி விடுகிறார்கள்.&lt;br&gt;  &lt;br&gt;இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்துள்ள&lt;br&gt;இன்னொரு நூலாசிரியர்ஹாகிம் அவர்கள் தமது &amp;quot;மஃரிபதுஸ் ஸஹீஹ் மினஸ் ஸகீம்&amp;#39;&amp;#39; என்ற நூலில் &amp;quot;அப்துர் ரஹ்மான் தன் தந்தை கூறியதாக ஏராளமாக இட்டுக் கட்டியவர்&amp;#39;&amp;#39; என்று அடையாளம் காட்டி இருக்கிறார்கள்.&lt;br&gt;  &lt;br&gt;இந்தச் சம்பவத்தைப் பரிசீலனை செய்த தஹபீ அவர்கள் தங்களின் &amp;quot;மீஸானுல் இஃதிதால்&amp;#39;&amp;#39; என்ற நூலில்  &amp;quot;இந்த அப்துர்ரஹ்மான் ஏற்கத்தக்கவர் அல்லர். இந்த நிகழ்ச்சி இட்டுக்கட்டப்பட்டது&amp;#39;&amp;#39;&lt;br&gt;என்று குறிப்பிடுகிறார்.&lt;br&gt;  &lt;br&gt;இப்னு ஹஜர் அவர்கள் தங்களின் &amp;quot;அல்லிஸான்&amp;#39;&amp;#39;&lt;br&gt;என்ற நூலில் &amp;quot;இந்த அப்துர்ரஹ்மான் ஏற்கத்தக்கவர் அல்லர். இந்த நிகழ்ச்சி இட்டுக்கட்டப்பட்டது&amp;#39;&amp;#39; என்று குறிப்பிடுகிறார்.&lt;br&gt;&lt;br&gt;இந்தச் செய்தியை அறிவிக்கும் அப்துர்ரஹ்மானைப் பற்றி அறிஞர்கள்&lt;br&gt;  பொய்யெரென்றும், இட்டுக்கட்டக்கூடியவர் என்றும், பலவீனமானவர்&lt;br&gt;என்றும் ஒருமித்து கருத்துக்கூறி இருக்கும் போது அவர் வழியாக&lt;br&gt;அறிவிக்கப்படுவதை எப்படி ஏற்க இயலும்?&lt;br&gt;&lt;br&gt;அன்புச்சகோதரர்  இஸ்மாயில் அவர்களே, ஒரு பேச்சுக்கு நான்&lt;br&gt;  சொல்வது தவறு என்றே வைத்துக்கொள்வோம். ஒரு பேச்சுக்கு  அப்துர்ரஹ்மான் ஏற்கத்தக்கவர் என்றே வைத்துக்கொள்வோம்.&lt;br&gt;&lt;br&gt;இந்த செய்தியை நிராகரிக்க, ஆதம் (அலை) எவ்வாறு மன்னிப்புக் கேட்டார்&lt;br&gt;என்று திருக்குர்ஆனின் 2:37, 7:23 வசனங்கள் விளக்குவதற்கு எதிராக&lt;br&gt;  இந்தக்கதை அமைந்துள்ளது என்ற ஒரு காரணம் போதும் .&lt;br&gt;&lt;br&gt;நபி(ஸல்) அவர்கள் பொருட்டால் துஆ கேட்கலாம் என்பதற்கும், ஆதம்&lt;br&gt;நபி பாவமன்னிப்பு கேட்ட இந்த செய்தி ஆதாரமானது என்பதற்கும், ஆதாரம் தாருங்கள். திருக்குர்ஆனின் 2:37, 7:23 வசனங்கள் என்ன பொருள் தரும் என விளக்க வேண்டும். அது வரை உங்கள் கருத்தை ஏற்கமுடியாது.&lt;br&gt;  &lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;அப்துல் காதிர்&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;katharmak007@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/6&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;பிரார்த்தனைக்குப் பலன் தெரியாவிட்டால் ...&lt;br&gt;  &lt;br&gt;&amp;quot;நீங்கள் கேளுங்கள், தருகிறேன்&amp;quot; என்ற இறைவனின் உறுதிமொழியில் எந்தச் சந்தேகமும் இல்லை. துஆக்கள் அங்கீகரிக்கப்படாமல் போனால் அதனால் நம்பிக்கையிழந்து விடக் கூடாது.&lt;br&gt;&lt;br&gt;நமது துஆவை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்று எண்ணி விடக்&lt;br&gt;  கூடாது. &lt;br&gt;&lt;br&gt;நாம் கேட்பது நமக்கே தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம். அது நமக்குத் தெரியாவிட்டாலும் இறைவனுக்குத் தெரியும். எனவே கேட்டதைத் தராமல் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் தருவான்.&lt;br&gt;&lt;br&gt;அது இல்லையெனில் அவனுக்கு வரவிருக்கின்ற ஆபத்தைத்தடுப்பான். அடியான் தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணராமல்&lt;br&gt;  வேறு தேவையைக் கேட்டால், அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ் அதைக் கொடுப்பதற்குப் பகரமாக அந்த ஆபத்தை நீக்குகிறான்.&lt;br&gt;&lt;br&gt;அவ்வாறு இல்லையெனில் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்காக&lt;br&gt;மறுமையில்அவனது நிலையை இறைவன் உயர்த்துகிறான்.&lt;br&gt;ஆகவே கேட்டது கிடைக்காவிட்டாலும் ஏதோ நன்மைக்காக இறைவன் மறுமைப் பயனாக அதை மாற்றி விடுவான் என நம்ப வேண்டும்.&lt;br&gt;  &lt;br&gt;&amp;#39;பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும்யாரேனும்அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன்&lt;br&gt;கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான்&amp;#39; என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள்&lt;br&gt;  &amp;#39;அப்படியானால் நாங்கள் அதிகமாகக்கேட்போமே!&amp;#39; என்றனர். அதற்கு நபிகள்&lt;br&gt;நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் &amp;#39;அல்லாஹ் அதை விட அதிகம்&lt;br&gt;கொடுப்பவன்&amp;#39; என்றார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)&lt;br&gt;நூல்: அஹ்மத் 10709&lt;br&gt;&lt;br&gt;  எனவே துஆக்கள் அனைத்தையும் இறைவன் அங்கீகரிக்கிறான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளக் கூடாது.&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;உங்களில் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கும்போது, &lt;font style="BACKGROUND-COLOR: #66ffff"&gt;&amp;#39;&amp;#39;அவூது பிகலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்&amp;#39;&amp;#39;&lt;/font&gt; என்று கூறி பிரார்த்தித்தால் அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும்வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/b&gt; அறிவிப்பவர் கவ்லா பின்த் ஹகீம் அஸ்ஸுலமிய்யா (ரலி) நூல் - &lt;a href="http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=1&amp;amp;Rec=6286" target="_blank"&gt;முஸ்லிம் 5247,&lt;/a&gt; 5248.)&lt;/font&gt;&lt;/div&gt;   &lt;div dir="ltr" class="gmail_quote"&gt; &lt;p align="right"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;span&gt;&lt;font color="#000000" size="5"&gt;&lt;font style="BACKGROUND-COLOR: #66ffff"&gt;أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ&lt;/font&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;பொருள்:-&lt;/b&gt; அல்லாஹ்வின் முழுமையான சொற்களின் மூலம் அவனுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன்.&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;b&gt;&lt;font face="TheneeUniTx"&gt;(ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து &amp;#39;&amp;#39;அல்லாஹ்வின் தூதரே! நேற்றிரவு என்னைத் தேள் கொட்டி விட்டது. அதனால் நான் (நிம்மதியான தூக்கத்தை) இழந்துவிட்டேன்&amp;#39;&amp;#39; என்று கூறினார். &lt;/font&gt;&lt;/b&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ மாலைப் பொழுதை அடையும்போது &lt;font style="BACKGROUND-COLOR: #66ffff"&gt;&amp;#39;&amp;#39;அவூது பிகலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்&amp;#39;&amp;#39;&lt;/font&gt; என்று கூறியிருந்தால் அது உனக்குத் தீங்கிழைத்திருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;/b&gt; அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் - &lt;a href="http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=1&amp;amp;Rec=6287" target="_blank"&gt;முஸ்லிம்&lt;/a&gt;) &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;div class="gmail_quote"&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;அப்துல் காதிர்&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;katharmak007@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/8&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;ஸலாம்&lt;br&gt;&lt;br&gt;  மரணத்தை இறைவனிடம் வேண்டுதல்:&lt;br&gt;&lt;br&gt;முதுமையின் காரணமாக சிலர் &amp;#39; சீக்கிரம் ம் மரணித்து விட்டால்&lt;br&gt;நல்லது &amp;#39;என்று சில ளை நினைப்பார்கள். துமையின் காரணமாக&lt;br&gt;மற்றவர்களுக்குப் பாரமாகி , சொந்த ந்தங்கள் கூட&lt;br&gt;அலட்சியப்படுத்துவதைக் காணும் போது &amp;#39; ஏன் இவ்வுலகில் நாம் வாழ&lt;br&gt;  வேண்டும்?&amp;#39; என்று எண்ணுவார்கள். இறைவா! சீக்கிரம் என்னை மரணிக்கச்&lt;br&gt;செய்துவிடு! &amp;#39; என்று பிரார்த்தனை செய்து விடுவார்கள்.&lt;br&gt;&lt;br&gt;எந்த நிலையிலும் யாரும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும்&lt;br&gt;கூடாது ; மனதால் தற்கு ஆசைப்படவும் டாது என்று நபிகள் நாயகம் (ஸல்) வர்கள் தடை செய்துள்ளார்கள்.&lt;br&gt;  &lt;br&gt;&amp;quot;தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் &amp;#39; இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக&lt;br&gt;இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது&lt;br&gt;  எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் &amp;#39; என்று கூறட்டும் &amp;#39; என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br&gt;அறிவிப்பவர்: அனஸ்&lt;br&gt;பின்மாலிக் (ரலி)&lt;br&gt;நூல்:புகாரி 5671 ,6351&lt;br&gt;&lt;br&gt;இதற்கான காரணத்தையும் நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக&lt;br&gt;  விளக்கியுள்ளார்கள். &amp;#39;&lt;br&gt;&lt;br&gt;ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால்&lt;br&gt;இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு ( மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் &amp;#39; என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br&gt;  அறிவிப்பவர்:&lt;br&gt;அனஸ் பின் மாலிக் (ரலி)&lt;br&gt;நூல்:திர்மிதீ2319&lt;br&gt;&lt;br&gt;இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும் , தமது பிள்ளைகள் விஷயத்திலும் ,&lt;br&gt;தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள்.&lt;br&gt;  அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும்&lt;br&gt;மீதமிருக்காது &amp;#39; என்று நபிகள் நாயகம் நூல்கள்: திர்மிதீ 2323 ,&lt;br&gt;அஹ்மத்7521, 9435&lt;br&gt;&lt;br&gt;எனவே நோய் நொடி , முதுமை ,குடும்பத்தாரின் அலட்சியம் , உடல்&lt;br&gt;உபாதை மற்றும் மன உளைச்சலின் காரணமாக நாம் மரணத்திற்கு ஆசைப்படக்கூடாது. மறுமையில் நமக்குக் கிடைக்கவுள்ள தண்டனையைக்&lt;br&gt;  குறைக்க இறைவன் நமக்குத் தந்துள்ள பரிகாரம் என்று துன்பங்களை எடுத்துக் கொள்ளவேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;துன்பத்தை வேண்டக் கூடாது இறைவன் நமக்கு அளிக்கும்&lt;br&gt;துன்பங்களை நாம் ஏற்றுச் சகித்துக் கொள்ள வேண்டும் என்றாலும் இதை இறைவனிடம் ஒரு கோரிக்கையாக நாம் முன் வைக்கக் கூடாது.  &amp;#39; இறைவா! மறுமையில்எனக்குத் தரவுள்ள துன்பத்தை இங்கேயே தந்து விடு &amp;#39;என்று பிரார்த்திக்கக் கூடாது.&lt;br&gt;  &lt;br&gt;பறவைக் குஞ்சு போல் மெலிந்து போன ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் சென்றார்கள்.&lt;br&gt;&amp;#39; நீ ஏதாவது பிரார்த்தனை செய்து வந்தாயா ?&amp;#39; என்று அவரிடம் நபிகள்&lt;br&gt;நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் &amp;#39; ஆம்! இறைவா ,&lt;br&gt;  மறுமையில் நீ எனக்கு என்ன தண்டனை கொடுக்க உள்ளாயோ அதை இவ்வுலகிலேயே எனக்கு முன்கூட்டியே வழங்கி விடு என்று&lt;br&gt;பிரார்த்தித்து வந்தேன் &amp;#39; என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்)&lt;br&gt;அவர்கள் &amp;#39; சுப்ஹானல்லாஹ்! இதை நீ தாங்க மாட்டாய் &amp;#39; என்று கூறிவிட்டு &amp;#39;&lt;br&gt;  இறைவா இவ்வுலகிலும்&lt;br&gt;எனக்கு நல்லதைத் தா! மறுமையிலும்&lt;br&gt;நல்லதைத் தா!&lt;br&gt;மேலும் நரகத்தின்&lt;br&gt;வேதனையிலிருந்து என்னைக்காப்பாற்று எனக் கூறியிருக்க&lt;br&gt;மாட்டாயா ?&amp;#39;&lt;br&gt;என்று அறிவுரை கூறினார்கள்.அவருக்காக அல்லாஹ்விடம்&lt;br&gt;பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ்&lt;br&gt;  அவரைக் குணப்படுத்தினான்.&lt;br&gt;அறிவிப்பவர்:&lt;br&gt;அனஸ் (ரலி)&lt;br&gt;நூல்:முஸ்லிம் 4853&lt;br&gt;&lt;br&gt;இவ்வுலகிலும் என்னைத் தண்டித்து விடாதே! மறுமையிலும் என்னைத்&lt;br&gt;தண்டித்து விடாதே என்று தான் நமது கோரிக்கை அமைய&lt;br&gt;வேண்டும். இறைவன் நாடினால் இவ்வுலகிலும் , மறுமையிலும்&lt;br&gt;  நம்மைத்தண்டிக்காமல் இருக்கும் அளவுக்கு அவன் கருணை மிக்கவன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;muslim&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;tomuslim@&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt;   &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;/span&gt;Date: 2010/1/9&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;br&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div dir="ltr" class="gmail_quote"&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்து அதிகாலை முன்நேரத்தை அடைந்தால் &lt;font style="BACKGROUND-COLOR: #66ffff"&gt;&amp;#39;&amp;#39;சமிஅ சாமிவுன் பி ஹம்தில்லாஹி வ ஹுஸ்னீ பலாயிஹி அலைனா. ரப்பனா ஸாஹிப்னா. வ அஃப்ளில் அலைனா. ஆயிதா பில்லாஹி மினந் நார்&amp;#39;&amp;#39;&lt;/font&gt; என்று பிரார்த்திப்பார்கள்.&lt;/b&gt; அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் - &lt;a href="http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=1&amp;amp;Rec=6301" target="_blank"&gt;முஸ்லிம் 5262&lt;/a&gt;)&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p align="right"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;span&gt;&lt;font color="#33477c"&gt;&lt;font size="5"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;span&gt;&lt;font color="#33477c"&gt; &lt;font color="#000000"&gt;&lt;font style="BACKGROUND-COLOR: #66ffff" size="5"&gt; ‏سَمِعَ سَامِعٌ ‏ ‏بِحَمْدِ اللَّهِ وَحُسْنِ ‏ ‏بَلَائِهِ ‏ ‏عَلَيْنَا رَبَّنَا صَاحِبْنَا وَأَفْضِلْ عَلَيْنَا عَائِذًا بِاللَّهِ مِنْ النَّار&lt;/font&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;font style="BACKGROUND-COLOR: #66ffff"&gt;‏ &lt;br&gt;  &lt;/font&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;பொருள்:-&lt;/b&gt; அல்லாஹ் நமக்குப் புரிந்த நல்லுபகாரத்திற்காக அவனை நாம் போற்றிப் புகழ்வதைக் கேட்பவர் கேட்டுவிட்டார். (அல்லது கேட்பவர் பிறருக்கு எடுத்துரைக்கட்டும்) எங்கள் இரட்சகா! எங்களுடன் வருவாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நரக நெருப்பிலிருந்து காப்பாயாக!&lt;/font&gt;&lt;/p&gt;  ---------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;muslim&lt;/b&gt; &lt;span dir="ltr"&gt;&amp;lt;&lt;a href="mailto:tomuslim@gmail.com"&gt;tomuslim@gmail.com&lt;/a&gt;&amp;gt;&lt;/span&gt;&lt;br&gt;Date: 2010/1/12&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div dir="ltr" class="gmail_quote"&gt; &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;மனிதனுக்கு மனக்கவலை - துன்பம் ஏற்படும்போது அல்லாஹ்வை நினைவுகூர்ந்து கூற வேண்டியவை! இதன் பொருளைச் சிந்தித்தால் அல்லாஹ்வைத் தவிர எல்லா உயிரினங்களும் துன்பத்திற்குள்ளாகாமல் இருப்பதில்லை என்பது விளங்குகிறது. சுருங்கக் கூறுவதென்றால்: அல்லாஹ்வைத் தவிர பிற அனைத்தும் அழிந்துவிடும் என்ற ஏகத்துக்கொள்கை மிளிர்கிறது.    &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;நபி (ஸல்) அவர்கள் துன்பத்தின்போது பின்வருமாறு கூறுவார்கள். &lt;font style="BACKGROUND-COLOR: #66ffff"&gt;&amp;#39;&amp;#39;லாயிலாஹா இல்லல்லாஹு அழீமுல் ஹலீம். லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாதி, வ ரப்புல் அர்ளி வ ரப்புல் அர்ஷில் கரீம்&amp;#39;&amp;#39;&lt;/font&gt; என்று கூறுவார்கள். &lt;/b&gt;அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல் - &lt;a href="http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=1&amp;amp;Rec=6318" target="_blank"&gt;முஸ்லிம் 5276&lt;/a&gt;)&lt;/font&gt;&lt;/p&gt;   &lt;p align="right"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;span&gt;&lt;font color="#000000" size="5"&gt;&lt;font style="BACKGROUND-COLOR: #66ffff"&gt;‏لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ&lt;/font&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;font face="TheneeUniTx"&gt;&lt;b&gt;பொருள்:- &lt;/b&gt;கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை. மகத்தான அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. வானங்களின் அதிபதியும் பூமியின் அதிபதியும் மாட்சிமை மிக்க அரியணையின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. &lt;/font&gt;&lt;br&gt;  &lt;br clear="all"&gt;&lt;br&gt;-- &lt;br&gt;ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)&lt;br&gt;&lt;br&gt;&lt;a href="http://tamilmuslimgroup.blogspot.com/"&gt;http://tamilmuslimgroup.blogspot.com&lt;/a&gt;   &lt;br&gt;&lt;a href="http://quran-audiomp3.blogspot.com/"&gt;http://quran-audiomp3.blogspot.com/&lt;/a&gt;? &lt;br&gt;  &lt;br&gt;தமிழ் யுனிகோட் டவுன்லோட்&lt;br&gt;&lt;br&gt;&lt;a href="http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe"&gt;http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe&lt;/a&gt;   &lt;br&gt;&lt;/p&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5305069288564085318-4721020049981598486?l=tamilmuslimgroup.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslimgroup.blogspot.com/feeds/4721020049981598486/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmuslimgroup.blogspot.com/2010/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5305069288564085318/posts/default/4721020049981598486'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5305069288564085318/posts/default/4721020049981598486'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslimgroup.blogspot.com/2010/01/blog-post.html' title='பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்!'/><author><name>ஜி.என்-குழுமம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://4.bp.blogspot.com/_GP5y0WvsL98/SNfVuuZwRTI/AAAAAAAAAAU/sFlx03XXCa8/S220/1220koran.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5305069288564085318.post-8761248784319032478</id><published>2009-09-02T18:06:00.000-07:00</published><updated>2009-09-02T18:14:25.155-07:00</updated><title type='text'>வீடு குடி புகுதல் - சடங்குகள் உண்டா?</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;Dalba&lt;/b&gt; Date: 2009/7/10&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;  &lt;/span&gt;&lt;br&gt; &lt;div&gt;&lt;font color="#ff0000"&gt;அஸ்ஸலமு அலைக்கும் ....&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#ff0000"&gt; &lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#ff0000"&gt;வீடு கட்டியோ வாங்கியோ குடி புகும் பொது பல விதமான அனாட்சாரங்கள் இன்றும் நடக்கின்றன. &lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#ff0000"&gt;இஸ்லாமிய முறையில் வீடு குடி போகும் பொது என்னென்ன செய்ய வேண்டும்.&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#ff0000"&gt;&lt;/font&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#ff0000"&gt;விபரமறிந்தவர்கள் விளக்கவும்&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#ff0000"&gt; &lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#ff0000"&gt;வஸ்ஸலாம்&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;நமக்குள் இஸ்லாம்&lt;/b&gt; Date: 2009/8/31&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;&lt;/div&gt; &lt;div&gt;வீடு குடி போவதற்கென்று எந்த சடங்கும் இஸ்லாத்தில் இல்லை. வீட்டை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்தி &amp;quot;இறைவனின் பெயரால்..&amp;quot; உள்ளே நுழைய வேண்டியதுதான். &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;வீடு கட்டி குடி போவதென்பது ஒரு மன நிறைவான மகிழ்சிகரமான காரியமாகும். இப்படி ஒரு மன நிறைவையும் மகிழ்சியையும் கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்ட முஸ்லிம்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எப்படியும் ஏதாவது சடங்கு செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். அந்த சடங்குகளின் வரிசையை தான் பாத்திஹா ஓதுவது பால் காய்ச்சுவது என்று தொடர்கின்றது&lt;/div&gt;   &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;நம் பெண்கள் பால் காய்ச்சுவதற்கு ஒரு தத்துவம் வேறு சொல்வார்கள். புது வீட்டில் பால் காய்ச்சி குடி புகுந்தால் பால் பொங்குவது போன்று செல்வம் பொங்குமாம் &lt;font color="#ff0000"&gt;&lt;u&gt;(பொங்கல் கொண்டாடி குடி புகுகிறார்கள் என்பது புரிகிறதா...)&lt;/u&gt;&lt;/font&gt; சரி அதையாவது உருப்படியாக செய்கிறார்களா என்றால் இல்லை. பால் பொங்கி வரும் போது அதன் தலையில் தண்ணீரை தெளித்து பொங்குவதை (பொங்கலை)அடக்கி விடுகிறார்கள். &lt;font color="#ff0000"&gt;(இந்த வீட்டில் மகிழ்சிப் பொங்கி அடங்கி விடட்டும் என்பது இதன் அர்த்தமோ..)&lt;/font&gt;&lt;/div&gt;   &lt;div&gt;&lt;font color="#ff0000"&gt;&lt;/font&gt; &lt;/div&gt; &lt;div&gt;என்னவோ எந்த வீட்டிலும் பால் காய்ச்சப்படாத மாதிரியும் புது வீடுகளில் மட்டும் தான் அது நடப்பது போன்றும் புது வீடுகளில் மட்டும் தான் பால் பொங்குவது போன்றும் &lt;font color="#ff0000"&gt;&lt;u&gt;(பழைய வீடுகளில் காய்ச்சப்படும் பாலெல்லாம் பொங்காதா) &lt;/u&gt;&lt;/font&gt;அர்த்தமற்ற நம்பிக்கையை வளர்த்து வைத்துள்ளார்கள். டீ கடைகளில் ஒரு நாளைக்கு பலமுறை பால் பொங்குகிறது பல ஆண்டுகளாக எத்துனையோ டீ கடைகள் டீ கடைகளாகவே இருப்பதைப் பார்த்து வருகிறோம். &lt;/div&gt;   &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;எனவே வீடு குடி போக பால் காய்ச்சுவது என்பது இஸ்லாத்தில் இல்லாத அறிவுக்குப் பொருந்தாத காரியமாகும் அதனால் அதை தவிர்க்க வேண்டும். இத்தகைய சடங்கை சார்ந்ததுதான் பாத்திஹா ஓதுவதும்.&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;எத்துனையோ மக்கள் வீடில்லாமல் பிளாட்பாரங்களில் வாழ்க்கையை ஓட்டும் போது, சொந்த வீட்டுக் கான ஏக்கங்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள் வாடகை கட்டிடங்களில் குடி இருக்கும்  போது சொந்தமாக வீடு கட்டி குடி போகுபவர்கள் இறைவனுக்கு நிறைய நன்றிச் சொல்லக் கடமைப் பட்டுள்ளார்கள்.&lt;/div&gt;   &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;font color="#3333ff"&gt;&amp;#39;இறைவன் உங்களுக்கு உங்கள் வீடுகளில் மன அமைதியையும் ஓய்வையும் ஏற்படுத்தியுள்ளான்&amp;#39; (அல் குர்ஆன் 16:80)&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&amp;#39;உங்கள் வீடுகளில் மன அமைதி&amp;#39; என்ற வார்த்தையில் உங்கள் வீடு என்பது நிச்சயம் சொந்த வீட்டை குறிப்பதாகவே இருக்கும். சொந்த வீட்டில் கிடைக்கும் மன அமைதி வேறு எங்கும் கிடைக்காது என்பதை நாமெல்லாம் அனுபவப் பூர்வமாக வாழ்க்கையில் உணர்கிறோம்.  அப்படிப்பட்ட அமைதியை இறைவன் சொந்த இல்லங்களில் ஏற்படுத்திக் கொடுப்பதால் சொந்த வீடைப் பெற்றவர்கள் அவனுக்கு நிறைய நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளார்கள். &lt;/div&gt;   &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;அந்த நன்றி என்பது பால் காய்ச்சுவதிலும் பாத்திஹா ஓதுவதிலும் இல்லை. மூட சடங்குகள் அது சார்ந்த நம்பிக்கைகள் எல்லாவற்றையும் துடைத்தெறிந்து பெண்கள் ஐவேளையும் தொழும் இல்லமாக, தினமும் இறை வேதம் ஓதப்படும் இல்லமாக, எந்த நேரமும் இறைவனை நினைவுக் கூறக்கூடிய இல்லமாக, பிறருக்கு இறைவனின் நினைவை ஊட்டக் கூடிய இல்லமாக நம் இல்லங்கள் மாறுவதுதான் அவனுக்கு நன்றி செலுத்துவதற்குறிய சரியான அடையாளங்களாகும்.&lt;br&gt;   &lt;/div&gt; &lt;div&gt;வீடு குடிப்போவதற்கென்று இஸ்லாத்தில் எந்த ஒரு விஷேஷ நிகழ்சியும் இல்லை.  பிஸ்மில்லாஹ் சொல்லி உடன் வருபவர்களுடன் ஸலாமை (சாந்தி வாழ்த்தை) பரிமாறிக் கொண்டு நுழைந்து விட வேண்டியது தான்.&lt;/div&gt; &lt;div&gt;கடன்பட வேண்டி இல்லாமல் மேலதிகமாக வசதி வாய்ப்புகள் இருந்தால் சொந்த வீட்டு மகிழ்சியை பிறருடன் பகிர்ந்துக் கொள்வதற்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யலாம்.&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;விருந்துக்கு அழைப்பு விடலாம் என அனுமதிக்கும் ஹதீஸ். &lt;strong&gt;(அதோடு இந்த ஹதீஸிலிருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய மேலதிக விளக்கத்தையும் கொடுத்துள்ளோம்)&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;(எனக்கும், ஏனைய நபிமார்களுக்கும் உள்ள உவமையாவது செல்வந்தன் ஒருவன் ஒருமாளிகையை எழுப்பி முழுமைப்படுத்தினான் ஒரு செங்கல் இடத்தைத் தவிர, அதை அழகுற அமைத்தான். அந்த வீட்டில் விருந்துக்கு நுழைந்த மக்கள் அதன் அழகையும், கலையுணர்வையும் கண்டு அதிசயித்தார்கள். ஒரு செங்கல் மட்டும் குறையுள்ளதே அதுவும் இருந்தால் முழுமைப் பெற்றிருக்குமே.. எனக்கூறினார்கள். அந்தக்கல் நான்தான்;. (என்மூலமாக அல்லாஹ் அந்த வீட்டை- இஸ்லாத்தை-முழமைப்படுத்தி விட்டான்). அபுஹூரைரா, ஜாபிர் பின் அப்தல்லாஹ், உபை, ஆகியதோழர்கள் அறிவிக்கும் இந்நபிமொழி புகாரி, முஸ்லிம், திர்மிதி ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.&lt;/strong&gt;&lt;/div&gt;   &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;நபி(ஸல்)தம்முடைய வருகையை நபிமார்களின் முடிவுரையை - இப்படி உவமையாக கூறியுள்ளார்கள். நபித்துவ முழுமைக்காக இந்த உவமைக் கூறப்பட்டாலும் இங்கு சொல்லப்பட்ட வார்த்தைகளை ஆழ்ந்து சிந்திக்கும் போது நிறைய படிப்பினைகள் இருக்கின்றன. நபி(ஸல்)அவர்கள் மக்காவில் தம் பிரச்சாரத்தை துவங்கும்போது அந்த பாலைவனம் வரண்டு கிடந்தது என்னவோ உண்மைதான், இருந்தாலும் அங்கு வாழ்ந்த மக்களிடம் மூடநம்பிக்கைகள் மிக செழுமையாக தழைத் தோங்கி வளர்ந்திருந்தன. குலம், மொழி, இருப்பிடம், உடற்கூறுகள் என்று அறியாமை வாதங்கள் இருந்ததுபோலவே அவர்களின் &amp;#39;ஆன்மீக பாதை&amp;#39; முழுதும் மூட முட்கள் பரப்பப்பட்டிருந்தன. வான வெளியில் நடக்கும் யதார்த்த நிகழ்வுகளுக்கெல்லாம் மூட காரணங்கள் கற்பித்தார்கள். புகாரி, முஸ்லிம், நஸயி, திர்மிதி போன்ற வரலாற்று நபிவழி நூல்களில், எம்மக்களை நபி(ஸல்) திருத்தினார்களோ அம்மக்களின் பழைய நிலைப்பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மக்களிடம்தான் நபி(ஸல்) இஸ்லாத்தை அதன் பழமையான - பகுத்தறிவு எழுச்சிமிக்க - வடிவில் போதித்தார்கள். குர்ஆனுடைய வாதங்களும் நபி (ஸல்) அவர்களுடைய சொல்வீச்சும்,அம் மக்களிடம் இருந்த கலப்படமான ஆன்மீக நம்பிக்கைகளையும், ஏற்றிபோற்றப்பட்ட மூட வாதங்களையும் தவிடுபொடியாக்கின. கணக்கிலடங்கா மிகப்பெரிய செல்வந்தனான அல்லாஹ் கட்டிய பெரும் இந்த இஸ்லாமிய மாளிகையை நோக்கி அதன் அழைப்பாளராக ஏவப்பட்ட நபி(ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று அந்த இல்லத்தில் நுழைந்தவர்கள் அங்குள்ள வசதி வாய்ப்பையும், கலையழகையும் கண்டு வாய்பிளந்து வியந்துதான் போனார்கள். இந்த வியப்பின் தாக்கம் இத்தாலியையும், பாரசீகத்தையும், இந்தியாவையும் கூட குறுகிய காலத்தில் எட்டியது. மக்காவில் அஸ்திவாரம் போடப்பட்ட இந்த இஸ்லாமிய வீட்டின் வசதி அன்றைய உலகில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் உலகலாவிய அளவிற்கு அந்த வீடு விஸ்தீரணபடுத்தப்பட்டது.&lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;வீட்டின் அவசியத்தை உணராத, அது தேவையில்லை என்று சொல்லக்கூடிய ஒரே ஒரு மனிதரைக்கூட நாம் உலகில் பார்க்க முடியாது.  &lt;/div&gt; &lt;div&gt;செல்லுலர், இன்டர்நெட் என்று உலக பொருளாதார பெருக்கு சாதனங்களை கையில் வைத்துக்கொண்டு பணம் பண்ணும் பில்லியனர்கள் முதல் அன்றாட காய்ச்சிகள் வரை எல்லோருக்கும் மிக அவசிய தேவை வீடு. &amp;#39;எவ்வளவு தான் நாம் போகுமிடங்களில் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் திரும்பியதும்நம், நம்வீட்டில் கிடைக்கக்கூடிய அமைதியும், சுகமும் வேறெங்கே இருக்கு..&amp;#39; என்ற அந்த உள்ளப்பூர்வமான வார்த்தைகள் - அவர்கள் வாழ்வது குடிசை வீடாக இருந்தாலும்-வீட்டின் அவசியத்தை உணர்த்துகிறது. மனித வாழ்க்கையிலிருந்து தவிர்க்க முடியாத வாழ்வாதார இடமாகிய வீட்டை, தாம்போதித்த வாழ்வாதார கொள்கைக்கு நபி(ஸல்) உதாரணமாக கூறுகிறார்கள். &lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;மழை, வெய்யில், புயல், பனி, கடும்காற்று என்று இயற்கை சீற்றங்களிலிருந்து வீடு மனிதனை எப்படி பாதுகாக்கிறதோ அதேபோன்று ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, ஜாதிஇழிவு, பாலியல்கொடுமைகள், மானபறிப்பு,&lt;br&gt;போன்ற மனித விரோத சீற்றங்களிலிருந்து ஒருவன் - ஒருவள் பாதுகாப்புப் பெறவேண்டுமானால் இஸ்லாமிய வீட்டில் குடியேறுவதைத்தவிர, இஸ்லாத்தை தம் சொந்த வீடாக்கிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.&lt;br&gt;  இந்த வீட்டுடைய ஒளி அமைப்பை பற்றி நபி(ஸல்)அவர்கள் விளக்கும் போது &lt;strong&gt;&amp;#39;நான் வெள்ளை வெளேர் என்ற நிலையில் இந்த மார்க்கத்தை விட்டு செல்கிறேன்.இதன் இரவுகூட பகலைப்போன்றது..&amp;#39;  (நூல்,முஸ்லிம்) &lt;/strong&gt;என்று கூறியுள்ளார்கள். &lt;/div&gt;   &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;நபி(ஸல்)அவர்களின் விருந்தழைப்பை ஏற்று அன்று இந்த வீட்டில் நுழைந்தவர்கள் உலகை, அதன் மக்களை புதிய புத்துணர்ச்சியுடன் உருவாக்கமுடிந்தது. மனிதன் மீது மனிதன் செலுத்தும் ஆளமைகளெல்லாம் அறுத்தெறியப்பட்டு மனிதனை விட கீழான படைப்புகளெல்லாம் அவனை ஆட்டிப்படைத்த அடிமைத்தலைகள் கிழித்தெறியப்பட்டு புதியதோர் உலகைப்படைக்க முடிந்தது.&lt;br&gt;  மாறாத, மங்காத அதே ஒளி வெள்ளத்தில் மிதக்கும் அந்த வீட்டுக்கு சொந்தம் கொண்டாடும் இன்றைய மக்கள் - முஸ்லிம்களின்- நிலைபரிதாபம்.&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;இஸ்லாம் எவ்வளவு ஒளிமயமாக இருந்தும் அதில் குடியேறியவர்கள் குருடர்களாகி போய்விட்டதால் இவர்களின் வாழ்க்கை இருண்டு கிடக்கிறது. இதயத்தில் இருளை பரவவிட்டு இந்த இல்லத்திற்கு பேய் இல்லம் என்று பெயர் சூட்டுகிறார்கள். இஸ்லாத்தில் பேய்கள் உண்டாம், ஆவிகளின் அராஜகம் உண்டாம், மாய மந்திர சடங்குகள் இந்த வீட்டுக்கு தேவையாம், தன்னிகரற்ற ஓரிறை சக்தியிடம் மட்டும் சரணாகதி அடைவது போதவில்லையாம், ஆயிரம் இறை சக்தியாளர்கள் உண்டாம், அவர்களை திருப்திப்படுத்த கூடு, கொடி, உரூஸ், நாட்டியம், ஆடல், பாடல், தட்சணை என்று தின பூஜை செய்யவேண்டுமாம், இந்த வீட்டில் வாழ்வதற்குவசதி போதவில்லையாம், கட்டுமான பணிகளில் குறையுள்ளதாம், பிற்காலத்தில் வந்த கட்டிட வல்லுனர்கள்தான் இந்த வீட்டை டெவலப் செய்தார்களாம்&lt;/div&gt;   &lt;div&gt;என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், இந்த வீட்டின் அடிப்படையை உணராமல் உளறிக் கொட்டக்கூடியவர்களாகத் தான் இன்றைய இந்த வீட்டுக்கு சொந்தக்கார முஸ்லிம்கள் இருக்கிறார்கள். &lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;நெஞ்சில் நிறைந்த முஸ்லிம் சகோதர.சகோதரிகளே.. இப்படித்தான் இஸ்லாத்தை விளங்குவதா?&lt;/div&gt; &lt;div&gt; &lt;ul&gt; &lt;li&gt;நீங்கள் மிக நவீனமாக, கலையுணர்வுடன் ஒரு வீடு கட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மக்களை விருந்திற்கு அழைத்து அங்கேயே குடி அமர்த்துகிறீர்கள். உங்களிடம் விருந்துண்ட மக்கள் உங்கள் வீட்டை &amp;#39;பேய் வீடு&amp;#39; என்கிறார்கள். இதை உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா?&lt;/li&gt;  &lt;/ul&gt; &lt;div&gt;அல்லாஹ் கட்டிய இஸ்லாமிய வீட்டில் பேய், பிசாசு உண்டு என்கிறீர்களே.. இது அல்லாஹ்வை குறைப்படுத்தியதாகாதா..? &lt;/div&gt;&lt;/div&gt; &lt;ul&gt; &lt;li&gt;உங்கள் வீட்டில் குடியேறியவர்கள் இந்த வீட்டின் மாடல் சரியில்லை என்கிறார்கள், &amp;#39;ஆமாம், அப்படித்தான்&amp;#39; என்பீர்களா..? இறைவன் வகுத்த சட்டங்களால் மாடல் செய்யப்பட்ட இஸ்லாமிய வீட்டில், அந்த சட்டம் சரியில்லை, இந்த சட்டம் சரியில்லை என்று குறைக்கூறுகிறீர்களே!&lt;/li&gt;  &lt;/ul&gt; &lt;div&gt;மனதால் வெறுக்கிறீர்களே..இதுநியாயமா? &lt;/div&gt; &lt;ul&gt; &lt;li&gt;உங்கள் வீட்டில் வசிப்பவர்கள் &amp;#39;இது என்ன வீடு.. அறைக்கதவு எங்கென்று தெரியவில்லை, கூடத்திற்கு வழி எங்கே புரியவில்லை, பின் தோட்டத்திற்கு எப்படி செல்வது, சமையலறைக்கு வழி எங்கே.. எல்லாம் குழப்பமாக இருக்கு...&amp;#39; என்கிறார்கள். உடனே நீங்கள் &amp;#39;சரியாகத்தான் சொன்னீங்க, வழிகளை புரிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு என் வீடு குழப்பம்தான்..&amp;#39; என்று ஆதரிப்பீர்களா?&lt;/li&gt;  &lt;/ul&gt; &lt;div&gt; இறைவன் வகுத்த இஸ்லாமிய வீட்டில் அந்த வழி புரியவில்லை, இந்த வழி தெரியவில்லை என்கிறீர்களே.. முறையா? &lt;/div&gt; &lt;ul&gt; &lt;li&gt;எல்லா வசதிகளுமிக்க உங்கள் வீட்டில் வாழ வந்தவர்கள் &amp;#39;எங்களுக்கு வசதி போதவில்லை, இதை இடிக்கவேண்டும், அதை உடைக்க வேண்டும், புதிதாக கட்ட வேண்டும்.&amp;#39; என்கிறார்கள். உங்கள் அனுமதியில்லாமல் மாற்றமும் செய்கிறார்கள். மௌனமாக இதை பொருத்துக் கொள்வீர்களா?&lt;/li&gt;  &lt;/ul&gt; &lt;div&gt;இஸ்லாமிய வீட்டில் இறைவன் வகுத்த வணக்க வழிபாடுகள் போதாதென்று (கடமையாக்கப்பட்ட வணக்கங்களையே முறையாக நிறைவேற்றுவதில்லை என்பது தான் உண்மை) நபி(ஸல்) கற்றுத்தராத புதிய, புதிய வணக்கங்களை உருவாக்குகிறீர்களே.. இது இறைவனுக்கு எதிரான போக்கல்லவா? &lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;மீண்டும் ஒரு முறை ஆரம்ப ஹதீஸை படித்து சிந்தியுங்கள். அந்த எழில்மிகு வீட்டில் நம் கைகளால் மாற்றங்கள் செய்ய மனம் வருமா..? பிறர் செய்தால் அதை ஏற்றுக்கொள்ள மனம் வருமா..? அந்த வீட்டில் அன்று குடியேறியவர்கள் அப்பழுக்கில்லாமல் அதை பாதுகாத்ததால்தான் அந்த வீடு அவர்களை உலகின் மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது. அதே வீட்டில் நாமும் இன்று வசிக்கிறோம்,ஆனால் நமது நிலை..?&lt;/div&gt;   &lt;p&gt;அறிவுப்பூர்வமாக இஸ்லாத்தை விளங்கி வாழும் முஸ்லிம்களான நம் வாழ்க்கையை மாற்றுவோம்;.&lt;/p&gt; &lt;p&gt;இஸ்லாத்தை நமது செயல்பாட்டின் மூலமாகவும்,பிரசாரத்தின் மூலமாகவும் பிறருக்கு எடுத்து சொல்ல தயாராகுவோம்.&lt;/p&gt; &lt;p&gt;இறைவன்மீது நம்பிக்கை வைத்து,இறைவனுக்கு பயந்து,இறைவனையே சார்ந்து நின்று, இறைவனுக்காகவே வாழ்வோம்.&lt;/p&gt; &lt;p&gt;இறைவன் பெரும் பாதுகாவலன்,பெரும் கொடையாளன் என்பதை நினைவில் நிறுத்துவோம். &lt;br&gt;-- &lt;br&gt;&lt;strong&gt;ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)&lt;br&gt;&lt;/strong&gt;&lt;br&gt;&lt;a href="http://tamilmuslimgroup.blogspot.com/" target="_blank"&gt;http://tamilmuslimgroup.blogspot.com&lt;/a&gt;   &lt;br&gt;  &lt;br&gt;தமிழ் யுனிகோட் டவுன்லோட்&lt;br&gt;&lt;br&gt;&lt;a href="http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe" target="_blank"&gt;http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe&lt;/a&gt;   &lt;br&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;Dalba&lt;/b&gt; Date: 2009/9/1&lt;br&gt;  To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div&gt;அஸ்ஸலாமு அலைக்கும் &lt;/div&gt; &lt;div&gt;விளக்கமளித்தமைக்கு மிக்க நன்றி &lt;/div&gt; &lt;div&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;hameed maricar&lt;/b&gt; Date: 2009/9/1&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;  &lt;/span&gt;&lt;br&gt;அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக    &lt;div&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5305069288564085318-8761248784319032478?l=tamilmuslimgroup.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslimgroup.blogspot.com/feeds/8761248784319032478/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmuslimgroup.blogspot.com/2009/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5305069288564085318/posts/default/8761248784319032478'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5305069288564085318/posts/default/8761248784319032478'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslimgroup.blogspot.com/2009/09/blog-post.html' title='வீடு குடி புகுதல் - சடங்குகள் உண்டா?'/><author><name>ஜி.என்-குழுமம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://4.bp.blogspot.com/_GP5y0WvsL98/SNfVuuZwRTI/AAAAAAAAAAU/sFlx03XXCa8/S220/1220koran.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5305069288564085318.post-4940682008934727322</id><published>2009-08-27T17:45:00.001-07:00</published><updated>2009-08-27T17:45:44.745-07:00</updated><title type='text'>நோன்பு சலுகையளிக்கப்பட்டவர்கள்</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;br&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;Hyder Hussain&lt;/b&gt; Date: 2009/8/27&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt;   &lt;div align="justify"&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Meezan&amp;#39;"&gt;&lt;font color="#800080"&gt;நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்ப்பமான பெண் தன் குழந்தைக்கு ஏதும் ஆகும் என்று பயந்தால், நோன்பு நோற்பதால் பால் கொடுக்கும் தாய் தன் குழந்தைக்கு பால் இல்லாமல் போகுமோ என பயந்தால், கர்ப்பிணி பெண், பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த (விடுபட்ட) நோன்பை  திரும்ப நோற்க வேண்டியதில்லை என்று கூறியதுடன் ஒரு ஏழைக்கு உணவளிக்க கூறினார்ர்கள். நோன்பு வைக்க முடியாத முதியவர்களையும் நோன்பு வைக்காமல் அதற்கு பகரமாக   ஒரு ஏழைக்கு உணவளிக்க கட்டளையிட்டார்கள். &lt;font color="#ff0000"&gt;(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: முஸ்லிம்.)&lt;/font&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt;   &lt;div align="justify"&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Meezan&amp;#39;"&gt;&lt;font size="4"&gt;&lt;font color="#800080"&gt;&lt;font color="#ff0000"&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;/span&gt; &lt;/div&gt; &lt;div align="justify"&gt;&lt;span style="FONT-FAMILY: &amp;#39;Meezan&amp;#39;"&gt;&lt;font size="4"&gt;&lt;font color="#ff0000"&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;/span&gt; என்னுடைய கேள்வி: &lt;/div&gt; &lt;div align="justify"&gt;மேலே குறிபிட்டுள்ள ஹதிஸில், கர்ப்பிணி பெண்களுக்கும், முதியவர்களுக்கும் கொடுக்கப்பட்டுலுள்ள பரிகாரம், நோன்பின்  அனன்றைய தினத்திலே கொடுத்துவிட/ (நிறைவேற்றிட)  வேண்டுமா? அல்லது மறுநாளோ அல்லது அடுத்தடுத்த நாளிலோ? அல்லது நோன்பு பெருநாள் முடிந்து 30 நாளின் உணவை ஒரே நாளில் பகிர்ந்தளிக்கலாமா?&lt;/div&gt;   &lt;div align="justify"&gt; &lt;/div&gt; &lt;div align="justify"&gt;அறிந்தவர்கள் ஆதாரத்துடன் விளக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!&lt;/div&gt; &lt;div align="justify"&gt; &lt;/div&gt; &lt;div align="justify"&gt;ஹைதர் சென்னை.&lt;/div&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;நமக்குள் இஸ்லாம்&lt;/b&gt; &lt;br&gt;Date: 2009/8/27&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;ஸலாம்.&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;நீங்கள் ஹதீஸ் என்ற பெயரில் குறிப்பிட்டுள்ள வாசகங்கள் (கர்ப்பிணி பெண்கள் பற்றிய வாசகங்கள்) முஸ்லிமில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக கொள்ளவும்.&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;உங்கள் சந்தேகத்துடன் சேர்த்து &amp;quot;சலுகையளிக்கப்பட்டவர்கள்&amp;quot; பற்றிய தெளிவை கீழே விரிவாக கொடுத்துள்ளோம். (மேற்கொண்டு சந்தேகம் இருந்தால் எழுதவும்)&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;சலுகையளிக்கப்பட்டவர்கள்.&lt;br&gt;&lt;br&gt;&lt;/strong&gt;மனித பலவீனங்களை கருத்தில் கொண்டு இறைவன் இஸ்லாமிய வரையறைகளில் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளான். நோன்பும் சிலருக்கு சலுகையளிக்கின்றது.&lt;br&gt;&lt;br&gt;&lt;b&gt;1)நோயாளிகள்.&lt;/b&gt; &lt;br&gt;&lt;br&gt;  நோன்பு நாட்களில் ஒருவர் நோய்வாய்படுகிறார். அது தலைவலியோ, காய்ச்சலோ, அல்லது வயிற்றுக் கோளாறுகளோ அல்லது இன்ன பிற எதோ ஒரு நோய். இந்த நோயின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள் இந்த நோயால் நோன்பு வைக்க முடியாது அல்லது நோன்பு வைத்தால் நோயின் பாதிப்பு அதிகமாகும் என்று கருதுபவர்கள் நோயின் போது நோன்பு வைக்காமல் ரமளானுக்கு பிறகு நோயிலிருந்து குணமடைந்தவுடன் விடுபட்ட அனைத்து நோன்பையும் நோற்றுவிட வேண்டும்.&lt;br&gt;  &lt;br&gt;ஏமாறுவது நாமே!&lt;br&gt;&lt;br&gt;இறைவன் பொதுவாக நோயாளி என்று தான் குறிப்பிடுகிறான். இன்ன இன்ன நோய்க்கு சலுகை என்று குர்ஆனிலோ சுன்னாவிலோ பட்டியல் எதுவும் இல்லை. எனவே தலைவலியிலிருந்து மரணப்படுக்கை வரையுள்ள அனைத்து நோயையும் இது உள்ளடக்கவே செய்யும். இந்த நோய், அந்த நோய் என்று வரையறைப் போடும் உரிமை எவருக்கும் இல்லை என்றாலும் முஸ்லிம்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். &lt;br&gt;  &lt;br&gt;சாதாரணமாகவே நோன்பு வைக்கும் முதல் நாளில் சிலர் தலைவலிக்கு ஆட்படலாம். நோன்பு திறக்கும் பொழுதுகளில் அனைவருக்குமே ஒரு வித மயக்கம் ஏற்படும். பட்டினி இருக்கும் பொழுதுகளில் வயிற்றில் புரட்டல் போன்ற உணர்வுகள் ஏற்படவே செய்யும். இதையெல்லாம் நோய் என்ற பட்டியலில் கொண்டு வந்து &amp;#39;தான் நோயாளி&amp;#39; என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டு நோன்பு வைக்காமல் இருப்பது அறிவுடமையாகாது. அப்படி செய்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகும். தலைவலி, மயக்கம் போன்ற நோய்கள் சில மணித் துளிகளில் மறைந்து விடக் கூடியதாகும். அதை காரணங்காட்டி நோன்பை முறித்துக் கொள்வது, அல்லது நோன்பு வைக்காமலிருப்பது நம்மீது நோன்பு என்ற கடனை அதிகப்படுத்தி விடும். தவிர்க்க முடியாத நிலை இருந்தால் மட்டுமே நோன்பை விட வேண்டும். பின் வரும் நாட்களில் நோற்கலாம்.&lt;br&gt;  &lt;br&gt;&lt;b&gt;தொடர் நோய்.&lt;/b&gt;&lt;br&gt;&lt;br&gt;முதுமை ஒரு தொடர் நோய். முதுமைக்கு ஆட்பட்டு விட்டவர்கள் மீண்டும் இளமைக்கு திரும்ப முடியாது என்பதால் நோன்பு வைப்பதை கடினமாக கருதும் முதுமையைப் பெற்றவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பது அவர்களின் பலவீனத்தை அதிகப்படுத்தி விடும் என்பதால் இவர்கள் நோன்பிலிருந்து விலக்குப் பெறுகிறார்கள். முதுமையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது &lt;font color="#0000ff"&gt;&amp;#39;அறிவு பெற்று வாழ்ந்தும் பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்மூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்&amp;#39; என்று குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 22:5)&lt;/font&gt; இத்தகையவர்கள் மீது நோன்பு கடமையில்லை.&lt;br&gt;  &lt;br&gt;&lt;b&gt;தொடர் நோய்க்குட்பட்ட இன்னும் சிலர் இருக்கிறார்கள்.&lt;/b&gt;&lt;br&gt;&lt;br&gt;எயிட்ஸ் நோயாளிகள், எயிட்ஸ் தாக்கப்பட்ட எவரும் மரணத்தின் நாட்களை எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். தனது தவறான போக்கால் இந்த நோயைப் பெற்றுக் கொண்டாலும் இவர்கள் நோன்பிலிருந்து விலக்கு பெற முடியாது. ஏனெனில் நோன்பு வைத்தால் என்ன பலவீனம் ஏற்படுமோ அந்த பலவீனம் எயிட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படாது. எனவே எயிட்ஸ் என்பது ஒரு தொடர் நோய் என்ற பொதுவான நிலையை வைத்துக் கொண்டு இவர்கள் நோன்பு வைக்காமல் இருக்க முடியாது. இவர்கள் அவசியம் நோன்புவைத்தாக வேண்டும்.&lt;br&gt;  &lt;br&gt;கோமா நிலைக்குத் தள்ளப்பட்டவர்களும் தொடர் நோயாளியாகக் கருதப்படுவார்கள். அவர்கள் முழு அளவு நோன்பிலிருந்து விதிவிலக்கு பெறுபவர்களல்ல. மீண்டும் தன் நிலைக்கு திரும்பினால் அவர்கள் மீது பழைய நோன்பு கடமையாகும். &lt;br&gt;&lt;br&gt;அல்சர் நோயின் தாக்கத்தைப் பெற்றவர்கள் இறை நினைவு மிக்க ஒரு முஸ்லிம் மருத்தவரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது நலம்.&lt;br&gt;  &lt;br&gt;&lt;b&gt;பிரயாணிகளுக்கு சலுகை.&lt;/b&gt;&lt;br&gt;&lt;br&gt;நோயாளிகளைப் போன்று பிரயாணிகளுக்கு உடல் நிலை பாதிப்பு இல்லை என்றாலும் பிரயாணிகள் வேறுபல பிரச்சனைகளை சந்திப்பதால் இஸ்லாம் பிரயாணிகள் குறித்து பல கருத்துக்களை முன் வைத்துள்ளது. அதிலொன்றுதான் பிரயாணிகள் நோன்பை விடலாம் என்ற சலுகை.&lt;br&gt;  &lt;br&gt;&lt;b&gt;அன்றைய பிரயாணம் - இன்றைய பிரயாணம்.&lt;/b&gt;&lt;br&gt;&lt;br&gt;பிரயாணத்தைப் பொருத்தவரை மனிதன் பெருமளவு முன்னேற்றத்தைப் பெற்று வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டாலும் பிரயாணத்தில் ஏற்படும் களைப்பையும் வழியில் பல பிரச்சனைகளையும் சந்திக்கவே செய்கிறான். அன்றைக்கு ஒட்டகம், குதிரை, கழுதை போன்ற மிருகங்களை தங்கள் பிரயாண வாகனமாக அனைவரும் பயன்படுத்தினார்கள். இன்றைக்கும் அந்த மிருகங்கள் உலகில் பல நாடுகளில் பிரயாணத்திற்கு பயன்படவே செய்கின்றது. &lt;br&gt;  &lt;br&gt;பிரயாணம் செய்யும் வாகனங்களையெல்லாம் சிலர் கருத்தில் எடுத்துக் கொண்டு இன்றைய பிரயாணங்கள் பிரயாணங்களே அல்ல. மனிதன்; வீட்டில் இருக்கும் போது எப்படி இருக்கின்றானோ அதே நிலையை பிரயாணத்திலும் பெற்று விட்டான் என்றெல்லாம் விளக்கமளித்து இன்றைக்கு எந்த பிரயாணியும் நோன்பிலிருந்து சலுகைப் பெற முடியாது என்றெல்லாம் கூறுகிறார்கள். மேலைநாடுகளில் வசித்துக் கொண்டு ஏசி கார்களை கையில் வைத்துக் கொண்டு பிரயாணம் செய்பவர்களை பார்ப்பவர்கள் மட்டுமே இத்தகைய கருத்தை முன் வைக்க முடியும். (இருந்தாலும் அவர்களை பிரயாணி என்று சொல்லக் கூடாது என்ற கருத்து தவறாகும்).&lt;br&gt;  &lt;br&gt;இதில் பிரயாணம் செய்யும் வாகனங்களையெல்லாம் கருத்தில் எடுத்துக் கொண்டு பிரயாணியை தீர்மானிக்க வேண்டும் என்பதற்கு துணை ஆதாரங்கள் கூட ஒன்றும் கிடைக்கவில்லை. இன்றைக்கு விரைவு வாகனங்கள் இருப்பது போன்று அன்றைக்கு குதிரைகள் பயன்பட்டன. எனவே சொந்த ஊரிலிருந்து வெளியில் கிளம்பும் அனைவரும் பிரயாணியாகவே கருதப்படுவர். &lt;br&gt;  &lt;br&gt;பிரயாணத்தில் இருப்பவர்கள் நோன்பு வைப்பது சிரமம் என்று கருதினால் அவர்கள் பிரயாணத்தின் போது நோன்பை விட்டு விட்டு பிரயாணம் இல்லாத மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்று விட வேண்டும். சிலர் தினந்தோரும் பிரயாணம் செய்பவர்களாக இருப்பார்கள். உதாரணமாக வெளியூர் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள், தொழிலுக்காக வெளியூர் செல்பவர்கள் இவர்கள் தினந்தோரும் பிரயாணம் செய்பவர்களாக இருப்பதால் தொடர்;ச்சியாக நோன்பிலிருந்து விலக்கு பெறுவார்களா.. என்று சிலர் நினைக்கலாம். நிரந்தர நோயாளிகளைப் போன்று நிரந்தர பிரயாணி என்று எவருமில்லை. எனவே பிரயாணிகள் பிற நாட்களில் நோன்பை நோற்க வேண்டிய நிலையிலுள்ளவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தினந்தோரும் பிரயாணத்தை காரணங்காட்டி இவர்கள் நோன்பை விட்டால் வரும் நாட்களில் இவர்கள் நோன்பை நோற்க முடியாமல் போய்விடும் நிலை ஏற்படும். ஏனெனில் ரமளானுக்கு பிறகும் இவர்களின் தின பிரயாணம் தொடரவே செய்யும். &lt;br&gt;  &lt;br&gt;நோன்பு காலங்களிலேயே நோன்பை வைத்து விடுவதுதான் இவர்களைப் போன்றவர்களுக்கு இலகுவாகும். ஏனெனில் கடமையான மாதம் என்ற எண்ணத்தில் பொழுது கழியும். பிற மதத்தவர்களும் இது முஸ்லிம்களுக்கு நோன்பு மாதம் என்று தெரிவதால் அலுவல்களில் முஸ்லிம்களுக்கு வேலையில் உதவி புரிவார்கள். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கும். ரமளான் கழிந்து நோன்பு வைப்பவர்கள் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பதால் அவர்கள் நோன்பு வைத்து விடுவதுதான் சிறந்தது. &lt;br&gt;  &lt;br&gt;நபி(ஸல்) பிரயாணத்தின் போது நோன்போடு இருந்தும், நோன்பை விட்டும் வழிகாட்டியுள்ளார்கள். எனினும் உலகில் உள்ள அனைவரையும் விட அவர்கள் இறைவனை அதிகம் அஞ்சியதால் விடுபட்ட நோன்புகளை நோற்க மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டு அந்தக் கடமையை நிறைவேற்றினார்கள். இன்றைக்கு நோன்பு என்ற சூழ்நிலை நிலவும் போதே நோன்பு வைப்பது சிரமம் என்று கருதுபவர்கள் பிற நாட்களில் அதை தவறவிட்டு விடும் அபாயம் உள்ளதால் அந்தக் கடமையை அதற்குரிய நாட்களில் நிறைவேற்றி விடுவதுதான் நல்லது.&lt;br&gt;  &lt;b&gt;&lt;br&gt;நோன்பும் - பெண்களும்&lt;/b&gt;&lt;br&gt;&lt;br&gt;நோயாளிகள் - பிரயாணிகள் என்ற பொது சலுகையில் அந்த நிலையைப் பெற்ற பெண்களும் அடங்குவார்கள் என்றாலும் பெண்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு இன்னும் சிலரும் சலுகைப் பெறுகிறார்கள்.&lt;br&gt;&lt;br&gt;&lt;b&gt;மாதவிலக்கு.&lt;/b&gt;&lt;br&gt;  &lt;br&gt;பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவீனத்தை ஏற்படுத்தும் நாட்கள் மாவிலக்கு நாட்கள். எனவே அந்த சந்தர்பங்களில் அவர்கள் கூடுதல் பலவீனத்தை அடைந்து விடக் கூடாது என்பதால் மாதவிலக்கு நாட்களில் நோன்பு வைப்பதிலிருந்து இஸ்லாம் சலுகையளித்துள்ளது. &lt;br&gt;  &lt;br&gt;நாங்கள் மாதவிலக்கு நாட்களில் தொழுகையையும் நோன்பையும் விட்டுவிடுமாறும் பிற நாட்களில் நோன்பை மட்டும் நோற்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம் என நம்பிக்கையாளர்களின் தாயார் ஆய்ஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (அனைத்து ஹதீஸ் நூல்களிலும் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது)&lt;br&gt;  &lt;br&gt;&lt;b&gt;மாதவிலக்கிற்கான விளக்கங்கள்.&lt;/b&gt;&lt;br&gt;&lt;br&gt;சாராசரியாக குறிப்பிட்ட நாட்களில் மாதவிடாய் ஏற்படும் பெண்கள் மாதவிடாய் ஏற்படும் நேரத்தை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அன்றைய தினம் முன் கூட்டியே நோன்பை விட்டு விடலாம். உதாரணமாக ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மாதவிலக்கு ஏற்படும் பெண் நோன்பு மாதத்திலும் அதே நாளில் இன்றைக்கு மாதவிலக்கு ஏற்படும் என்று தெளிவாக தெரிந்தால் நோன்பு வைக்கமால் இருந்து விடலாம். ஆனால் அன்றைய தினம் நோன்பு முடிந்த பிறகுதான் மாதவிலக்கு ஏற்படும் (உதாரணமாக இரவு 7மணிக்கு) என்று தெரிந்தால் அத்தகைய பெண்கள் அன்றைய தினம் நோன்பை வைத்து விட வேண்டும்.&lt;br&gt;  &lt;br&gt;மாதவிலக்கு நாட்களில் கோளாறு உள்ளப் பெண்கள் மாதவிடாய் ஏற்படும் வரை நோன்பை விடக் கூடாது. உதாரணமாக இன்றைக்கு அல்லது நாளைக்கு மாதவிடாய் ஏற்படலாம் என்று நம்பும் பெண்கள் அந்த சந்தேகத்திற்காக நோன்பை விட்டு விடக் கூடாது. இன்றைக்கு ஏற்படலாம் என்று எண்ணி நோன்பை விட்டு விட்டு அன்றைக்கு மாதவிலக்கு ஏற்படவில்லை என்றால் அந்த நோன்பு களாவாகி விடும். எனவே இத்தகைய பெண்கள் நோன்பை தொடர்ந்து விட வேண்டும். இத்தகைய நிலையில் உள்ள பெண் நோன்பு வைத்துள்ளார் அன்றைய பொழுது மாதவிலக்கு வந்து விடுகிறது என்றால் தானாகவே நோன்பு முறிந்து விடும். பிறகு அதை களா செய்ய வேண்டும். இந்த மாதவிலக்கு நோன்பு திறப்பதற்கு முன் எந்த நேரத்தில் ஏற்பட்டாலும் (நோன்பு முடிய 5 நிமிடங்களே உள்ள நிலையில் மாதவிலக்கு ஏற்பட்டாலும்) நோன்பு முறிந்து விடும். அதை களா செய்ய வேண்டும்.&lt;br&gt;  &lt;br&gt;&lt;b&gt;தொடர் இரத்தப் போக்கு.&lt;/b&gt;&lt;br&gt;&lt;br&gt;சிலர் அபூர்வமாக இந் நிலைக்கு ஆட்படுவார்கள். அதை மாவிடாய் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. தொடர் இரத்தப் போக்கு என்பது ஒரு நரம்பு நோயின் தன்மையாகும். இந்த நிலையை அடைந்தவர்கள் தொழுகையையோ, நோன்பையோ விட்டு விட அனுமதியில்லை. &lt;br&gt;  &lt;br&gt;தொடர் இரத்தப் போக்கு ஏற்பட்ட பாத்திமா பின்த் கைஸ் என்ற நபித்தோழிக்கு இறைவனின் தூதர் தொழுகையிலிருந்து விலக்கு அளிக்கவில்லை. குளித்து விட்டு தொழுமாறு வழிகாட்டியுள்ளார்கள். வழக்கமாக மாதவிடாய் ஏற்படும் நாட்களை கணக்கிட்டு அந்த நாட்களில் தொழுகையை விட்டு விடுமாறு பணிந்துள்ளார்கள். &lt;br&gt;  &lt;br&gt;தொடர் உதிரப் போக்கு ஏற்படும் பெண்கள் அந்த நோயால் பலவீனம் அடையவில்லை என்றால் அவர்கள் நோன்பு நோற்க வேண்டும். இரத்தம் வெளியேறுவதை கருத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒருவேளை இந்த தொடர் உதிரப் போக்கு தாங்க முடியாத பலவீனத்தை கொடுக்கின்றதென்றால் அத்தகையப் பெண்கள் &amp;#39;தொடர் நோயாளி&amp;#39;யாகக் கருதப்படுவார்கள். அவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.&lt;br&gt;  &lt;br&gt;&lt;b&gt;கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்.&lt;/b&gt; &lt;br&gt;&lt;br&gt;மாதவிடாய் ஏற்பட்டப் பெண்கள் நோன்பை விட்டு விட்டு பிறகு களா செய்ய வேண்டும் என்பதற்கு நேரடியாக ஹதீஸ் இருப்பதுப் போன்று கர்ப்பிணி - பாலூட்டும் பெண்கள் நோன்பை களா செய்யலாம் என்பதற்கு நாம் தேடி பார்த்த வரை எந்த ஒரு ஹதீஸூம் கிடைக்கவில்லை.  &lt;p align="justify"&gt;நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: இன்னல்லாஹ அஸ்ஸவஜல்ல வழஅ அனில் முஸாபிரி அஸ்ஸவ்ம வஷத்றஸ் ஸலாத்த வஅனில் ஹூப்லா வல்முர்ளிஇ அஸ்ஸவ்ம.  அல்லாஹூ கர்பிணித் தாய்கும் பாலூட்டும் தாய்கும் நோன்பை அகற்றி விட்டான் என்று &lt;span lang="en-us"&gt;நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;   &lt;p align="justify"&gt;&lt;span lang="en-us"&gt;அல்லாஹ் விலக்களித்துள்ளான் என்பது நிரந்தரமானதா.. தற்காலிகமானதா.. என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களை பொருத்தவரை அவர்கள் சூழ்நிலையை அணுசரித்தே முடிவெடுக்க வேண்டும் என்பதே நமக்கு சரியாகப்படுகின்றது. &lt;/span&gt;&lt;/p&gt;   &lt;p align="justify"&gt;&lt;span lang="en-us"&gt;அல்லாஹ் நோயாளிகளுக்கும் பிரயாணிகளுக்கும் சலுகையளித்துள்ளான். கர்ப்பிணி பெண்களும் சலுகைப் பெருகிறார்கள் என்று நபி(ஸல்) விளக்கியுள்ளார்கள். நோயாளிகளிலும், பிரயாணிகளிலும் தற்காலிக சலுகையும் நிரந்தர சலுகையும் பெற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் இந்த பெண்கள் யாரோடு ஒத்துப் போவர்கள் என்பதை பார்ப்போம்.&lt;/span&gt;&lt;/p&gt;   &lt;p align="justify"&gt;பிரயாணிகளின் நிலையும் கர்ப்பிணிப் பெண்களின் நிலையும் &lt;span lang="en-us"&gt;வெவ்&lt;/span&gt;வேறானவை என்று நாம் சிந்தித்தால் நோயாளிகளைப் பற்றி பேசும் வசனம் இவர்களுடன் ஒத்துத்தான் போகும்.&lt;br&gt;&lt;br&gt;&lt;font color="#0000ff"&gt;உங்களில் எவரேனும் பிரயாணத்திலோ அல்லது நோயாளியாகவோ இருந்தால் அவர் வேறு நாட்களில் நோற்றுவிடவும். (அல் குர்ஆன் 2:184,185)&lt;/font&gt;&lt;br&gt;  &lt;br&gt;&lt;b&gt;நோயாளிகளும் - கர்ப்பிணிகளும்.&lt;/b&gt;&lt;br&gt;&lt;br&gt;நோயளிகளுக்கு நோன்பு தேவையில்லை என்று சொல்வதற்கு நியாயம் இருந்தும் இறைவன் அவர்களுக்கு நிரந்தர விலக்களிக்கவில்லை. நோயிலிருந்து விடுபட்டவுடன் நோற்க வேண்டும் என்று கூறி விட்டான். நோயாளிகளுக்கே இதுதான் நிலவரம் என்றால் கற்பிணிகளுக்கோ - பாலூட்டுபவர்களுக்கோ முழுவதுமாக விலக்களித்திருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் கர்ப்பிணி - பாலூட்டுபவளை விட நோயாளிகளே அதிக சிரமத்திற்குள்ளாகுபவர்கள். நோன்பிலிருந்து முழுதும் விலக்களிக்க தகுதியுள்ளவர்கள் இவர்கள் தான். இவர்களையே இறைவன் பின் வரும் நாட்களில் நோன்பை பூர்த்தி செய்யுங்கள் என்று சொல்லியுள்ளதால் இந்த வசனத்திற்கு முரண்படாமல் அந்த ஹதீஸை விளங்குவதுதான் பொருத்தமானதாகும்.&lt;br&gt;  &lt;br&gt;&lt;b&gt;தொடர் நோயாளிகளும் - தொடர் கர்ப்பிணிகளும்.&lt;/b&gt;&lt;br&gt;&lt;br&gt;நோயாளிகள் பின்வரும் நாட்களில் நோன்பை நோற்கலாம் என்றால் அவர்கள் நோயிலிருந்து விடுதலைப் பெற வேண்டும். சுகம் பெற முடியாத அளவிற்கு தொடர் நோயால் தாக்கப்பட்டவர்கள் (உதாரணமாக முதுமை - வயிற்றுப் பிரச்சனைகள் போன்றவற்றை சொல்லலாம்) ஒவ்வொரு நோன்புக்கு பகரமாகவும் ஒரு ஏழைக்கு உணவளித்து விடவேண்டும். இதை 2:184 வசனத்திலிருந்து விளங்கலாம்.&lt;br&gt;  &lt;br&gt;இதே நிலை கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஒத்துதான் போகும். எப்படி என்றால், கர்ப்பம் தரித்ததிலிருந்து குழந்தைப் பெற்றெடுத்து பாலூட்டி முடியும் வரை மூன்று வருடத்துடைய, குறைந்த பட்சம் இரண்டு வருடத்துடைய நோன்பு அவளுக்கு விடுபட்டுப் போய் விடும். அதன் பிறகு அவள் தொண்ணூரு நாட்கள் - குறைந்த பட்சம் அறுபது நாட்கள் நோன்பு நோற்க வேண்டி வரும். இதுவே அவளுக்கு சுமை என்றாலும் அந்த சந்தர்பத்தில் அவள் அடுத்த கர்ப்பம் தரித்து விட்டால் மீண்டும் இரண்டு மூன்று மாத நோன்புகள் கணக்கில் வந்து நின்று விடும். அவள் காலம் முழுதும் நோன்பு நோற்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். இஸ்லாத்தில் உள்ள எந்த ஒரு வணக்கமும் மனிதர்களை இப்படி தொடர் சிரமத்திற்கு உள்ளாக்குவது போன்று கடமையாக்கப்படவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த வெளிப்படையான விஷயம்.&lt;br&gt;  &lt;br&gt;தொடர் நோயாளிகளைப் போன்று தொடர் கர்ப்பம் பாலூட்டல் போன்ற கடமைகளால் சிரமப்படும் பெண்கள் நோன்பிற்கு பகரமாக ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவளித்து விடலாம் என்பதே நமக்கு சரியாகப் படுகிறது. சிரமத்தை உணராத பெண்கள் - சிரமத்தை பொருட்படுத்தாத பெண்கள் நோன்பு நோற்பதைப் பற்றி ஆட்சேபனையில்லை.&lt;br&gt;  &lt;br&gt;&lt;font color="#0000ff"&gt;2:185 வது வசனத்தில் வரும் &amp;#39;இறைவன் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறான் அவன் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தவில்லை&amp;#39;&lt;/font&gt; என்ற சொற்சொடரை ஒன்றுக்கு பல முறை சிந்தித்தால் நம்முடைய கருத்து சரியானதுதான் என்பது தெளிவாகும்.&lt;br&gt;  &lt;br&gt;குழந்தைக்கு பாலூட்டக் கூடிய தாயிடம் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் &amp;#39;நீ நோன்பு நோற்கும் சக்தி இல்லாதவள்தான் அதனால் ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவு கொடுத்து விடு&amp;#39; என்று கூறியுள்ளார்கள். (தாரகுத்னி - தப்ரி விரிவுரை)&lt;br&gt;  &lt;br&gt;எனவே கர்ப்பிணி - பாலூட்டும் பெண்கள் நோன்பை களா செய்து தான் ஆக வேண்டும் என்று வலியுறுத்த நம்மிடம் ஆதாரமில்லை (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)&lt;br&gt;&lt;br&gt;&lt;b&gt;முடியாதவர்களுக்குப் பரிகாரம் என்ன?&lt;/b&gt;&lt;br&gt;&lt;br&gt;சில சட்டங்களில் இஸ்லாம் சிலருக்கு சலுகையளிக்கின்றது. சலுகையையும் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமானவர்கள் பரிகாரம் செய்யலாம் என்ற சட்டத்தையும் இஸ்லாம் முன் வைக்கின்றது.&lt;br&gt;  &lt;br&gt;மேற்கண்ட விளக்கங்களுக்கான ஆதார குர்ஆன் வசனத்தை இப்போது பார்ப்போம்.&lt;br&gt;&lt;br&gt;&lt;font color="#0000ff"&gt;எண்ணப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால், எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்து (நோன்பிருப்பதை சிரமமாகக் கருதினால் நோன்பை விட்டு விட்டு) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. (நோன்பு வைக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - (இருப்பினும்) நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும். (அல் குர்ஆன் 2:184).&lt;/font&gt;&lt;br&gt;  &lt;br&gt;1) நோன்பு கடமையாகும்&lt;br&gt;&lt;br&gt;2) சில காரணங்களால் அந்த சந்தர்பங்களில் நோன்பிருக்க முடியாதவர்கள் அதை பின்னர் களா செய்ய வேண்டும்&lt;br&gt;&lt;br&gt;3) நோன்பு வைக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். (ஒரு நோன்புக்கு பரிகாரமாக ஒரு எழைக்கு உணவு)&lt;br&gt;  &lt;br&gt;4) பரிகாரம் செய்பவர்கள் விரும்பினால் அதிகமாகவும் செய்யலாம்.&lt;br&gt;&lt;br&gt;5) என்னத்தான் பரிகாரத்திற்கு இறைவன் வழிகாட்டினாலும் அவன் நோன்பு வைப்பதையே விரும்புகிறான்.&lt;br&gt;&lt;br&gt;இந்த ஐந்து சட்டங்களும் இந்த வசனத்தில் பொதிந்துள்ளன.&lt;br&gt;  &lt;br&gt;நோன்பு வைக்க முடியாத முதியவர்கள், தொடர் நோயாளிகள் தினமும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்பதை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். &amp;#39;உணவு&amp;#39; என்றவுடன் உணவு சமைத்து ஏழையை அழைத்து வந்து உண்ணவைக்க வேண்டும் என்று நாம் விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இவர்கள் எந்த ஏழையை அழைக்கின்றார்களோ அந்த ஏழைகளும் நோன்பு வைத்தவர்களாக இருக்கும் வாய்ப்புள்ளது. எனவே உணவு என்பதை சமைக்காத உணவுப் பொருள் (உதாரணமாக அரிசி, காய்கரி வகைகள், மாமிச வகைகள்) மற்றும் அதற்கான பொருளாதாரம் என்றுதான் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லது இவர்களைப் போன்று நோன்பு வைக்க முடியாத நிலையில் உள்ள வசதி வாய்ப்பற்ற ஏழைகளுக்கு உணவளிக்கலாம்.&lt;br&gt;  &lt;br&gt;இறைவன், அவன் மார்க்கத்தை விளங்கிப் பின்பற்றி அவன் நேசத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தில் நம்மையும் ஆக்கி வைப்பானாக.&lt;/p&gt; &lt;p&gt;-- &lt;br&gt;ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)&lt;br&gt;&lt;br&gt;&lt;a href="http://tamilmuslimgroup.blogspot.com/" target="_blank"&gt;http://tamilmuslimgroup.blogspot.com&lt;/a&gt;   &lt;br&gt;&lt;br&gt;தமிழ் யுனிகோட் டவுன்லோட்&lt;br&gt;&lt;br&gt;&lt;a href="http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe" target="_blank"&gt;http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe&lt;/a&gt;   &lt;br&gt;  &lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5305069288564085318-4940682008934727322?l=tamilmuslimgroup.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslimgroup.blogspot.com/feeds/4940682008934727322/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmuslimgroup.blogspot.com/2009/08/blog-post_27.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5305069288564085318/posts/default/4940682008934727322'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5305069288564085318/posts/default/4940682008934727322'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslimgroup.blogspot.com/2009/08/blog-post_27.html' title='நோன்பு சலுகையளிக்கப்பட்டவர்கள்'/><author><name>ஜி.என்-குழுமம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://4.bp.blogspot.com/_GP5y0WvsL98/SNfVuuZwRTI/AAAAAAAAAAU/sFlx03XXCa8/S220/1220koran.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5305069288564085318.post-630044420834429060</id><published>2009-08-24T18:37:00.001-07:00</published><updated>2009-08-24T18:37:38.464-07:00</updated><title type='text'>அல்லாஹ்விற்கு உருவம்?</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;br&gt; &lt;div class="gmail_quote"&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;from: &lt;b class="undefined"&gt;yoosuf lebbe bishrullah&lt;/b&gt; Date: 2009/8/2&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/span&gt;  &lt;table border="0" cellspacing="0" cellpadding="0"&gt; &lt;tbody&gt; &lt;tr&gt; &lt;td valign="top"&gt;&lt;br&gt;&lt;br&gt;அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என தவ்ஹீத் சகோதரர்கள் கூறுவதாக எதிர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது பற்றி விளக்கவும்.&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;நமக்குள் இஸ்லாம்&lt;/b&gt; Date: 2009/8/4&lt;br&gt;  To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;/span&gt;&lt;br&gt; &lt;div dir="ltr"&gt; &lt;div&gt;ஸலாம்.&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;ஒன்றுமே இல்லாத சூனியத்தை இஸ்லாம் வணங்க சொல்லவில்லை. உருவமற்ற சூனியத்திற்கு சூனியம் என்றுதான் பெயர் கொடுக்க முடியுமே தவிர அதற்கு இறைவன் என்று பெயர் கொடுக்க முடியாது.&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;இஸ்லாமிய இறைக் கோட்பாடு வெறும் சூனியக் கோட்பாடல்ல. இறைவன் உருவமற்றவன் என்று குர்ஆனிலோ நபி வழிகளிலோ எங்கும் சொல்லப்படவே இல்லை. மாறாக இறைவனுக்கு உருவம் இருக்கிறது என்பதற்கு இரண்டிலும் ஆதாரங்கள் இருக்கின்றன.&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;இறைவன் அனைத்தையும் கேட்பவன், அனைத்தையும் பார்ப்பவன், சூழ்ந்து அறிகின்றவன், ஞானம் மிக்கவன், ஆற்றல் மிக்கவன், அடக்கியாள்பவன், இயக்குபவன், என்றென்றும் நிலைத்து இருப்பவன், இப்படியே இறைவனைப்பற்றி ஏராளமான வசனங்கள் குர்ஆன் நெடுகிலும் ஏராளமாக இருக்கின்றன. வெறும் சூனியத்தை ஒன்றுமில்லாதவற்றை இப்படியெல்லாம் சொல்ல முடியாது. &lt;/div&gt;   &lt;div&gt;&lt;br&gt;இறைவன் தன்னைப் பற்றி கூறும் வசனங்களில் இதற்குரிய ஆதாரங்களை கொடுக்கிறான்.&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;யூதர்கள் இறைவன் விஷயத்தில் எவ்வளவோ மாறுபாடுகளை செய்துக் கொண்டே இருந்தார்கள். இன்றைக்கும் செய்கிறார்கள். நபி-ஸல்-வாழ்ந்த காலத்தில் இறைவனை கஞ்சனாக யூதர்கள் சித்தரித்துப் பேசினார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இறைவன் ஒரு வசனத்தை இறக்கினான்.&lt;/div&gt;   &lt;p align="right"&gt;&lt;font size="4"&gt;&lt;b&gt;&lt;span dir="rtl"&gt;&lt;font face="Simplified Arabic"&gt;وَقَالَتِ الْيَهُودُ يَدُ اللّهِ مَغْلُولَةٌ غُلَّتْ أَيْدِيهِمْ وَلُعِنُواْ بِمَا قَالُواْ بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنفِقُ كَيْفَ يَشَاء وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِّنْهُم مَّا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ طُغْيَانًا وَكُفْرًا وَأَلْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاء إِلَى يَوْمِ الْقِيَامَةِ كُلَّمَا أَوْقَدُواْ نَارًا لِّلْحَرْبِ أَطْفَأَهَا اللّهُ وَيَسْعَوْنَ فِي الأَرْضِ فَسَادًا وَاللّهُ لاَ يُحِبُّ الْمُفْسِدِينَ&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br&gt;  &lt;/font&gt;&lt;font color="#3333ff"&gt;&amp;#39;அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது - என்று யூதர்கள் கூறுகிறார்கள். அவர்களின் கைகள் தான் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். மேலும் அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. அவன் நாடியவாறெல்லாம் செலவு&lt;/font&gt; &lt;font color="#3333ff"&gt;செய்கிறான்.&amp;#39; (அல் குர்ஆன் 5:64) &lt;/font&gt;&lt;/p&gt;   &lt;div style="TEXT-ALIGN: left"&gt;இறைவன் தனக்கு இருக்கைகள் இருப்பதை தெளிவாக இங்கு குறிப்பிடுகிறான்.&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: left"&gt; &lt;p align="right"&gt;&lt;b&gt;&lt;span dir="rtl"&gt;&lt;font size="5" face="Simplified Arabic"&gt;وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br&gt;&lt;font color="#3333ff"&gt;எல்லாமும் அழிந்து விடும் உம் இறைவனின் முகம் மட்டுமே நிலைத்திருக்கும் என்றும் இறைவன் கூறுகிறான் (அல் குர்ஆன் 55:27)&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;அவனுக்கு முகம் உண்டு என்பதற்கு இந்த வசனத்தில் தெளிவான சான்று உள்ளது.&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: right"&gt;&lt;span dir="rtl"&gt;&lt;font size="4" face="Simplified Arabic"&gt;&lt;strong&gt;وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div style="TEXT-ALIGN: right"&gt;&lt;span dir="rtl"&gt;&lt;span dir="rtl"&gt;&lt;font size="4" face="Simplified Arabic"&gt;&lt;strong&gt;إِلَى رَبِّهَا نَاظِرَةٌ&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;இப்படி அவனுக்கு உருவம் உண்டு என்பதால் &lt;font color="#3333ff"&gt;மறுமையில் நல்லவர்களால் சிரித்த முகத்துடன் இறைவனைப் பார்க்க முடியும்.(அல் குர்ஆன் 75:22.23)&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;strong&gt;மேக மூட்டமில்லா பவுர்ணமி இரவில் தடையின்றி சந்திரனை காண்பதுப் போல் உங்கள் இறைவனை மறுமையில் நீங்கள் காண்பீர்கள் என்று நபி-ஸல்- கூறியுள்ளார்கள்.(புகாரி, முஸ்லிம்)&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;உங்கள் கேள்விக்கு இந்த அளவு பதில் போதும் என்றாலும் இது பற்றி யாரும் குழப்பவோ விஷம பிரச்சாரம் செய்யவோ இடம் கொடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் மேலும் சில விபரங்களையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;தனக்கு உருவம் உண்டு என்று சொன்ன இறைவன் அந்த உருவத்தை மனிதர்கள் யாரும் கற்பனை செய்யக் கூடாது என்று தடுத்து விட்டான் .&lt;br&gt;அதாவது இறைவனின் கை இப்படி இருக்கும், இறைவனின் கால் இப்படி இருக்கும், அவனது முகம் இது போன்று இருக்கும் என்று நாம் பார்த்த கேட்ட உணர்ந்த கற்பனை செய்த எது ஒன்றையும் அவனுக்கு உதாரணமாக்கக் கூடாது.&lt;/div&gt;   &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;p align="right"&gt;&lt;b&gt;&lt;span dir="rtl"&gt;&lt;font size="5" face="Simplified Arabic"&gt;فَلاَ تَضْرِبُواْ لِلّهِ الأَمْثَالَ إِنَّ اللّهَ يَعْلَمُ وَأَنتُمْ لاَ تَعْلَمُونَ&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br&gt;&lt;font color="#3333ff"&gt;அவனுக்கு உதாரணம் கூறாதீர்கள் ( அல் குர்ஆன் 16:74 )&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;font size="4" face="Simplified Arabic"&gt;لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;br&gt;&lt;font color="#3333ff"&gt;அவனைப் போன்று எப் பொருளும் இல்லை (அல் குர்ஆன் 42:11)&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font color="#3333ff"&gt;&lt;/font&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;span dir="rtl"&gt;&lt;font size="4" face="Simplified Arabic"&gt;&lt;strong&gt;وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;font color="#3333ff"&gt;அவனுக்கு நிகராக எது ஒன்றுமில்லை (அல் குர்ஆன் 112:4)&lt;/font&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;இறைவனின் படைப்பினங்களை அவனுக்கு மாடலாக்குவது பாவமான செயல் என்று இறைவன் கூறுவதால் அத்தகைய காரியங்களிலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும். &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;-- &lt;br&gt;&lt;strong&gt;ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)&lt;br&gt;&lt;/strong&gt;&lt;br&gt;&lt;a href="http://tamilmuslimgroup.blogspot.com/" target="_blank"&gt;http://tamilmuslimgroup.blogspot.com&lt;/a&gt;   &lt;br&gt;&lt;br&gt;தமிழ் யுனிகோட் டவுன்லோட்&lt;br&gt;&lt;br&gt;&lt;a href="http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe" target="_blank"&gt;http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe&lt;/a&gt;   &lt;br&gt;  &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;----------&lt;br&gt;&lt;span class="undefined"&gt;&lt;font color="#888"&gt;From: &lt;b class="undefined"&gt;Ansari Thameem&lt;/b&gt; Date: 2009/8/5&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;  &lt;/span&gt;&lt;br&gt; &lt;div dir="ltr"&gt; &lt;p&gt;பிஸ்மில்லாஹ்!&lt;br&gt;அனைவருக்கும் எனது ஸலாம் வ அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு! &lt;/p&gt; &lt;div&gt;அல்லாஹு அக்பர்! மாஷா அல்லாஹ்! நல்ல விளக்கம்! அல்லாஹ் நம் அனைவரையும் நேர் வழியிலேயே செலுத்துவனாக! ஆமீன்!&lt;/div&gt; &lt;div&gt;&lt;span&gt;&lt;/span&gt; &lt;/div&gt; &lt;div&gt;மிகவும் அற்புதமான விளக்கம் புனிதத்திருக் குர்ஆன் வசனங்களுடன் &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;வஸ்ஸலாம்&lt;/div&gt; &lt;div&gt;தஞ்சை தமீம் அன்சாரி &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5305069288564085318-630044420834429060?l=tamilmuslimgroup.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmuslimgroup.blogspot.com/feeds/630044420834429060/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmuslimgroup.blogspot.com/2009/08/blog-post_24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5305069288564085318/posts/default/630044420834429060'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5305069288564085318/posts/default/630044420834429060'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmuslimgroup.blogspot.com/2009/08/blog-post_24.html' title='அல்லாஹ்விற்கு உருவம்?'/><author><name>ஜி.என்-குழுமம்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://4.bp.blogspot.com/_GP5y0WvsL98/SNfVuuZwRTI/AAAAAAAAAAU/sFlx03XXCa8/S220/1220koran.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5305069288564085318.post-7536557773445954764</id><published>2009-08-06T07:29:00.001-07:00</published><updated>2009-08-06T07:29:30.448-07:00</updated><title type='text'>திருமணத்தில் குத்பா - உரை அவசியமா?</title><content type='html'>&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;br&gt;From: &lt;b class="gmail_sendername"&gt;muslim&lt;/b&gt; Date: 2009/8/6&lt;br&gt;Subject: திருமண நிக்காஹ் நடக்கும் இடத்தில் குத்பா(பேருரை)&lt;br&gt;To: &lt;a href="mailto:fromgn@googlegroups.com"&gt;fromgn@googlegroups.com&lt;/a&gt;&lt;br&gt;  &lt;br&gt;&lt;br&gt; &lt;div dir="ltr"&gt; &lt;p&gt;&lt;b&gt;&lt;span lang="en-us"&gt;&lt;font size="2" face="TheneeUniTx"&gt;கேள்வி:-&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt; &lt;div class="im"&gt; &lt;p&gt;&lt;span lang="en-us"&gt;&lt;font size="2" face="TheneeUniTx"&gt;அஸ்ஸலாமு அலைக்கும்.&lt;br&gt;&lt;br&gt;அன்பான குழுமச் சகோதரர்களுக்கு&lt;br&gt;&lt;br&gt;கேள்வி1. நபி(ஸல்) அவர்கள் திருமண ஒப்பந்தத்தின் போது குத்பா (உரை) நிகழ்த்தியுள்ளார்களா?&lt;br&gt;&lt;br&gt;கேள்வி2. முதல் கேள்விக்கு ஆதாரம் இருந்தால், நபி(ஸல்) அவர்கள் எந்த நபித்தோழரின் திருமண ஒப்பந்தத்தின் போது குத்பா(உரை) நிகழ்த்தினார்கள்?&lt;br&gt;  &lt;br&gt;கேள்வி3. திருமண ஒப்பந்தத்தின் போது குத்பா உரை நிகழ்த்த வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தால் நிக்காஹ் நடக்கும் முன் குத்பா(உரை) நடத்த வேண்டுமா? அல்லது நிக்காஹ் நடந்து முடிந்த பின் குத்பா(உரை) நிகழ்த்த வேண்டுமா?&lt;br&gt;&lt;br&gt;  &lt;b&gt;குறிப்பு:&lt;/b&gt; திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் மூலம் பதில் தரவும். தாங்கள் பதில் அளிக்கும் எல்லா தலைப்புகளின் கீழ் குறிப்பிடும் ஹதீஸ்களின் அறிப்பாளர் வரிசையையும் சேர்த்து பதிலளித்தால் அதன் தரத்தை பரீசீலனை செய்ய வசதியாக இருக்கும். அல்லது அரபி டெக்ஸ்டை பேஸ்ட் செய்துவிட்டால் கூட போதுமானது.&lt;br&gt;  &lt;br&gt;- சிராஜ் ஏர்வாடி&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt; &lt;p&gt;&lt;span lang="en-us"&gt;&lt;font size="2" face="TheneeUniTx"&gt;&lt;b&gt;பதில்:-&lt;/b&gt; வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;b&gt;&lt;span lang="en-us"&gt;&lt;font size="2" face="TheneeUniTx"&gt;தொழுகையில் ஓதவேண்டிய தஷஹ்ஹுதையும் பிற தேவைகளின் பொழுது ஓதவேண்டிய தஷஹ்ஹுதையும் நபி (ஸல் அவர்கள் எங்களுக்குக் கற்றுத் தந்தார்கள். &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;b&gt;&lt;span lang="en-us"&gt;&lt;font size="2" face="TheneeUniTx"&gt;தொழுகையில் தஷஹ்ஹுத் &amp;#39;&amp;#39;அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலாவது வத்தையிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு&amp;#39;&amp;#39; என்றும், &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;span lang="en-us"&gt;&lt;font size="2" face="TheneeUniTx"&gt;&lt;b&gt;தேவைகளின் போது &amp;#39;&amp;#39;அல்ஹம்துலில்லாஹி நஸ்தயீனுஹு வநஸ்தஃபிருஹு வநவூது பில்லாஹி மின்ஷுருரி அன்புஸினா வஸய்யிஆதி அஃமாலினா, மன்யஹ்திஹில்லாஹுஃபலா முளில்ல லஹ், வமன்யுள்லில் ஃபலா ஹாதிய லஹ் வஅஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு&amp;#39;&amp;#39; என்றும் மேலும் மூன்று வசனங்களையும் ஓதுவார்கள்.&lt;/b&gt; அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) (நூல் - &lt;a href="http://hadith.al-islam.com/Display/Display.asp?hnum=1023&amp;amp;doc=2" target="_blank"&gt;திர்மிதீ 1023&lt;/a&gt; நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா)&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;span lang="en-us"&gt;&lt;font size="2" face="TheneeUniTx"&gt;மூன்று வசனங்கள் 3:102, 4:1, 33:70 ஆகியவை என்று ஸுஃப்யான் ஸவ்ரீ விளக்கமளிக்கிறார்கள். &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span lang="en-us"&gt;&lt;font size="2" face="TheneeUniTx"&gt;&lt;b&gt;3:102&lt;/b&gt; &lt;b&gt;&lt;font color="#0000ff"&gt;நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்¢ மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். &lt;/font&gt;&lt;/b&gt;&lt;br&gt;  &lt;br&gt;&lt;b&gt;4:1&lt;/b&gt; &lt;b&gt;&lt;font color="#0000ff"&gt;மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்¢ அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். &lt;/font&gt;&lt;/b&gt;&lt;br&gt;  &lt;br&gt;&lt;b&gt;33:70 &lt;/b&gt; &lt;b&gt;&lt;font color="#0000ff"&gt;ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். &lt;/font&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span lang="en-us"&gt;&lt;font size="2" face="TheneeUniTx"&gt;&lt;b&gt;&lt;u&gt;தொழுகையில் அத்தஹிய்யாத்தில் ஓதுவதன் பொருள்:&lt;/u&gt;&lt;/b&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span lang="en-us"&gt;&lt;font size="2" face="TheneeUniTx"&gt;&amp;#39;&amp;#39;எல்லாவித கண்ணியமும் தொழுகைகளும் நல்லறங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது ஸலாமும், இறையருளும், பரக்கத்தும் ஏற்படட்டுமாக. மேலும் எங்கள் மீதும் ஏனைய நல்லடியார்கள் மீதும் ஸலாம் உண்டாகட்டுமாக. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. என்று நான் உறுதியாக நம்புகிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.&amp;#39;&amp;#39; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;u&gt;&lt;span lang="en-us"&gt;&lt;font size="2" face="TheneeUniTx"&gt;&lt;b&gt;பிற தேவைகளில் ஓதவேண்டிய தஷஹ்ஹுதின் பொருள்:&lt;/b&gt; &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span lang="en-us"&gt;&lt;font size="2" face="TheneeUniTx"&gt;நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியது! அவனிடமே உதவி தேடுகிறோம், பாவமன்னிப்பு தேடுகிறோம். எங்கள் உள்ளங்களின் தீங்குகளை விட்டும், தீய செயல்களை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறோம்! எவருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அவனை வழிகெடுப்போர் யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிதவறச் செய்தானோ அவனுக்கு நேர்வழி காட்டுவோன் இல்லை. &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;span lang="en-us"&gt;&lt;font size="2" face="TheneeUniTx"&gt;வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. என்று நான் உறுதியாக நம்புகிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன். &lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt;   &lt;p align="right"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;span&gt;&lt;font color="#33477c" size="5"&gt;‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْثَرُ بْنُ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ &lt;br&gt;  &lt;font color="#000000"&gt;‏عَلَّمَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏التَّشَهُّدَ فِي الصَّلَاةِ وَالتَّشَهُّدَ فِي الْحَاجَةِ قَالَ ‏ ‏التَّشَهُّدُ فِي الصَّلَاةِ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏عَبْدُهُ وَرَسُولُهُ وَالتَّشَهُّدُ فِي الْحَاجَةِ إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا فَمَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏عَبْدُهُ وَرَسُولُهُ وَيَقْرَأُ ثَلَاثَ آيَاتٍ ‏&lt;/font&gt;&lt;br&gt;  ‏&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p align="right"&gt;&lt;span dir="ltr"&gt;&lt;span&gt;&lt;font color="#33477c" size="5"&gt;قَ
